உள்நாடு

உள்நாடு

ரத்தன தேரருக்கு பிணை

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த அத்துரலியே ரத்தன தேரரை பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். நுகேகொடை நீதவான் நீதிமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை (12) அவர் முன்னிலைப்படுத்தப்பட்டதையடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதன்போது தலா

Read More
உள்நாடு

கோபா குழுவின் தலைவராக கபீர் ஹாசிம்

பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடருக்கான அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவின் (கோபா) புதிய தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிம் தெரிவுசெய்யப்பட்டார். அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவின்

Read More
உள்நாடு

மேன் முறையீட்டு மனுவை வாயஸ் பெற்றார் பிரசன்ன ரணதுங்க

கொழும்பு மேல் நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்டுள்ள 5 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட இரண்டு வருட கடூழியச் சிறைத் தண்டனையில் இருந்து தன்னை விடுவித்து விடுதலை செய்யு மாறு முன்னாள் அமைச்சர்

Read More
உள்நாடு

வரக்காபொலையில் மீலாதுன் நபி பரிசளிப்பு விழா

வரக்காபொல வலய அஹதியா பாடசாலைகள் சம்மேளனமும் வரக்காப்பொலை மஸ்ஜித் சம்மேளனமும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள மீலாதுன் நபி பரிசளிப்பு விழா எதிர்வரும் 14.09.2025 ஞாயிற்றுக்கிழமை காலை 9

Read More
உள்நாடு

புத்தளம் கஜூவத்தை முஸ்லிம் அரசினர் வித்தியாலயத்தில் மீலாத்துன் நபி விழா

2025 ஆம் ஆண்டுக்கான மீலாத் விழா நிகழ்வுகள் புத்தளம் கஜூவத்தை முஸ்லிம் அரசினர் வித்தியாலயத்தில் பாடசாலையின் அதிபர் அஷ்ஷெய்க் இஸட். ஏ சன்ஹீர் தலைமையில் வியாழக்கிழமை (

Read More
உள்நாடு

புது வீட்டுக்குச் செல்ல இரண்டு மாத அவகாசம் கேட்கும் சந்திரிக்கா

இரண்டு மாதங்களுக்குள் தனது அதிகாரப்பூர்வ இல்லத்தை விட்டு வெளியேறவுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றிடம் பேசிய அவர் இவ்வாறு

Read More
உள்நாடு

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

மேற்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.  வடக்கு, கிழக்கு

Read More
உள்நாடு

சீனன்கோட்டை பத்ஹ் ஸாவியா பள்ளியில் வருடாந்த மீலாத் நிகழ்வுகள் இன்று

பேருவளை சீனன் கோட்டை இப்ராஹிம் ஹாஜியார் மாவத்தை பத்ஹ் ஸாவியா பள்ளிவாசளில் வருடாந்த மீலாதுன் நபி விழாவும் ஸுப்ஹான மௌலித் மஜ்லிஸும் இன்று 11 ஆம் திகதி

Read More
உள்நாடு

உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து சற்று முன் வெளியேறினார் மஹிந்த

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கொழும்பிலுள்ள விஜேராம வீதியில் அமைந்துள்ள அவரது உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து சற்று முன் வெளியேறினார். 

Read More
உள்நாடு

உத்தியோகபூர்வ இல்லங்களை இன்று அரசிடம் கையளிக்கும் மஹிந்த, சந்திரிகா

ஜனாதிபதிகளின் வரப்பிரசாதங்களை (ரத்து செய்தல்) சட்டமூலம் நிறைவேற்றப்பட்டமையால், முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்ட உத்தியோகபூர்வ இல்லங்களை மீண்டும் அரசாங்கத்திடம் ஒப்படைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கமைய முன்னாள் ஜனாதிபதிகளான

Read More