உள்நாடு

உள்நாடு

சீரற்ற வானிலை; இருவர் பலி

நாட்டின் பல பகுதிகளில் தொடர்ந்தும் கன மழை பெய்து வருகிறது. இதனால் கொழும்பில் சில வீதிகளில் வெள்ளநீர் தேங்கி, கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது. அத்துடன் பலத்த

Read More
உள்நாடு

அ.இ. ஹஜ் பயண முகவர் சங்கத் தலைவராக முஹம்மத் ஹாஜி

அகில இலங்கை ஹஜ் பயண முகவர்கள் சங்கத்தின் புதிய தலைவராக முஹம்மத் ஹாஜி தெரிவுசெய்யப்பட்டுள்ளார். சுமார் 28 அனுமதிப் பத்திரங்களைப் பெற்ற ஹஜ் பயண முகவர் நிறுவனங்களை

Read More
உள்நாடு

“The Y Personality of the Year 2025” விருதினால் கௌரவிக்கப்பட்டார் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்

நேற்று (20), Cinnamon Life – City of Dreams வளாகத்தில் நடைபெற்ற அகில இலங்கை முஸ்லிம் வாலிபர் சங்கப் பேரவையின் (All Ceylon YMMA Conference)

Read More
உள்நாடு

இன்றும் நாடெங்கும் பலத்த மழை பெய்யலாம்

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல், தென் மற்றும் வடக்கு மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. இந்தப் பிரதேசங்களில் சில இடங்களில் 100

Read More
உள்நாடு

நீர்த் தேக்கங்களின் வான் கதவுகள் திறப்பு

நாடளாவிய ரீதியில் பெய்து வரும் கன மழை காரணமாக இராஜாங்கனை , அங்கமுவ மற்றும் கலாவெவ நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. இதனடிப்படையில் இராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் ஆறு

Read More
உள்நாடு

பேருவளை கெச்சிமலை தர்காவில் புனித புஹாரி மஜ்லிஸ் ஆரம்ப நிகழ்வு

வரலாற்று பிரசித்தி பெற்ற பேருவளை கெச்சிமலை தர்ஹாவில் நடைபெற்று வரும் வருடாந்த புனித ஸஹீஹல் புஹாரி, ஸஹீஹல் முஸ்லிம் மற்றும் மஷ்ரவுர்ரவி ஆகிய ஹதீஸ் கிரந்தங்களின் பராயன

Read More
உள்நாடு

கிராமம் தோறும் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு

கிராமம் தோறும் மக்களோடு மக்களாக” எனும் தொனிப்பொருளில் மக்கள் காலடிக்கு சென்று மக்களின் பிரச்சினைகளை கேட்டறிந்து அவற்றை தீர்க்கும் செயற்பாட்டின் அடிப்படையில் தைக்காநகர் பிரதேச மக்கள் எதிர்நோக்கும்

Read More
உள்நாடு

53 கிலோகிராம் ஹெராயினைக் கொண்டு சென்ற மீன்பிடி படகுடன் தெற்கு கடலில் ஐந்து சந்தேக நபர்கள் கைது

இலங்கை கடற்படைக்கு கிடைத்த நம்பகமான தகவலின் அடிப்படையில், தெற்கு கடலில் நடத்தப்பட்ட சிறப்பு சோதனை நடவடிக்கையின் போது, போதைப்பொருள் கொண்டு சென்றதாக சந்தேகிக்கப்படும் ஐந்து (05) சந்தேக

Read More
உள்நாடு

கெடுதிகளை நீக்கி, நலவுகளை மோலோங்கச் செய்து, ஞான ஒளியை பிரகாசிக்கச் செய்வோம்; எதிர்கட்சித் தலைவரின் தீபாவளி வாழ்த்துச் செய்தி

கெடுதிகளை நீக்கி, நலவுகளை மோலோங்கச் செய்து, ஞான ஒளியை பிரகாசிக்கச் செய்வதையே நாம் இந்த தீபாவளி தினத்தன்று ஆற்ற வேண்டும். கெடுதியான அம்சங்களை விடுத்து நல்லடைவுகளை நாம்

Read More
உள்நாடு

பொருளாதார மீட்சிக்கும், சமூக நல்லிணக்கத்திற்கும் வித்திடும் மெய்ஞ்ஞான ஒளியாக அமையட்டும்; பிரதமரின் தீபாவளி வாழ்த்துச் செய்தி

தீபாவளியைக் கொண்டாடும் உலகெங்குமுள்ள மக்களுக்கும், விசேடமாக இலங்கைவாழ் மக்களுக்கும் எனது உளம் நிறைந்த தீபாவளி நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். தீபாவளி

Read More