உள்நாடு

உள்நாடு

சமூகத்தின் சகல ஜனநாயக அமைப்புகளும் வலுக்கட்டாயமாக ஜே.வி.பி.மயமாக்கம்.சஜித் பிரேமதாச குற்றச்சாட்டு.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று நாட்டில் மிகவும் ஆபத்தான சூழ்நிலையொன்று எழுந்து வருகின்றது. சமூகத்தில் காணப்படும் சகல நிறுவனங்கள், அமைப்புகள், சிவில் அமைப்புகள் மற்றும் சமூக

Read More
உள்நாடு

பிரதேச நிர்வாகங்கள் இன அடிப்படையில் அமைக்கப்பட மாட்டாது

பிரதேச நிர்வாகங்கள் இன அடிப்படையில் அமைக்கப்பட மாட்டாது என்ற உத்தரவாதம் அரசாங்கத்தால் எனக்கு வழங்கப்பட்டுள்ளதுபாராளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பர் தெரிவிப்பு. “பிரதேச செயலகங்களோ அல்லது

Read More
உள்நாடு

சாய்ந்தமருது ஒஸ்மன் வீதியின் முன் வீதி, மருதமுனை ஸம் ஸம் வீதி ஆகியன மக்கள் பாவனைக்காக திறந்து வைப்பு

சாய்ந்தமருது ஒஸ்மன் வீதியின் முன் வீதி, மருதமுனை ஸம் ஸம் வீதி ஆகியன மக்கள் பாவனைக்காக, அம்பாரை மாவட்ட கரையோர பிரதேச ஒருங்கிணைப்பு குழுத் தலைவரும் பாராளுமன்ற

Read More
உள்நாடு

தடைசெய்யப்பட்ட வலைகள், மீன்பிடி உபகரணங்கள், வெடிபொருட்களுடன் 22 பேர் கைது

இலங்கை கடற்படை, மீன்பிடி மற்றும் நீர்வளத் திணைக்களத்துடன் இணைந்து கடந்த இரண்டு வாரங்களில் (ஜூலை 23 முதல் ஜூலை 31 வரை) உள்ளூர் கடற்பரப்பை உள்ளடக்கி மேற்கொண்ட

Read More
உள்நாடு

கடலோரத்தின் அங்கீகரிக்கப்படாத கட்டிடங்களுக்கு அபராதம் விதிக்க புதிய சட்டங்கள்.

நாட்டின் கடலோரப் பகுதிகளில் கட்டப்படும் அங்கீகரிக்கப்படாத கட்டிடங்களுக்கு ஆண்டுதோறும் அபராதம் விதிக்க சட்டங்களை இயற்றவுள்ளதாக கடலோரப் பாதுகாப்பு மற்றும் கடலோர மேலாண்மைத் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும்

Read More
உள்நாடு

தெஹியோவிட்ட பஸ் விபத்தில் 42 பேர் காயம்.

கேகாலை – அவிசாவளை வீதியின் தெஹியோவிட்ட பகுதியில் இன்று (02) காலை ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில் 42

Read More
உள்நாடு

சாதாரண தரத்தில் ஏ 9 பெற்ற சீனன்கோட்டை மாணவர்களுக்கு முத்துக்கள் வட்ஸப் குழுமத்தால் கெளரவம்.

பேருவளை சீனன் கோட்டை அல் ஹுமைஸரா தேசிய பாடசாலை மற்றும் நளீம் ஹாஜியார் மகளிர் கல்லூரி ஆகிய இரு பாடசாலைகளிலும் கடந்த க.பொ.சாதாரண தர பரீட்சையில் ஒன்பது

Read More
உள்நாடு

மன்னார் சிலாபத்துறை அரிப்பு பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் 20 மில்லியனுக்கும் மேல் பெறுமதியான கேரளா கஞ்சா கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது

இலங்கை கடற்படையினர் ஜூலை 29 ஆம் திகதி அதிகாலை மன்னார் சிலாவத்துறை அரிப்பு பகுதியில், நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, சுமார் ரூ. 20 மில்லியனுக்கும்

Read More
உள்நாடு

மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யலாம்..!

வடக்கு, வடமத்திய, ஊவா, கிழக்கு, மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், குருணாகல் மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் இன்று (2) பிற்பகல் 1 மணியளவில் இருந்து அவ்வப்போது மழை

Read More
உள்நாடு

இசைமுரசு நாகூர் ஹனிபாவின் நூற்றாண்டு விழாவினை கொழும்பில் நடாத்துவது தொடர்பில் ஆலோசனைக் கூட்டம்..!

கொழும்பில் உலகம் அறிந்த இஸ்லாமிய இசை முரசு ஈ. எம். நாகூர் அனிபாவை கவுரவிக்கும் வகையில் அவரது நூறாண்டு விழாவை நடத்துவது சம்பந்தமாக ஆலோசனை நடத்தப்பட்டது. ஸ்ரீலங்கா

Read More