உள்நாடு

உள்நாடு

மத்தல சர்வதேச விமான நிலையத்தை தனியார் நிறுவனங்களுக்கு வழங்குவதற்கான முன்மொழிவு

மத்தல சர்வதேச விமான நிலையத்தை அரச-தனியார் பங்களிப்பு (PPP)வேலைத்திட்டத்தின் கீழ் தனியார் நிறுவனங்களுக்கு வழங்குவதற்கான முன்மொழிவு ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளதாகத் துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர்

Read More
உள்நாடு

டக்ளஸ் தேவானந்தா தடுப்புக் காவலில்

காணாமல் போன கைத் துப்பாக்கி ஒன்று தொடர்பாக நேற்று (26) கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை மேலும் விசாரிக்க 72 மணி நேர தடுப்புக்காவல்

Read More
உள்நாடு

கற்பிட்டியில் டித்வா வினால் பாதிக்கப்பட்ட வீடுகளை நேரில் சென்று பார்வையிட்டபிரதேச செயலாளர் பிரியதர்ஷினி

டித்வா சூறாவளி மற்றும் கடும் வெள்ளப்பெருக்கு காரணமாக கற்பிட்டி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பல்வேறு பகுதிகள் அண்மையில் பாதிப்புக்குள்ளாகின. இந்த நிலையில், பாதிக்கப்பட்ட கிராம உத்தியோகத்தர் பிரிவுகளுக்கு

Read More
உள்நாடு

அடுத்த ஆண்டுக்கான வாக்காளர் கணக்கெடுப்பு எதிர்வரும் பெப்ரவரியில் ஆரம்பம்

2026ஆம் ஆண்டுக்கான வாக்காளர் கணக்கெடுப்பு பணிகள் பெப்ரவரி 01ஆம் திகதி தொடங்கவுள்ளதாக பெப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது.  புதிதாகச் சேர்க்கப்பட்ட மற்றும் நீக்கப்பட்ட பெயர்களைக் கொண்ட ‘A’ மற்றும்

Read More
உள்நாடு

கல்வி என்பது எமது வாழ்க்கையை வளப்படுத்தும் ஓர் ஊடகமே அன்றி, அது ஓர் ஆயுதம் அல்ல; உளவளத்துறை ஆலோசகருமான முஸ்தபா அன்ஸார்

கல்வி என்பது எமது வாழ்க்கையை வளப்படுத்தும் ஓர் ஊடகமே அன்றி, அது ஓர் ஆயுதம் அல்ல என முன்னாள் அதிபரும் கல்வியியலாளரும் உளவளத்துறை ஆலோசகருமான முஸ்தபா அன்ஸார்

Read More
உள்நாடு

கவிஞர் ரஷீத் எம். றியாழுக்கு “செந்தமிழ் வித்தகர்” விருது

கவிஞரும் பத்திரிகையாளரும் தமிழ் எழுத்தணிக் கலைஞருமான ரஷீத் எம். றியாழ் “செந்தமிழ் வித்தகர்” விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார். கண்டியை ஆண்ட ஸ்ரீ விக்ரமராஜசிங்க மன்னனின் 7 வது

Read More
உள்நாடு

அவ்வப்போது மழை பெய்யலாம்

வடக்கு, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை, மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சிறிதளவு மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.  காலி, மாத்தறை,

Read More
உள்நாடு

புத்தளத்தில் கிராம உத்தியோகத்தரை அச்சுறுத்தியது தொடர்பில் பிரதேச சபை உறுப்பினர் கைது..!

கிராம உத்தியோகத்தர் ஒருவரைத் வார்த்தைகளால் அச்சுறுத்திய சம்பவம் தொடர்பில், தேசிய மக்கள் சக்தியின் (NPP) புத்தளம் பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் வெள்ளிக்கிழமை (26) காலை முந்தல்

Read More
உள்நாடு

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டோருக்கு ஜம்இய்யத்துச் ஷபாப் உதவி..!

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான கம்பளை மற்றும் கிண்ணியா பிரதேசங்களைச் சேர்ந்த குடும்பங்களுக்கு ஜம்இய்யத்துச் ஷபாப் நிறுவனத்தினால் உலருணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன. கிண்ணியாவில் பாதிக்கப்பட்டோருக்கு உலருணவுப் பொதிகள்

Read More
உள்நாடு

சுயாதீன ஊடகங்களை அடக்குவது சர்வாதிகார ஆட்சியை நோக்கி செல்லும் முயற்சி..! – எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

தற்போதைய அரசாங்கம் கருத்துச் சுதந்திரத்தையும் ஊடக சுதந்திரத்தையும் நசுக்க முயற்சிக்கின்றது. நாட்டை சர்வாதிகார ஆட்சியை நோக்கி இட்டுச் செல்கின்றது என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார். சுயாதீன ஊடகங்கள்

Read More