உள்நாடு

உள்நாடு

சீனன் கோட்டை பாஸிய்யா பெரிய பள்ளிவாசலில் வருடாந்த மீலாதுன் நபி மௌலித் தமாம் மஜ்லிஸ்..!

இறைதூதர் முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் பிறந்த தினத்தை கௌரவிக்கும் வகையில் பேருவளை சீனன் கோட்டை ஜாமியதுல் பாஸியதுஷ் ஷாதுலிய்யா கலாபீடத்தில் வருடாந்தம் நடைபெறும் புனித ஸ{ப்ஹான

Read More
உள்நாடு

புதிய மாற்றத்தை நோக்கி நாட்டை இட்டுச் செல்லும் எமது பணிக்கு ஒத்துழைப்பு தாருங்கள்..! -வடக்கு மக்களிடம் ஜனாதிபதி வேண்டுகோள்

வடக்குக்கு மீண்டும் உயிரோட்டத்தை கொண்டுவந்து அந்த மக்களுக்கு வலுவான பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கான எங்கள் பொறுப்பை நாங்கள் நிறைவேற்றுகிறோம் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வலியுறுத்தினார்.  கடந்த ஜனாதிபதித்

Read More
உள்நாடு

அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனத்தின் அங்கத்தவர்களுக்கு Power Bank வழங்கி வைத்தல் நிகழ்வு..!

அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனத்தின் அங்கத்தவர்களுக்கு Power Bank வழங்கி வைக்கும் நிகழ்வு அமைப்பின் தலைவர் மீரா இஸ்ஸதீன் அவர்களின் தலைமையில் 2025.08.31ம் திகதி நிந்தவூரில் நடைபெற்றது

Read More
உள்நாடு

வடமத்திய மாகாண ஆளுநர் தலைமையில் அனுராதபுரம் மாவட்ட முன்பள்ளி ஆசிரியர்களுக்கான சொற்பொழிவு..!

அனுராதபுரம் மாவட்ட முன்பள்ளி ஆசிரியர்களுக்கான நரம்பியல், உளவியல் மற்றும் பார்வையியல் எதிர் காலம் குறித்த சொற்பொழிவு வடமத்திய மாகாண ஆளுநர் வசந்த ஜினதாச தலைமையில் மாகாண சபை

Read More
உள்நாடு

கல்முனை மேல் நீதிமன்றத்தில் ஆஜரான சஹ்ரானின் மனைவி ஹாதியா..! செப்டம்பர் 24 ல் மீண்டும் வழக்கு..!

சஹ்ரானின் மனைவி பாத்திமா ஹாதியா கல்முனை மேல் நீதிமன்றில் முன்னிலையான நிலையில் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 24 ஆம் திகதி வரை வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.குறித்த வழக்கு

Read More
உள்நாடு

ஒத்திவைக்கப்பட்ட ஐ.தே.க. தேசிய மாநாடு..!

எதிர்வரும் சனிக்கிழமை (6) நடைபெறவிருந்த ஐக்கிய தேசியக் கட்சியின் 79வது ஆண்டு நிறைவு விழா, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு, ஐக்கிய தேசியக்

Read More
உள்நாடு

புத்தளம் மாவட்ட செயலாளராக நீண்ட நாட்கள் கடமையாற்றிய ஹேரத்துக்கு நினைவு சின்னம் வழங்கி கௌரவித்த ஊடகவியலாளர்கள்

புத்தளம் மாவட்ட செயலாளராக நீண்ட நாட்களாக கடமையாற்றிய எச் எம் எஸ் பீ ஹேரத் செப்டம்பர் மாதம் முதல் களுத்துறை மாவட்ட செயலாளராக இடமாற்றம் பெற்று செல்கின்றார்

Read More
உள்நாடு

புத்தளம் மாவட்ட செயலாளராக வை.ஐ.எம்.சில்வா கடமை பொறுப்பேற்பு

புத்தளம் மாவட்டத்தின் புதிய மாவட்ட செயலாளராக கைத்தொழில் அமைச்சின் மேலதிக செயலாளராக (அபிவிருத்தி) கடமையாற்றிய வை.ஐ.எம்.சில்வா நியமிக்கப்பட்டுள்ளார். புத்தளம் மாவட்ட செயலாளராக கடமையாற்றி வந்த எச்.எம்.எஸ்.பீ. ஹேரத்

Read More
உள்நாடு

ஏறாவூரில் கோழிகள் ஏற்றிச் சென்ற படி ரக வாகனம் விபத்து

ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஏறாவூர் – மட்டக்களப்பு பிரதான வீதியில் இன்று (2) செவ்வாய்க்கிழமை விபத்தொன்று இடம்பெற்றுள்ளது. ஓட்டமாவடி பகுதியில் இருந்து ஏறாவூருக்கு கோழிகளை ஏற்றிச் சென்ற

Read More
உள்நாடு

சிறப்பாக நடந்தேறிய 11 ஆவது பாணந்துறை கவிதா வட்ட கவியரங்கு

பாணந்துறை கவிதா வட்ட தொடர் கவியரங்கின் 11 ஆவது கவியரங்கு, நேற்றுமுன்தினம் (31/08/2025) ஞாயிற்றுக்கிழமை காலை, பாணந்துறை கொரகான கவிதாயினி ருக்ஷானா யஹ்யா வின் இல்லத்தில் வெகு

Read More