உள்நாடு

உள்நாடு

முஸ்லிம்கள் ஜனாதிபதி தேர்தலில் பங்கு கொண்டு அடைந்த இலாபமென்ன?

இலங்கை மக்கள் இன்னும் சில நாட்களில் ஜனாதிபதி தேர்தல் ஒன்றை எதிர்கொள்ள உள்ளனர். சிலர் ரணில் என்கின்றனர், இன்னும் சிலர் சஜித் என்கின்றனர். அவர்களின் வெற்றிக்காக படாத

Read More
உள்நாடு

அரச ஊழியர்களின் சம்பளம் குறித்து முடிவெடுக்க சகல அதிகாரங்கள் கொண்ட ஆணைக்குழு; திகன கூட்டத்தில் சஜித் பிரேமதாச

அரச ஊழியர்களின் வாழ்க்கைச் செலவுக்கேற்ப சம்பளம் வழங்குவது தொடர்பாக ஆராய்வதற்கு பூரண அதிகாரத்துடன் கூடிய ஆனைக்குழு ஒன்று நிறுவப்படும். அரச ஊழியர்களின் சம்பளத்தை 24% அதிகரிப்பதோடு அரச

Read More
உள்நாடு

கஷ்டப்பட்டு பெற்ற வெற்றியைப் பாதுகாத்து முன்னோக்கிச் செல்வோம்; தம்புள்ளை கூட்டத்தில் ரணில் விக்கிரமசிங்க

2022 ஆம் ஆண்டு ஜூலை மாதம், மக்களுக்காக இந்த நாட்டின் பொறுப்பை ஏற்று, நாட்டில் நிலவும் சிக்கலான சூழ்நிலையை முடிவுக்கு கொண்டு வந்து பொருளாதார ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த

Read More
உள்நாடு

Tamil Bros ஐ வரவேற்று கௌரவித்த அ.இ.ஜ.உலமா புத்தளம் நகரக் கிளை

யாழ்ப்பாணத்தில் இருந்து நான்கு இளைஞர்கள் இலங்கையில் இருக்கும் அனைத்து மாவட்டங்களிலும் நடக்க வேண்டும் என்ற பயணத்தை ஆரம்பித்த Tamil Bros ஐ அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

Read More
உள்நாடு

“வெல்லும் சஜித்” திருகோணமலை மாவட்டம் மக்கள் சந்திப்பு

ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரமதாசவின் வெற்றிக்காக திருகோணமலை மாவட்டத்தில் பக்கிரான்வெட்டை, மாகமாறு மற்றும் மேல்திடல் போன்ற பிரதேசங்களின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ் தௌபீக், வெள்ளிக்கிழமை (23) மக்கள்

Read More
உள்நாடு

மு.கா தேசிய தலைவர் றவூப் ஹக்கீம் பற்றியும், முனாபிக் தனம் பற்றியும் கதைப்பதற்கு நஷீர் அஹமட் எந்த வகையிலும் தகுதியற்றவர்; சட்டத்தரணி ஹபீப் றிபான்

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியினூடாக தனக்கான ஒரு அரசியல் முகவரியை பெற்று தனது சுய இலாபத்திற்காக சமூக சிந்தனையின்றி சோரம் போன நஷீர் அஹமட் எமது

Read More
உள்நாடு

கட்சித்தாவும் அரசியல் வாதிகளின் பின்னால் செல்வதற்கு இளைஞர்கள் தயார் இல்லை; கல்முனை தொகுதி இளைஞர் அமைப்பாளர் ரிஷாத் பாரூக்

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கிழக்கு மாகாண எழுச்சி மாநாட்டு நிகழ்வானது தற்போதைய அரசியல் காலத்தில் மிகவும் முக்கியமானதொன்று என்று நான் கருதுகின்றேன் என்று கட்சியின் கல்முனை

Read More
உள்நாடு

உயர்தர மாணவர்களுக்கு சமுர்த்தி சிப்தொற புலமைப்பரிசில் வழங்கள்

கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச செயலக பிரிவில் கல்வி பொதுதர உயர்தரம் கற்றுக் கொண்டிருக்கும் மாணவர்களுக்கான சமுர்த்தி சிப்தொற புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வு பிரதேச செயலக பழைய

Read More
உள்நாடு

தேர்தல் நிறைவு வரை தபால் ஊழியர் விடுமுறை ரத்து

ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் திகதி வரை தபால் ஊழியர்களின் விடுமுறை இரத்து செய்யப்பட்டுள்ளதாக பிரதி தபால் மா அதிபர் ராஜித ரணசிங்க தெரிவித்துள்ளார்.

Read More