உள்நாடு

உள்நாடு

கரைத்தீவு, இலவன்குளம் இணைந்த மஸ்ஜித் நிர்வாகிகள் சம்மேளனம் உருவாக்கம்

முதல் கட்டமாக கரைத்தீவு மஸ்ஜித் நிர்வாகிகள் மற்றும் இலவங்குளம் மஸ்ஜித் நிர்வாகிகள் இணைத்து சம்மேளனம் உருவாக்கப்பட்டுள்ளது. அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா புத்தளம் நகரக்கிளையின் ஏற்பாட்டில் எமது

Read More
உள்நாடு

கற்பிட்டி அல் ஹிரா பாடசாலையின் இரு மாணவர்கள் சிதம்பரம் கணித போட்டியில் சாதனை

அகில இலங்கை ரீதியில் இடம்பெற்ற சிதம்பரம் கணித போட்டியில் கற்பிட்டி அல் ஹிரா ஆரம்ப பாடசாலை மாணவர்களான தரம் 04 மொஹமட் நஜாத் பாத்திமா நதா மற்றும்

Read More
உள்நாடு

காத்தான்குடி நகர சபைக்கு தெரிவாகிய உறுப்பினர்களின் சத்தியப்பிரமாண நிகழ்வு

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் இலங்கை தொழிலாளர் கட்சி சார்பில் காத்தான்குடி நகரசபைக்கு தெரிவாகிய நகர முதல்வர், பிரதி நகர முதல்வர் மற்றும் உறுப்பினர்கள் , மண்முனைப்

Read More
உள்நாடு

பேருவளை முஹம்மத் அப்தால் உச்ச நீதிமன்ற வழக்கறிஞராக பதவியேற்பு

முஹம்மது அப்தால் அஹ்சான் மரிக்கார் (லண்டன் எல்.எல்.பி பல்கலைக்கழகம்) உச்ச நீதிமன்றத்தில் ஒரு வழக்கறிஞராக கௌரவ நீதிபதிகள் யசந்த கோடகொட, ஜனக் டி சில்வா மற்றும் சம்பத்

Read More
உள்நாடு

முப்படைகளிலிருந்து தப்பியோடிய 2983 வீரர்கள் கைது

முப்படைகளில் இருந்து தப்பியோடிய அதிகாரிகள் உட்பட 2,983 வீரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பெப்ரவரி 22 முதல் மே 30 வரை நடத்தப்பட்ட நடவடிக்கைகளில் அவர்கள் கைது செய்யப்பட்டதாக

Read More
உள்நாடு

பல தடவைகள் மழை பெய்யலாம்

மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.  மேலும்,

Read More
உள்நாடு

35 க்கும் அதிகமான சபைகளில் ஆட்சியமைப்போம்; சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்,அ.இ.மக்கள் காங்கிரஸ் எமக்கு ஒத்துழைப்பு; எம்.ஏ.சுமந்திரன்

வடக்கு, கிழக்கில் உள்ள உள்ளூராட்சி மன்றங்களில் 35இற்கும் அதிகமான சபைகளில் ஆட்சி அமைப்பதற்கு இலங்கைத் தமிழரசுக்கட்சி எதிர்பார்த்துள்ளதாக அக்கட்சியின் பதில்பொதுச்செயலாளரும், ஊடகப்பேச்சாளருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

Read More
உள்நாடு

கற்பிட்டி பெரியகுடியிருப்பின் கிராம அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல்

அரசின் கிராம அபிவிருத்தி வேலைத்திட்டத்தை திட்டமிடுவது தொடர்பான கலந்துரையாடல் கற்பிட்டி பெரிய குடியிருப்பு கிராம சேவகர் பிரிவில் அதன் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.எஸ்.பீ சாமிலா தலைமையில்

Read More
உள்நாடு

ஜூன் 14 கம்பஹா மாவட்டம் தழுவிய டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்; 5000 அதிகாரிகள் களத்தில்

முழு கம்பஹா மாவட்டத்தையும் உள்ளடக்கிய விஷேட ஒருங்கிணைந்த டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்தின் அடிப்படையில் ஒரே நாளில் 60,000 வீடுகளை சோதனை செய்யும் வேலைத்திட்டம் எதிர்வரும் ஜூன் 14

Read More