உள்நாடு

உள்நாடு

கற்பிட்டி பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்

கற்பிட்டி பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டம் புத்தளம் பாராளுமன்ற உறுப்பினரும் கற்பிட்டி பிரதேச ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான எம்.ஜே.எம் பைசல் தலைமையில் கற்பிட்டி பிரதேச செயலாளர் பிரியதர்ஷினி

Read More
உள்நாடு

ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆஸ்பத்திரியில் தொடர்ந்து சிகிச்சை.

அடுத்த சில நாட்களுக்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கொழும்பு தேசிய வைத்தியசாலையில் தொடர்ந்து சிகிச்சை பெறுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.சிகிச்சை முடிந்த பிறகு அனைத்து தரப்பினரிடமும் உரையாற்றுவாரென

Read More
உள்நாடு

பேருவளை மனாரா பீச் ஹோட்டலில் நாளை Cake picnic நிகழ்வு.

களுத்துறை மாவட்டத்தில் முதல் முறையாக கேக் தயாரிப்பாளர்களை ஊக்குவிக்கும் முகமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கேக் பிக்நிக்(cake picnic) எனும் நிகழ்வு பேருவளை மருதானை மனாரா பீச் ரெசோட்டில்

Read More
உள்நாடு

உலகில் தலைசிறந்த தொழில்முறை பாதுகாப்புப் படைகளில் ஒன்றாக இலங்கை பாதுகாப்புப் படை மாற வேண்டும்

இலங்கை பாதுகாப்புப் படை உலகில் தலைசிறந்த தொழில்முறை பாதுகாப்புப் படைகளில் ஒன்றாக மாற வேண்டும் என்றும், அதற்கான தேவையான பயிற்சி மற்றும் வசதிகளுக்குத் தேவையான நிதியை முறையாக

Read More
உள்நாடு

ரணிலுக்கு பிணை

குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினரால் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சற்றுமுன்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார். இதேவேளை கடந்த 22ஆம் திகதி அரச நிதியை தவறாகப் பயன்படுத்தியதாக

Read More
உள்நாடு

ரணிலுக்கு ஆதரவான ஆர்ப்பாட்டத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் மீது தாக்குதல்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் பொலிஸார் மீது தாக்குதல் நடத்தினர். இதில் பொலிஸ் அதிகாரி ஒருவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More
உள்நாடு

ரணிலுக்கு பிணை வழங்க கூடாது; சட்ட மா அதிபர் திணைக்களம் எதிர்ப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணிலுக்கு பிணை வழங்க சட்டமா அதிபர் திணைக்களம் எதிர்ப்பு வெளியிட்டுள்ளது. பொது சொத்து சட்டத்தின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு

Read More
உள்நாடு

நீதிமன்றத்துக்கு முன் திரண்ட ஆயிரக்கணக்கான மக்கள்

கோட்டை, நீதவான் நீதிமன்றத்தில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக வழக்கு, இன்னும் சொற்பநேரத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ள நிலையில், எதிர்க்கட்சிகளின் ஆதரவாளர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் கடுமையான

Read More
உள்நாடு

29 வரை சஷிந்திரவுக்கு விளக்கமறியல் நீடிப்பு

ஊழல் குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷதொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரிகள் மற்றும் பிரதிவாதிகள் தரப்பு சட்டத்தரணிகள் முன்வைத்த

Read More
உள்நாடு

விசாரணைகள் ஆரம்பம்; ரணில் வர மாட்டார்

பொது நிதியை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டு கொழும்பு தேசிய வைத்தியசாயில் சிகிச்சை பெற்று வரும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிரான சட்ட நடவடிக்கைகள்

Read More