கொழும்பு உம்மு ஸாவியாவில் சமாயிலுத் திர்மிதி பாராயண மஜ்லிஸ் இன்று ஆரம்பம்
ஷாதுலியாத் தரீக்காவின் தலைமையகமான கொழும்பு உம்மு ஸாவியாவில் 122வது வருட புனித ‘சமாயிலுத் திர்மிதி பராயண மஜ்லிஸ்’ (5-9-2024) வியாழக்கிழமை ஆரம்பமானது.
Read Moreஷாதுலியாத் தரீக்காவின் தலைமையகமான கொழும்பு உம்மு ஸாவியாவில் 122வது வருட புனித ‘சமாயிலுத் திர்மிதி பராயண மஜ்லிஸ்’ (5-9-2024) வியாழக்கிழமை ஆரம்பமானது.
Read Moreநடைபெற்று முடிந்த சிங்கல தின வலய மட்ட போட்டிகளில் அனுராதபுரம் சாஹிரா கல்லூரியிலிருந்து பங்குபற்றிய 30 மாணவர்களினுள் 26 மாணவர்கள் வெற்றி பெற்றுள்ளனர். இதில் 11 மாணவர்கள்
Read Moreநபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பிறந்த நாளை சிறப்பிக்கும் முகமாக, கொழும்பு மருதானை கிளிப்டன் ஒழுங்கையில் அமைந்துள்ள ‘கட்டக்கல மரத்தடி தக்கியா’ வில், வருடாந்தம் இடம்பெற்று வரும்
Read More“தான் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டால், உடனடியாக பாராளுமன்றத்தைக் கலைப்பேன்” என, தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். “தான் தேர்தலில் வெற்றி
Read More2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்குகளை அடையாளப்படுத்தும் பணி இன்று (05) இரண்டாவது நாளாக நடைபெறவுள்ளது. தபால் மூல வாக்குகளை பதிவு செய்யும் நடவடிக்கைகள்
Read Moreஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்கும் நோக்கத்திற்காக அரச மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கு விசேட பூரண சம்பள விடுமுறையின் அடிப்படையில் விடுமுறை வழங்க வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழு
Read Moreஎப்பாவல கெக்கிராவ பீ 213 வீதியில் கட்டியாவ சந்திக்கு அருகாமையிலுள்ள வளைவில் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் செலுத்திய வான் மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் (04) மாலை மோதி
Read Moreமேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல்
Read Moreஸதகா புளட்டின் நலன்புரி நிறுவனத்தின் அனுசரணையில் கல்முனை இஸ்லாமாபாத் முஸ்லிம் மகா வித்தியாலய மாணவர்களுக்கு பாதணிகள், அப்பியாசக் கொப்பிகள் மற்றும் புத்தகப்பைகள் என்பன வழங்கி வைக்கப்பட்டன. பாடசாலை
Read Moreகம்பளை எழுத்தாளரும்,கவிஞரும்,கலைஞருமான அஸ்மா டீன் அவர்களின் சமூக நாவலான “ஆலமரம் “அண்மையில் கம்பளை ஸாஹிரா கல்லூரி மஹ்மூத் கேட்போர் கூடத்தில் விமர்சியாக வெளியீட்டு வைக்கப்பட்டது. பேராசிரியர் எம்.
Read More