உள்நாடு

உள்நாடு

கனமழை மற்றும் பலத்த காற்று நிலைமை மேலும் தொடரலாம்

இலங்கைக்குத் தென்கிழக்கே நிலவிய குறைந்த அழுத்தப் பிரதேசம் தற்போது காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று மட்டக்களப்பிலிருந்து தென்கிழக்கு திசையில் சுமார் 210 கிலோமீற்றர் தொலைவில் (அட்சரேகை 5.9°N

Read More
உள்நாடு

சாய்ந்தமருது எம்.எஸ்.காரியப்பர் வித்தியாலயத்தில் மரமொன்று முறிந்து பொது மதிலுக்கு பாரிய சேதம்

சாய்ந்தமருது எம்.எஸ்.காரியப்பர் வித்தியாலயத்தில் தற்போது வீசிவரும் காற்றின் வேகம் காரணமாக பாடசாலையில் மரமொன்று முறிந்து விழுந்து பாடசாலை பொது மதிலை உடைத்து பாரிய சேதம் ஏற்பட்டுள்ளது. பாடசாலை

Read More
உள்நாடு

கிழக்கு மாகாண முஸ்லிம் பாடசாலைகளுக்கு விடுமுறை

சீரற்ற காலநிலை காரணமாக கிழக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து முஸ்லிம் பாடசாலைகளுக்கும் நாளை (27) முதல் மறு அறிவிப்பு வரும் வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 

Read More
உள்நாடு

கிழக்கு நோக்கி நகரும் தாழமுக்கம்; வடக்கு கிழக்கில் கனமழை, கடும் காற்று வீசும்

அம்பாந்தோட்டைக்கு தென்கிழக்காக 70 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ள தாழமுக்கம் தற்போது தீவிர காற்றழுத்த தாழ்வு நிலையாக மறியுள்ளது. இது நாளை காலை அம்பாறை நோக்கி நகரும்

Read More
உள்நாடு

கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் அழிக்கப்படும் வகையில் சட்டங்களை வகுக்குமாறு ஜனாதிபதி அறிவுறுத்தல்

போதைக்கு அடிமையானவர்களின் மறுவாழ்வுக்கான முறையான அறிவியல் வேலைத்திட்டத்தை தயாரிக்குமாறு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க பணிப்புரை விடுத்துள்ளார். போதைக்கு அடிமையானவர்களின் மறுவாழ்வு குறித்து சமூகத்தில் பல்வேறு கருத்துக்கள் மற்றும்

Read More
உள்நாடு

கிழக்கு மாகாண ஊழியர்களுக்கு ஒரு நீதியும், காலி மாவட்ட ஊழியர்களுக்கு ஒரு நீதியும் ஏற்றுக்கொள்ள முடியாது; பாராளுமன்ற உறுப்பினர் உதுமாலெப்பை

இலங்கை கனிய மணல் கூட்டுத்தாபனத்தின் புல்மோட்டை நிலையத்தில் நியமிக்கப்பட்ட கிழக்கு மாகாண ஊழியர்களுக்கு ஒரு நீதியும் காலி மாவட்டத்தில் இருந்து நியமிக்கப்பட்ட உத்தியோகத்தர்களுக்கு ஒரு நீதியும் ஏற்றுக்கொள்ள

Read More
உள்நாடு

வடமத்திய மாகாண புதிய சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபராக திலக் சீ.ஏ.தனபால கடமைகளைப் பொறுப்பேற்றார்

வடமத்திய மாகாண புதிய சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபராக திலக் சீ.ஏ.தனபால  கடமைப் பொறுப்பேற்று கொண்டார். (படம் :- எம்.ரீ.ஆரிப் அநுராதபுரம் )

Read More
உள்நாடு

மீனவர்கள் யாரும் கடலுக்குப் செல்ல வேண்டாம்; கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களம்

சீரற்ற வானிலை காரணமாக மறு அறிவித்தல் வரையில் மீனவர்கள் யாரும் கடற்றொழிலுக்குச் செல்வது இடை நிறுத்தப்பட்டுள்ளதாக கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களம் அறிவித்துள்ளது.  இந்த ஆபத்தான

Read More
உள்நாடு

10 மேலதிக வாக்குகளால் அத்தனகலை பிரதேச சபை பட்ஜெட் வெற்றி

நேற்று முன்தினம் (25) இடம்பெற்ற அத்தனகல்ல பிரதேச சபையின் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்திட்டம் 10 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆதரவாக 31

Read More
உள்நாடு

அடுத்த 30 மணி நேரத்துக்குள் தாழமுக்கம் உருவாகலாம்; நாடெங்கிலும் கண் மழை, காற்று, கடல் கொந்தளிப்பு ஏற்படலாம்

இலங்கைக்குத் தெற்காக நிலைகொண்டுள்ள குறைந்த அழுத்தப் பிரதேசமானது, அடுத்த 30 மணித்தியாலங்களில் ஒரு தாழமுக்கமாக வலுவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக, நாட்டில் தற்போது நிலவும் மழையுடனான

Read More