அடிக்கடி மழை பெய்யலாம்
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
Read Moreமேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
Read Moreஉக்குவளை மானாம்பொட சமூர்த்தி கிளையும் ஜமாஅத்தே இஸ்லாமி கிளையும் இணைந்து பிரதேச மக்களுக்கு இலவச மூக்குக் கண்ணாடி வழங்கும் நிகழ்வு தாருல் ஹிக்மா பாலர் பாட சாலையில்
Read Moreஅகில இலங்கை மக்கள் காங்கிரசின் சாய்ந்தமருதுக்கான மக்கள் பணிமனை திறப்பு விழா சாய்ந்தமருது -11 கல்யாண வீதியில் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினரும் முன்னாள் பொதுச்சேவை ஆணைக்குழு
Read Moreதிகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எஸ்.எம்.எம். முஷாரப் அவர்களின் அம்பாறை மாவட்ட இணைப்பாளர்களின் கூட்டம் மாளிகைக்காடு தலைமைக் காரியாலயத்தில் மாளிகைக்காடு பிரதேச அமைப்பாளரும், முன்னாள் காரைதீவு
Read Moreஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் வெற்றியை உறுதி செய்யும் வகையில் மதவாச்சி நகரில் நாளை வெள்ளிக்கிழமை (30) தேர்தல் பிரச்சாரக் கூட்டம் நடைபெறவுள்ளது.
Read Moreமாத்தளை பகுதியில் அமைந்துள்ள சிறுவர் காப்பகம் ஒன்றிலிருந்து மூன்று சிறுமிகள் காணாமல் போயுள்ளதாக சிறுவர் காப்பகத்தின் உரிமையாளரால் கெக்கிராவ பொலிஸ் நிலையத்தில் செய்திருந்த முறைப்பாட்டிற்கமைய மேற்கொள்ளப் பட்ட
Read Moreஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரமதாசவின் வெற்றிக்காக திருகோணமலை மாவட்டத்தில் கந்தளாய் பிரதேசத்தில் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். தௌபீக், இன்று (29) மக்கள் சந்திப்புக்களில் கலந்துகொண்டார். -ஊடகப்பிரிவு
Read Moreகற்பிட்டி அந்நூர் பாலர் பாடசாலையின் வருடாந்த சிறுவர் கண்காட்சி புதன்கிழமை (28) பாலர் பாடசாலையின் அதிபர் அரூஸியா தலைமையில் இடம்பெற்றது. இந் நிகழ்வின் பிரதம அதிதியாக கற்பிட்டி
Read More