வென்னப்புவ விபத்தில் விமானி உயிரிழப்பு..!
வென்னப்புவவில் பேரிடர் நிவாரணம் மற்றும் மீட்பு நடவடிக்கைகளின் போது ஏற்பட்ட விபத்தில் இலங்கை விமானப்படை பெல் 212 ஹெலிகாப்டரின் விமானி விங் கமாண்டர் நிர்மல் சியம்பலாபிட்டிய உயிரிழந்தார்
Read Moreவென்னப்புவவில் பேரிடர் நிவாரணம் மற்றும் மீட்பு நடவடிக்கைகளின் போது ஏற்பட்ட விபத்தில் இலங்கை விமானப்படை பெல் 212 ஹெலிகாப்டரின் விமானி விங் கமாண்டர் நிர்மல் சியம்பலாபிட்டிய உயிரிழந்தார்
Read Moreஅவசர கால சட்டம் இந்த அனர்த்தத்திற்கு தேவையான வகையில் பயன்படுத்தப்படுமே தவிர அது வேறெந்த நோக்கங்களுக்காகவும் பயன்படுத்தப்பட மாட்டாது. நாடு முன்னர் இருந்த நிலைக்கு கொண்டுவரப்படும். இவ்வாறு ஜனாதிபதி
Read Moreகம்பளை வைத்தியசாலையில் தற்போது மாத்திரம் 48 உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனால் 100 க்கும் அதிகமானோர் இந்த நிலைமையில் உயிரிழந்திருக்கலாம் என அபாயக் கணிப்புகள் தெரிவிக்கப்படுகின்றன.
Read Moreசுண்டிக்குளத்தில் உள்ள குளமொன்றின் முகத்துவாரத்தை அகலப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தபோது காணாமல் போன 5 கடற்படை வீரர்களைத் தேடும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கடற்படை ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
Read Moreநுவரெலியா – ஹட்டன் பிரதான வீதியில், நானுஓயா எடிம்புரோ பகுதியில் முழு வீதி தாழிறங்கியுள்ளதால், குறித்த பகுதியின் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இதேபோல், ஒருவழிப் போக்குவரத்து வசதிக்காக
Read Moreமேல் மாகாணத்தின் முக்கிய நீர் வளங்களான அம்பத்தலே, லபுகம, கலட்டுவாவ மற்றும் பியகம ஆகிய நீர் வளங்கள் பாதகமான வானிலை காரணமாக எந்த சேதத்தையும் சந்திக்கவில்லை என்று
Read Moreகண்டி மாவட்டத்தின் ரம்புகேவெல மற்றும் சரசவிகம பகுதிகளில் ஏற்பட்ட பெரிய மண்சரிவில் இதுவரை 24 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதுடன் 45 பேர் காணாமல் போயிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக
Read Moreநாட்டில் நிலவும் மோசமான காலநிலை காரணமாக இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 212 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன், 218 பேர் காணாமல் போயுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம்
Read Moreமட்டக்களப்பு ரயில் சேவைகள் இன்றும் தொடர்ந்து நிறுத்தப்படும் என இலங்கை ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை கடலோர மற்றும் களனி வரையான வரையறுக்கப்பட்ட சேவை மட்டுமே பராமரிக்கப்படும் என
Read Moreநாடு முழுவதும் பெய்த கடும் மழையினால் நேற்று மாலை 6 மணி வரையான காலப்பகுதியில் இந்நாட்டிலுள்ள 234,503 குடும்பங்கள் அனர்த்தத்திற்கு உள்ளாகியுள்ளதாக தேசிய அனர்த்த நிவாரண சேவை
Read More