உள்நாடு

உள்நாடு

சிலிண்டர் சின்னத்துக்கு அளிக்கப்படும் வாக்குகள் உங்கள் சமையலறையை வலுப்படுத்தும்..! -நுகேகொட கூட்டத்தில் ரணில்

“இயலும் ஸ்ரீலங்கா” என்ற அரசியல் மேடையே நாட்டைக் காப்பாற்றும் மேடையாகும் என தெரிவிக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ஏனைய மேடையில் இருப்பவர்கள் மக்கள் இறந்தாலும், அரசியல் இலபாம்

Read More
உள்நாடு

விவசாயிகளுக்கு முழுமையான ஒத்துழைப்புக்களை வழங்கி, வறுமையை போக்குவதற்கான புதிய நடவடிக்கைகள் முன்னெடுப்போம்..! – வெல்லவாய கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

பிரபஞ்சம் மூச்சு போன்ற வேலை திட்டங்களின் ஊடாக ஒரு பில்லியன் பெறுமதியான வேலைகளை செய்திருப்பதோடு, 76 வருட கால ஜனநாயக காலத்திற்குள் எதிர்க்கட்சி ஒன்று இவ்வாறான பாரிய

Read More
உள்நாடு

போலிக்கருத்துக் கணிப்புக்களை நம்பவேண்டாம்..! எச்சரிக்கையாக இருங்கள்..! – மஹிந்த தேசப்பிரிய

“போலிக் கருத்துக் கணிப்புக்கள் குறித்து வாக்காளர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்” என, முன்னாள் தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய வேண்டுகோள் விடுத்துள்ளார். போலியான கருத்துக் கணிப்புக்களுக்கும், உண்மையான

Read More
உள்நாடு

ஹரீஸ் மீண்டும் மு.க.பிரதி தலைவராக நியமனம்..!

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதி தலைவர் மற்றும் உச்ச பீட உறுப்பினர் பதவியை பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் இராஜாங்க அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸுக்கு மீள

Read More
உள்நாடு

ஜனாதிபதி தேர்தல் 2024 – மக்களின் எதிர்பார்ப்பு, ஊடகத்தின் கணிப்பு, மற்றும் அரசியல் கட்சிகளின் ஆவேசம்..!

2024 ஆம் ஆண்டின் ஜனாதிபதி தேர்தல் இலங்கையின் அரசியல் நிலவரத்தை மாற்றியமைக்கும் முக்கிய கட்டத்தில் உள்ளது. இந்த தேர்தலில், மக்கள், ஊடகங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் நிலைப்பாடுகள்

Read More
உள்நாடு

சிறுபான்மையினரின் அமோக ஆதரவுடன் சஜித் வெற்றியீட்டுவார்..! -மத்திய மாகாண முன்னாள் உறுப்பினர் எம்.டி முத்தலிப்

பொதுவான அடிப்படையில் ஐக்கிய மக்;கள் சத்தியின் வேட்பாளர் சஜித் பிரேமதாச அவர்கள் தமிழ் பேசும் சிறுபான்மையின மக்களின் நல்லாதரவுடன் அமோக வெற்றி பெறுவார் எனவும் இன்று ஜனாதிபதி

Read More
உள்நாடு

கொரோனா ஜனாஸாக்களை எரித்ததை ஆராய பாராளுமன்ற தெரிவுக்குழுவை அமைக்க ஜனாதிபதி முன்வந்திருப்பது பாராட்டுக்குரியது..! -ஐ.ஏ. கலீலுர் ரஹ்மான்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள் அகில இலங்கை ஜம்மியதுல் உலமா சபையை இன்று (28) சந்தித்துபோது கொரோனா தொற்றுள்ளதாக கூறி தகனம் செய்யப்பட்ட ஜனாஸாக்களுக்கு நீதியை நிலைநாட்டி

Read More
உள்நாடு

வவுனியாவில் தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் அலுவலகம் திறந்துவைக்கப்பட்டது..!

இன்றைய தினம் (28) தேசிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்டத்துக்கான தேர்தல் அலுவலகம் வவுனியா நகரில் திறந்து வைக்கப்பட்டது. தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்றுப் பேரவை

Read More
உள்நாடு

அமைச்சர் அலி சாஹிர் மௌலானாவை முஸ்லிம் காங்கிரசில் இருந்து நீக்க இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்தது கொழும்பு மாவட்ட நீதி மன்றம்..!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவளிக்கத் தீர்மானித்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதி தலைவரும் பாராளுமன்ற உறுப்பினர் அலி சாஹிர் மௌலானாவின் கட்சி உறுப்புரிமை

Read More
உள்நாடு

இலங்கை வந்துள்ள முதலாவது தேர்தல் கண்காணிப்பு குழு..!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலைக் கண்காணிப்பதற்காக ஐரோப்பிய ஒன்றியத்தின் தேர்தல் கண்காணிப்பாளர்களுடனான முதலாவது குழு இலங்கை வந்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. எதிர்வரும் வாரங்களில், ஐரோப்பிய ஒன்றிய தேர்தல்

Read More