உள்நாடு

உள்நாடு

உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தை டிஜிட்டல் மயமாக்க ஜனாதிபதி அதிகாரிகளுக்கு பணிப்பு

2030 ஆம் ஆண்டளவில் இலங்கையின் டிஜிட்டல் பொருளாதார மூலோபாய இலக்குகளை அடைவதற்கு உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தை (IRD) பலப்படுத்தல் மற்றும் டிஜிட்டல் மயமாக்க வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி

Read More
உள்நாடு

கொள்கலன் விவகாரம்.சீ.ஐ.டி.க்கு வருமாறு விமலுக்கு அழைப்பு.

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான விமல் வீரவன்சவை நாளை (9) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை சுங்கத் துறையினரால் இறக்குமதி செய்யப்பட்ட 323

Read More
உள்நாடு

இரண்டு தவிசாளர்களை இடை நிறுத்திய மக்கள் காங்கிரஸ்.

நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்டு, கட்சியின் முடிவுக்கு மாற்றமாக செயற்பட்ட இரு பிரதேச சபையின்

Read More
உள்நாடு

சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் 30 வருட நிறைவு நிகழ்வு

இலங்கையில் வறுமை ஒழிப்புத் திட்டத்தை அமுல்படுத்தும் வகையில் 1995ம் ஆண்டு உருவாக்கப்பட்ட சமுர்த்தி அதிகார சபையின் (சமூர்த்தி அபிவிருத்தி திணைக்களம்) 30வது ஆண்டு நிறைவை முன்னிட்டு நாடு

Read More
உள்நாடு

சமூகங்களிடையே அமைதி, இயல்பு நிலையை ஏற்படுத்த விரைந்து செயற்பட்ட அரசுக்கு நன்றிகள் –

சமூகங்களிடையே அமைதியையும் இயல்பு நிலையையும் ஏற்படுத்த விரைந்து செயற்பட்ட கௌரவ அமைச்சருக்கும் அரசாங்கத்திற்கும் ஜனாதிபதிக்கும் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதாக கோறளைப்பற்று மேற்கு, ஓட்டமாவடி பிரதேச சபைத்தவிசாளர்

Read More
உள்நாடு

தேசிய ஊடகக் கொள்கை மூன்று மாதங்களுக்குள் அறிமுகம்.

தேசிய ஊடகக் கொள்கை எதிர்வரும் மூன்று மாதங்களுக்குள் அறிமுகப்படுத்தப்படும் என வெகுஜன ஊடக அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். “இந்தக் கொள்கை ஊடக பங்குதாரர்களால்

Read More
உள்நாடு

கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்துக்கு அருகில் போராட்டம்

கோறளைப்பற்று மத்தி வாழைச்சேனை பிரதேச செயலகத்துக்கு அருகில் செவ்வாய்க்கிழமை (8) மக்கள் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. கல்குடா சூரா கௌன்சில் (மஜ்லிஸ் ஷூரா சபை) இந்த போராட்டத்தை ஏற்பாடு

Read More
உள்நாடு

5000 பொலிஸ் வெற்றிடங்களுக்கு உடனடி ஆட் சேர்ப்பு

தற்போது பொலிஸ் சேவையில் 28,000 வெற்றிடங்கள் உள்ளதாக பொது பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை அமைச்சர் இதனைத்

Read More
உள்நாடு

அல்- மீஸான் ஒருங்கிணைப்பில் 400க்கு மேல் மாணவர்கள் கலந்து கொண்ட தரம் ஐந்து இலவச கருத்தரங்கு

அல்- மீஸான் பௌண்டஷன், ஸ்ரீலங்காவின் ஒருங்கிணைப்பில் ஜூனியர் தமிழனின் “கற்றலுக்கு கரம் கொடுப்போம்” திட்டத்தின் கீழ் கல்முனை கல்வி வலய 28 பாடசாலைகளிலிருந்து தெரிவு செய்யப்பட்ட தரம்

Read More