காது கேற்காதவர்களுக்கான புதிய சத்திரசிகிச்சை முறை; வைத்திய நிபுணர் ரிஸ்னி சக்காஃப்நீர்கொழும்பில் அறிமுகப்படுத்தினார்
காது கேற்காதவர்களுக்கான“என்டொஸ்கொபியுஸ்ட்ச்ஷியன் டியுப் சேஜரி”(Endoscopic eustachian tube surgery) எனும் சத்திர சிகிச்சை இலங்கையில் முதன் முதலாக நீர்கொழும்பு மாவட்ட பொது வைத்தியசாலையில் செவ்வாய்க்கிழமை (21) இடம்பெற்றது.
Read More