உள்நாடு

உள்நாடு

பாராளுமன்றில் இன்று ஜனாதிபதி உரையாற்றுகின்றார்

பாராளுமன்ற விவாதத்தில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க இன்று (5) உரையாற்றவுள்ளார். ஒதுக்கீட்டுச் சட்டமூலம் – 2026 – குழுநிலை விவாத செலவுத் தலைப்புகள் மீதான விவாதம் இன்று

Read More
உள்நாடு

வீதிக் கட்டமைப்புப் பணிகளுக்கு முன்னுரிமையளித்து போக்குவரத்தை சீர் செய்யுங்கள்; ஜனாதிபதி வேண்டுகோள்

அனர்த்தத்திற்குப் பின்னர் மக்களின் வாழ்க்கையை இயல்பு நிலைக்கு மீட்டெடுக்கும் போது, சேதமடைந்த வீதிக் கட்டமைப்பை உடனடியாக புனர்நிர்மாணம் செய்து, மக்களின் போக்குவரத்துத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு முன்னுரிமை

Read More
உள்நாடு

தந்திரிமலைக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

மல்வத்து ஓயாவின் நீர்மட்டம் அதிகரித்து வருவதால், தந்திரிமலை பகுதிக்கு நீர்ப்பாசனத் திணைக்களம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது. நாடு முழுவதும் உள்ள ஏனைய ஆறுகளின் நீர்மட்டம் இன்று

Read More
உள்நாடு

சீரற்ற வானிலையால் உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு

சீரற்ற வானிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 486ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது. மேலும் காணாமல் போனவர்களின் எண்ணிக்கை 341 எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Read More
உள்நாடு

கற்பிட்டி நுரைச்சோலை பகுதியில் இடம்பெற்ற இரட்டைக் கொலை

தனது மாமனார் மற்றும் மாமியாரை வெட்டிக் கொலை செய்ததாகக் சந்தேகிக்கப்படும் ஒரு சந்தேக நபரை நுரைச்சோலை பொலிஸார் கைது செய்துள்ளனர். புத்தளம், மின்னியா, தலுவ பகுதியைச் சேர்ந்த

Read More
உள்நாடு

பாராளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார் மரிக்கார் மொஹம்மட் தாஹிர்

ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக மரிக்கார் மொஹம்மட் தாஹிர் சற்றுமுன்னர் சபாநாயகர் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.  இஸ்மாயில் முத்து முஹம்மது தனது பாராளுமன்ற

Read More
உள்நாடு

மோசமான காலநிலையால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு உதவ அரசினால் புதிய வங்கி கணக்குகள் அறிமுகம்

நாட்டில் நிலவிய மோசமான காலநிலை காரணமாகப் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு உதவுவதற்காக, பல்வேறு தரப்பினரும் அமைப்புகளும் பாராட்டுக்குரிய பங்களிப்பை தற்போது வழங்கி வருவருகின்றன. அவ்வாறு பங்களிப்புச் செய்யும் உள்நாட்டு

Read More
உள்நாடு

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

நாடு முழுவதும் வடகிழக்கு பருவப்பெயர்ச்சி நிலைமை படிப்படியாக உருவாகி வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.  வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மாவட்டத்திலும் பல

Read More
உள்நாடு

வெள்ள நிவாரண மையத்திற்கு இடையூறு; மன்னிப்புக் கோரினார் எதிர்கட்சித் தலைவர் சஜித்

கண்டி மாநகர சபை வளாகத்தில் தன்னார்வலர்களால் நடத்தப்பட்ட வெள்ள நிவாரண மையத்திற்கு இடையூறு விளைவித்த மாநகர சபை உறுப்பினர்களுக்கு எதிராக கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று

Read More
உள்நாடு

புத்தளம் அனுராதபுரம் வீதியில் உடைந்த பாலத்திற்கு பதிலாக இரும்பு பாலம் அமைக்கப்பட்டது

புத்தளம்-அனுராதபுரம் பிரதான வீதியில் 9ஆவது மைல் கல்லில் இடிந்து விழுந்த கொன்கிரீட் பாலத்திற்கு பதிலாக புதிய இரும்பு பாலம் அமைக்கப்பட்டுள்ளதாகவும், போக்குவரத்து மீண்டும் தொடங்கப்பட்டுள்ளதாகவும் புத்தளம் வீதி

Read More