உள்நாடு

உள்நாடு

சவுதி வாழ் இலங்கையர்களுக்கு தூதரகத்தின் அறிவிப்பு

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள பாதுகாப்பு நிலைமையைக் கருத்தில் கொண்டு, சவுதி அரேபியாவில் வசிக்கும் அனைத்து இலங்கையர்களும் எச்சரிக்கையுடனும் விழிப்புடனும் இருக்குமாறு ரியாத்திலுள்ள இலங்கைத் தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.

Read More
உள்நாடு

சிறப்பாக நடைபெற்ற சியன ஊடக வட்டத்தின் வருடாந்த இப்தார் நிகழ்வு

கஹடோவிட்ட, சியன ஊடக வட்டம் ஏற்பாடு செய்த சிறப்பு இப்தார் நிகழ்வு நேற்று (2026 பெப்ரவரி 28) கஹடோவிட்டயில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. சியன ஊடக வட்டத்தின்

Read More
உள்நாடு

புத்தளத்தில் தெரிவு செய்யப்பட்ட 100 ஏழைக் குடும்பங்களுக்கு துருக்கி மக்களால் உலர் உணவுப் பொதிகள் அன்பளிப்பு

புனித ரமழான் மாதத்தை முன்னிட்டு புத்தளம் மற்றும் முந்தல் ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் தெரிவு செய்யப்பட்ட 100 ஏழைக் குடும்பங்களுக்கான உலர் உணவுப் பொருட்கள் வியாழக்கிழமை

Read More
உள்நாடு

சில இடங்களில் மழை பெய்யலாம்

களுத்துறை, இரத்தினபுரி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் ஒரு சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என

Read More
உள்நாடு

அட்டாளைச்சேனையில் இரு வீதிகளின் புனரமைப்புப் பணிகளை ஆரம்பித்து வைத்தார் ஆதம்பாவா எம்.பி

கடந்த பல வருடங்களாக செப்பனிடப்படாமல் இருந்த அட்டாளைச்சேனை ஆர்.டி.எஸ் (RDS) வீதி, ஆலையடிவேம்பு (நாவற்குடா நிகோட் பின் வீதி) ஆகிய இரு வீதிகளுக்குமான கார்பட் மற்றும் கொங்கிரீட்

Read More
உள்நாடு

புத்தளம் ஆனமடுவையில் காணி உரிமை பத்திரம் வழங்கும் நிகழ்வு

தாம் வசிக்கும் காணிகளுக்குப் பல வருடங்களாக சட்டபூர்வமான காணி உரிமை பத்திரம் இன்றி பாதிக்கப்பட்ட மக்களுக்கு காணி உரிமைகளை வழங்கும் விசேட வேலைத்திட்டம் ஒன்று பொது நிர்வாக,

Read More
உள்நாடு

இன்று சீரான வானிலை

நாட்டில் இன்று (27) பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.  அதேநேரம் தென் மாகாணத்திலும் இரத்தினபுரி மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் பிற்பகல்

Read More
உள்நாடு

மின்சார தொழிற்சங்கத்தினர் இன்று அடையாள பணிப் புறக்கணிப்பு

முன்வைக்கப்பட்டுள்ள பிரச்சினைகள் மற்றும் கோரிக்கைகளுக்கு தீர்வு கிடைக்காத காரணத்தால் வியாழக்கிழமை (26) நண்பகல் 12 மணி முதல் மாலை 06 மணிவரை அடையாள பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடவுள்ளோம்.

Read More
உள்நாடு

வட மத்தியில் 40 விலங்கு மேம்பாட்டு ஆலோசகர்களுக்கு மோட்டார் சைக்கிள்கள் வழங்கும் நிகழ்வு

வடமத்திய மாகாண கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் திணைக்களத்தின் 40 விலங்கு மேம்பாட்டு ஆலோசகர்களுக்கு மோட்டார் சைக்கிள்கள் வழங்கும் நிகழ்வு மாகாண ஆளுநர் வசந்த ஜினதாச தலைமையில்

Read More
உள்நாடு

ஐந்து ஆசிரிய ஆசான்களுக்கு உக்குவளையில் கெளரவம்

உக்குவளை மாருகொன வாசிப்போர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில்  “வாழ்வோரை வாழ்த்துவோம்” எனும் தலைப்பில்  உக்குவளை பிரதேசத்தில் வாழும் 44 வருடகால சிறப்புக்குரிய ஆசிரியப் பணிகளாற்றி ஓய்வுபெற்ற  தெரிவுசெய்யப்பட்ட ஐந்து

Read More