உள்நாடு

உள்நாடு

தேர்தல் பிரசாரங்களுக்கு ஹெலிகொப்டர்களைப் பயன்படுத்தத் தடை..!

தேர்தல் பிரசாரங்களுக்கு பயணம் செய்வதற்கு, அரசுக்குச் சொந்தமான ஹெலிகொப்டர்களைப் பயன்படுத்த, ஜனாதிபதி வேட்பாளர்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. “அரசுக்குச் சொந்தமான ஹெலிகொப்டர்களைப் பயன்படுத்துவதாயின், அதற்குரிய கட்டணத்தை நிச்சயம் செலுத்த

Read More
உள்நாடு

கடவுச்சீட்டுக்களைப் பெற்றுக்கொள்ள அவசரப்படுபவர்கள் செப்டம்பர் வரை காத்திருக்கவும்..! -குடிவரவு குடியகல்வுக் கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ இலுக்பிட்டிய அறிவுறுத்தல்

கடவுச்சீட்டுக்களை புதிதாகப் பெற்றுக்கொள்ள அவசரப்படுபவர்கள், செப்டம்பர் மாதம் வரை காத்திருக்குமாறு, குடிவரவு குடியகல்வுக் கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ இலுக்பிட்டிய அறிவுறுத்தியுள்ளார். எதிர்வரும் செப்டம்பர் மாதம் ஐந்து மில்லியன்

Read More
உள்நாடு

திக்குவல்லை ஸூம்ரியின் சிறுகதைத் தொகுதி வெளியீடு வைபவம்..!

நாடறிந்த எழுத்தாளரும் நாடக ஆசிரியரும் வானொலிக் கலைஞருமான திக்குவல்லை ஸூம்ரியின்  நட்பு எனும்  சிறுகதைத் தொகுதியின் வெளியீட்டு விழா 25 ஆம் திகதி ஞயிற்றுக்கிழமை கொழும்பு 10 மருதானை தபால்

Read More
உள்நாடு

இந்த‌ நாட்டு ம‌க்க‌ள் ஏமாறுவ‌தை பார்க்கும் போது மிக‌ ஆச்ச‌ர்ய‌மாக‌ உள்ள‌து..! -முபாற‌க் அப்துல் ம‌ஜீத்

ஒருவ‌ன் ஒரு க‌ட்சியில் எம்பியாக‌ இருந்து விட்டு இன்னொரு க‌ட்சிக்கு மாறினால் அவ‌ன் புனித‌னாகிவிட்டான் என்று நினைக்கிறார்க‌ள். இந்த‌ நாடு சுத‌ந்திர‌ம் பெற்ற‌திலிருந்து இன்று வ‌ரை ஐ

Read More
உள்நாடு

துருக்கிய புதிய தூதுவரைச் சந்தித்தார்  கலாநிதி சிராஸ் மீராசாஹிப்..!

இலங்கைக்கான துருக்கிய குடியரசின் தூதுவராக புதிதாகக் கடமையேற்ற துருக்கிய தூதுவர் செமி லூத்வூ ரேக்ற் அவர்களுக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் சர்வதேச விவகாரங்களுக்கான பணிப்பாளரும் முன்னாள் கல்முனை

Read More
உள்நாடு

பாராளுமன்ற உறுப்பினர் விமலவீர திஸாநாயக்க மற்றும் பல உள்ளூராட்சி மன்ற பிரதிநிதிகள் ஜனாதிபதிக்கு ஆதரவு..!

அடுத்த ஐந்து வருடங்களுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை இந்த நாட்டின் ஜனாதிபதியாக நியமிக்காவிட்டால், வீதிகளில் மக்கள் கொல்லப்பட்டு, மதத் தலங்கள் தாக்கப்பட்டு, நீதிமன்றங்கள் மூடப்பட்டு, அரசியலமைப்பு எரிக்கப்பட்டு,

Read More
உள்நாடு

இயற்கை விவசாயம் குழுமத்தின் ஏற்பாட்டில் ஓட்டமாவடியில் பயிற்சிப்பட்டறை..!

இயற்கை வழி விவசாயத்தின் தேவைப்பாட்டை உணர்ந்து கொண்ட நஞ்சற்ற உணவு உற்பத்தியாளர்களை அங்கத்தவர்களை கொண்ட இலங்கை இயற்கை விவசாயிகள் அமையம் நீடித்து நிலைக்கும் இயற்கை விவசாயம் வழிமுறைகள்

Read More
உள்நாடு

அரகல நிகழ்வு நாட்டிற்கு எற்பட்ட கரைபடிந்த நிகழ்வாகும்..! -வாழைச்சேனை கடதாசி ஆலையின் முன்னாள் தவிசாளர் தேசமான்ய மங்கள செனரத்

அரகல நிகழ்வு நாட்டிற்கு எற்பட்ட கரைபடிந்த நிகழ்வாகும் என்று வாழைச்சேனை கடதாசி ஆலையின் முன்னாள் தவிசாளர் தேசமான்ய மங்கள செனரத் தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்டத்திற்கான ஸ்மார்ட் தேர்தல்

Read More
உள்நாடு

எமது மக்கள் இந்த நாட்டினுடைய தலைவிதியை தீர்மானிக்கின்ற நாளாகத்தான் இன்றைய அலுவலகம் திறந்திருக்கின்ற நாளை கருத வேண்டி இருக்கிறது..! -ஜனநாயக முன்னனி (ஈரோஸ்) செயலாளர். நாய ராஜநாதன் பிரபாகரன்

இன்றைய நாள் முக்கியமான நாள்; எமது மக்கள் இந்த நாட்டினுடைய தலைவிதியை தீர்மானிக்கின்ற நாளாகத்தான் இன்றைய அலுவலகம் திறந்திருக்கின்ற நாளை கருத வேண்டி இருக்கிறது என்று ஜனநாயக

Read More
உள்நாடு

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கிய அமைப்பாளர்கள் உட்பட பல முக்கியஸ்தர்கள் ஜனாதிபதிக்கு ஆதரவு..!

இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வெற்றியை உறுதிப்படுத்துவதற்காக, நீண்டகாலமாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பலமான செயற்பாட்டாளர்கள் இணைந்து வருகின்றனர். களுத்துறைத் தொகுதியில் ஸ்ரீலங்கா

Read More