உள்நாடு

உள்நாடு

வெள்ள நிவாரண மையத்திற்கு இடையூறு; மன்னிப்புக் கோரினார் எதிர்கட்சித் தலைவர் சஜித்

கண்டி மாநகர சபை வளாகத்தில் தன்னார்வலர்களால் நடத்தப்பட்ட வெள்ள நிவாரண மையத்திற்கு இடையூறு விளைவித்த மாநகர சபை உறுப்பினர்களுக்கு எதிராக கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று

Read More
உள்நாடு

புத்தளம் அனுராதபுரம் வீதியில் உடைந்த பாலத்திற்கு பதிலாக இரும்பு பாலம் அமைக்கப்பட்டது

புத்தளம்-அனுராதபுரம் பிரதான வீதியில் 9ஆவது மைல் கல்லில் இடிந்து விழுந்த கொன்கிரீட் பாலத்திற்கு பதிலாக புதிய இரும்பு பாலம் அமைக்கப்பட்டுள்ளதாகவும், போக்குவரத்து மீண்டும் தொடங்கப்பட்டுள்ளதாகவும் புத்தளம் வீதி

Read More
உள்நாடு

ஒருநாள் சம்பளத்தை நன்கொடையாய் வழங்கும் ஊவா மாகாண அரச உத்தியோகத்தர்கள்

ஊவா மாகாண சபையின் அரச உத்தியோகத்தர்கள், தமது ஒரு நாள் சம்பளத்தை அந்த மாகாணத்தின் மீள் கட்டமைப்புப் பணிகளுக்கான நன்கொடையாக வழங்கத் தீர்மானித்துள்ளனர்.  மாகாணத்திலுள்ள அனைத்து அரச

Read More
உள்நாடு

மாத்தளை மாவட்டத்தில் 20 பேர் பலி

மலையகத்தில் பெய்த அடை மழை மற்றும் கடும் காற்று வெள்ளப்பெருக்கு உள்ளிட்ட சீரற்ற காலநிலை காரணமாக மாத்தளை மாவட்டத்தில் 2905 குடும்பங்களைச் சேர்ந்த 10 167 பேர்

Read More
உள்நாடு

நிவாரணப் பணிகளுக்காக ஜப்பானிய மருத்துவக் குழு இலங்கை வருகை

தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்கு ஆதரவளிக்கும் நோக்கில், ஜப்பானின் வெளிநாட்டு உதவி முகவரகமானது மருத்துவக் குழுவொன்றை இலங்கைக்கு அனுப்பி வைத்துள்ளது.  சுமார் 30

Read More
உள்நாடு

வாழைச்சேனை கமநல சேவை பிரிவில் 19800 ஏக்கர் விவசாய நிலங்கள் வெள்ளத்தால் பாதிப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக வாழைச்சேனை கமநல சேவை பிரிவில் பத்தொன்பதாயிரத்தி எண்நூறு (19800) ஏக்கர் விவசாய நிலங்கள்; வெள்ள நீரினால் முற்று முழுதாக பாதிப்படைந்துள்ளதாக

Read More
உள்நாடு

இந்திய விமான படையின் 3 விமானங்களும் மற்றும் 3 வர்த்தக விமானங்களும் தொடர்ந்து இலங்கையில் மீட்பு பணி மூலம் ஆபரேசன் சாகர்பந்து பாகிஸ்தான் உள்பட 12 நாடுகளை சேர்ந்தவர்கள் மீட்பு

இந்திய விமான படையின் 3 விமானங்களும் மற்றும் 3 வர்த்தக விமானங்களும் தொடர்ந்து மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றன. இதன் மூலம் ஆபரேசன் சாகர்பந்து பாகிஸ்தான் உள்பட

Read More
உள்நாடு

மீண்டும் உயர்ந்த கலா ஓயாவின் நீர்மட்டம்; இரண்டு வான் கதவ

கலா ஓயாவின் இரண்டு வான்கதவுகளும் இன்று (04) 09 மணியளவில் நான்கு அடி வீதம் திறக்கப்பட்டுள்ளன.  நீர்மட்டம் அதிகரித்தமையே இதற்குக் காரணம் என நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

Read More
உள்நாடு

சீனாவின் நிவாரண உதவிகள் இலங்கை வெளிவிவகார அமைச்சரிடம் கையளிக்கப்பட்டது

சீனாவினால் அறிவிக்கப்பட்டிருந்த நிவாரண உதவிகள் இலங்கையிடம் உத்தியோகப்பூர்வமாக கையளிக்கப்பட்டுள்ளன.  இலங்கைக்கான சீன தூதுவர் சீ சென்ஹொங், வௌிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்திடம் அந்த நிவாரண உதவிகளை கையளித்துள்ளார். 

Read More
உள்நாடு

பாதிக்கப்பட்டோருக்கு உதவுவதற்காக விஷேட ஜும்ஆ நிதி சேகரிப்பு; முஸ்லிம் திணைக்கள பணிப்பாளர் நவாஸ் வேண்டுகோள்

சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான விஷேட ஜும்ஆ நிதி சேகரிப்பும் மற்றும் அரசாங்கத்தினால் வழங்கப்படும் உதவித்திட்டத்தை பெற்றுக் கொடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள

Read More