உள்நாடு

உள்நாடு

ரணிலுக்கு பிணை வழங்க கூடாது; சட்ட மா அதிபர் திணைக்களம் எதிர்ப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணிலுக்கு பிணை வழங்க சட்டமா அதிபர் திணைக்களம் எதிர்ப்பு வெளியிட்டுள்ளது. பொது சொத்து சட்டத்தின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு

Read More
உள்நாடு

நீதிமன்றத்துக்கு முன் திரண்ட ஆயிரக்கணக்கான மக்கள்

கோட்டை, நீதவான் நீதிமன்றத்தில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக வழக்கு, இன்னும் சொற்பநேரத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ள நிலையில், எதிர்க்கட்சிகளின் ஆதரவாளர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் கடுமையான

Read More
உள்நாடு

29 வரை சஷிந்திரவுக்கு விளக்கமறியல் நீடிப்பு

ஊழல் குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷதொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரிகள் மற்றும் பிரதிவாதிகள் தரப்பு சட்டத்தரணிகள் முன்வைத்த

Read More
உள்நாடு

விசாரணைகள் ஆரம்பம்; ரணில் வர மாட்டார்

பொது நிதியை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டு கொழும்பு தேசிய வைத்தியசாயில் சிகிச்சை பெற்று வரும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிரான சட்ட நடவடிக்கைகள்

Read More
உள்நாடு

பேராசிரியர் ஹஸ்புல்லாஹ்வின் நினைவு தினத்தை முன்னிட்டு புத்தளம் நாகவில்லுவில் இடம்பெற்ற புத்தக வெளியீட்டு நிகழ்வு

இலங்கை நாட்டில் பெளதீக ரீதியான பல வேலைத்திட்டங்களையும், இடம்பெயர்வு மற்றும் எல்லை நிர்ணயம் தொடர்பான பறந்துபட்ட அறிவினையும் கொண்டிருந்த மன்னார் எருக்கலம்பிட்டியை சேர்ந்த மர்ஹூம் பேராசிரியர் எஸ்.எச்.

Read More
உள்நாடு

ஜனநாயகத்தைப் பாதுகாக்க அனைவரும் ஒன்றுபடுவோம்; ரணிலைச் சந்தித்ததன் பின் சஜித் பிரேமதாச அறைகூவல்

அச்சுறுத்தல்கள் மற்றும் அடக்குமுறைகள் மூலம் எதிர்க்கட்சியை அழிக்க ஏராளமான திட்டங்கள் நடந்து வருகின்றன. இந்த அச்சுறுத்தல்கள் அடக்குமுறைகள் பயமுறுத்தல்களுக்கு நாம் ஒருபோதும் அஞ்சப்போவதில்லை. எந்தவொரு சவாலையும் எதிர்கொண்டு

Read More
உள்நாடு

ரிஷாட் பதியுதீன் மகா வித்தியாலயத்தில் மூன்று மாடி கட்டிடத் திறப்பு விழா

புத்தளம் அல்-காசீம் சிட்டி, ரிஷாட் பதியுதீன் மகா வித்தியாலயத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட மூன்று மாடிக் கட்டிடம், பாடசாலையின் ஸ்தாபகரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற

Read More
உள்நாடு

திகாமடுல்ல மீடியா போரத்தின் நிகழ்வுகள்

திகாமடுல்ல மீடியா போரத்தின் அங்கத்தவர்களுக்கான ஊடக செயலமர்வும், டீசேட் வழங்கும் நிகழ்வும், கௌரவிப்பும் ஒலுவில் கிரீன்வில்லா ஹோட்டலில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது. போரத்தின் தலைவர் சிரேஷ்ட ஊடகவியலாளர்

Read More
உள்நாடு

இன்று விசாரணைக்கு வரும் ரணில் தொடர்பான வழக்கு

அரச நிதியை முறைக்கேடாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தொடர்பான வழக்கு மீண்டும் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

Read More
உள்நாடு

சீனன்கோட்டை பாஸிய்யா கலா பீடத்தில் ஸுப்ஹான மெளலித் தமாம் ஆரம்பம்

இறைதூதர் முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் பிறந்த தினத்தை கௌரவிக்கும் வகையில் பேருவளை சீனன் கோட்டை ஜாமியதுல் பாஸியதுஷ் ஷாதுலிய்யா கலாபீடத்தில் வருடாந்தம் நடைபெறும் புனித ஸுப்ஹான

Read More