உள்நாடு

உள்நாடு

சிட்னி துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்; ஜனாதிபதி அநுர கண்டனம்

அவுஸ்திரேலியாவின் சிட்னி, பொண்டி கடற்கரையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 16 பேர் உயிரிழந்த நிலையில், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இதுதொடர்பில் அவரது சமூக வலைத்தளத்தில் பதிவொன்றை

Read More
உள்நாடு

நாவலப்பிட்டி – கண்டி வீதி மீளத்திறப்பு

அனர்த்தம் காரணமாக மூடப்பட்டிருந்த நாவலப்பிட்டி – கண்டி வீதி இன்று (15) வாகனப் போக்குவரத்துக்காக மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. நாட்டில் நிலவிய அனர்த்த நிலைமை காரணமாக கடந்த 18

Read More
உள்நாடு

கல்வி அமைச்சின் விசேட அறிவிப்பு

டிட்வா புயலால் ஏற்பட்டஅனர்த்த நிலைமை காரணமாக மூடப்பட்டிருந்த பாடசாலைகள் நாளை மீண்டும் ஆரம்பிக்கப்பட உள்ள நிலையில் பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்வதற்காக அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் கல்விசாரா

Read More
உள்நாடு

சஜித் பிரேமதாச தலைமையில் கம்பளையில் நடைபெற்ற அனர்த்த ஆலோசனைக் கூட்டம்

டித்வா சூறாவளிப் புயலால் எழுந்த வெள்ளப் பெருக்கு மற்றும் மண்சரிவு அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட கம்பளை பிரதேசத்தில் மேற்கொண்டு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பிலான தேவை மதிப்பீட்டுகளை (Need

Read More
உள்நாடு

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட இமாம்கள், முஅத்தின்களுக்கான நிதியுதவி வழங்கும் நிகழ்வு

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மல்வானை மற்றும் பூகொடை பகுதிகளுக்காக கலாநிதி அல்-ஹாஜ் பசூல் ஜிப்ரி அவர்களின் ஸஹாரா நிதியத்தின் மூலம் வழங்கப்படவுள்ள Royal Happy Kitchen சமையலறை பொருட்கள்

Read More
உள்நாடு

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

கிழக்கு அலைவடிவ காற்று ஓட்டத்தின் தாக்கம் காரணமாக நாளை (டிசம்பர் 16) முதல் நாட்டில் மழை நிலைமையில் சிறிதளவு அதிகரிப்பு எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.  வடக்கு,

Read More
உள்நாடு

அனர்த்த உயிரிழப்பு அதிகரிப்பு

நாட்டில் ஏற்பட்ட அனர்த்தங்களால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 643 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 184 பேர் காணாமற் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. நாட்டின் 25

Read More
உள்நாடு

UNIVOTEC நிறுவனத்தை நிறுவுமாறு இம்ரான் எம்.பி கல்வி அமைச்சரிடம் கோரிக்கை

UNIVOTEC கல்வி நிறுவனம் மற்றும் அதற்கான நிலத்தை சுற்றுலா துறைக்கு மாற்றாமல், ஆரம்பத்தில் முன்மொழியப்பட்ட UNIVOTEC நிறுவனத்தையே அங்கு நிறுவுமாறு இம்ரான் எம்.பி கல்வி அமைச்சரிடம் கோரிக்கை

Read More
உள்நாடு

கற்பிட்டி பிரதேச செயலகத்தில் அரசின் அனர்த்த நிவாரண நிதி உதவி வழங்கும் திட்டம் ஆரம்பம்

டித்வா சூறாவளி மற்றும் வெள்ள அனர்த்ததினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான அரசின் நிவாரண உதவித்திட்டம் வழங்கும் நடவடிக்கைகள் கற்பிட்டி பிரதேச செயலகத்தின் 31 கிராம சேவகர் பிரிவுகளிலும் கடந்த

Read More
உள்நாடு

கால்வாயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான வேன்

பொலன்னறுவை வெலிகந்த கினிதமனவில் இருந்து  வெலிகந்த நகருக்கு சென்று கொண்டிருந்த வேன் ஒன்று இசட் டி பிரதான கால்வாயில் கவிழ்ந்து  விபத்திற்குள்ளாகியுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். குறித்த விபத்து

Read More