உள்நாடு

உள்நாடு

வெயாங்கொடை புகையிரத நிலையத்தில் புகையிரத குடும்ப வேலைத்திட்டம்

நாடு முழுவதும் 100 புகையிரத நிலையங்களை அபிவிருத்தி செய்யும் வேலைத்திட்டத்தின் கீழ் கம்பஹா மாவட்டத்திலுள்ள புகையிரத நிலையங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் “புகையிரத குடும்பம்” வேலைத்திட்டம் நேற்று முன்தினம்

Read More
உள்நாடு

வவுனியா பல்கலைக்கழகத்தின் நூலகத்தை திறந்து வைத்த பிரதமர் ஹரிணி

இலங்கை பிரதமர் ஹரிணி அமரசூரிய வவுனியா பல்கலைக்கழகத்திற்கு விஜயம் செய்துள்ளார். இந்த விஜயத்தின் போது, அவர் புதிதாகக் கட்டப்பட்ட நூலகக் கட்டிடத்தைத் திறந்து வைத்துள்ளார். இந்த நிகழ்வில்,

Read More
உள்நாடு

பேராசிரியர் நளீர் தென்கிழக்குப் பல்கலைக்கழக, பிரயோக விஞ்ஞான பீடத்தின் பீடாதிபதி ஆனார்

இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக பிரயோக விஞ்ஞான பீடத்தின் தற்போதைய பீடாதிபதி கலாநிதி ஹாரூனின் பதவி காலம் முடிவுற்ற நிலையில் புதிய பீடாதிபதியைத் தெரிவு செய்வதற்கான விசேட ஒன்றுகூடல்

Read More
உள்நாடு

இடைநிறுத்தப்பட்டுள்ள கம்பஹா கொழும்பு பஸ் சேவைகள்

கம்பஹாவிலிருந்து கொழும்பு மற்றும் பல இடங்களுக்கு இயக்கப்படும் தனியார் பஸ் சேவைகள், சில இடங்களில் நிறுத்துவதற்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, இடைநிறுத்தப்பட்டுள்ளதாக கம்பஹா தனியார் பஸ்

Read More
உள்நாடு

களுத்துறை மாவட்டத்தில் ஆர்.ஜே. மீடியா ஏற்பாட்டில் ஊடக செயலமர்வு

ஆர்.ஜே. மீடியா வலையமைப்பு, “முயற்சிக்கு என்றும் முதலிடம்” என்ற நாமத்தை மையமாகக் கொண்டு பல மாவட்டங்களை மையப்படுத்தி தலைமைத்துவம், ஊடகம், மருதாணிக்கலை மற்றும் அடிப்படை ஆங்கிலம் போன்ற

Read More
உள்நாடு

சாரதி அனுமதிப்பத்திர கரும பீடம் விமான நிலையத்தில் திறந்து வைப்பு

நாட்டிற்கு வருகை தரும் வெளிநாட்டினருக்குத் தேவையான சாரதி அனுமதிப்பத்திரங்களை வழங்குவதற்கான கருமபீடம் ஒன்று நேற்று (03) கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் திறந்து வைக்கப்பட்டது. போக்குவரத்து, நெடுஞ்சாலைகள்,

Read More
உள்நாடு

பல தடவைகள் மழை பெய்யலாம்

மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.  வடக்கு மற்றும்

Read More
உள்நாடு

நுவரெலியாவில் கன மழை;விவசாய விளைநிலங்களும் வீதிகளும் நீரில் மூழ்கடிப்பு..!

நுவரெலியா நகர எல்லையிலும், ஹவா எலியா, ராகல, மீபிலமான பட்டிபொல, சாந்திபுர மற்றும் மகஸ்தோட்டை உள்ளிட்ட சுற்றியுள்ள பகுதிகளிலும் நேற்று (02) மாலை முதல் இன்று (03)

Read More
உள்நாடு

ஆத்மீகஞானி அஷ்ஷெய்க் முஹம்மது ஸாலிஹ் பெரிய மெளலானா ஞாபகார்த்த நிகழ்வு

இலங்கையில் ஷாதுலிய்யா தரீக்கா ஆன்மீக வழிமுறையை அறிமுகம் செய்து இஸ்லாத்தின் வளர்ச்சிக்காக இலங்கை திரு நாட்டில் அளப்பெரிய பணியாற்றிய ஆத்மீக ஞானி அஷ் ஷெய்க் முஹம்மத் ஸாலிஹ்

Read More
உள்நாடு

சுற்றுலா பயணிகளுக்கு இன்று முதல் விமான நிலையத்தில் தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரம்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு தற்காலிக சாரதி அனுமதிபத்திரம் வழங்கும் நடவடிக்கைகள் இன்று முதல் ஆரம்பமாகியுள்ளது. இந்நடவடிக்கைகளுக்காக கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஒரு சிறப்பு

Read More