உள்நாடு

உள்நாடு

இளம் தந்தையின் சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சைக்கான உதவி கோரல்

புத்தளம் கல்பிட்டி செயலகப்பிரிவிற்குட்பட்ட மண்டலக்குடாவை வசிப்பிடமாகக் கொண்ட 38 வயதான முஹம்மத் ஐயுப்கான் இம்ரான்கான் (8607802642V ) என்பவர் திருமணமாகி மூன்று பிள்ளைகளின் தந்தையாவார். திடீரென சிறுநீரகம்

Read More
உள்நாடு

ஜனாதிபதித் தேர்தல் நடந்து கிட்டத்தட்ட ஒரு வருடம் ஆகிறது, ஒரு கையெழுத்து இடுவதால் தீர்ப்போம் என்று கூறிய பிரச்சினைகள் இன்னும் அவ்வாறே காணப்படுகின்றன; எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை ஒரே கையெழுத்தால் ஒரே அடியில் தீர்ப்பதாக வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்த தற்போதைய அரசாங்கத்தால், இதுவரை எந்தப் பிரச்சினையையும் தீர்க்க முடியாது போயுள்ளன.

Read More
உள்நாடு

பிரதமர் ஹரிணிக்கு டில்லி பல்கலைக்கழகத்தில் கெளரவ கலாநிதி பட்டம்

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய வுக்கு டில்லி பல்கலைக்கழகத்தில் கௌரவ கலாநிதி பட்டம் வழங்கப்படவுள்ளது. புதுடில்லி இந்துக் கல்லூரியின் பழைய மாணவியான பிரதமர் ஹரிணி அமரசூரிய எதிர்வரும்

Read More
உள்நாடு

கிரிக்கெட் நட்சத்திரம் துனித் வெல்லாலகேயின் தந்தை காலமானார்

இலங்கை கிரிக்கெட் அணியின் இளம் சகலதுறை வீரரான துனித் வெல்லாலகேயின் தந்தையும், முன்னால் கிரிக்கெட் வீரருமான சுரங்க வெல்லாலகே நேற்று இரவு காலமானார்.  அவர் தனது 54

Read More
உள்நாடு

இடியுடன் கூடிய மழை பெய்யலாம்

மேல், சப்ரகமுவ, மத்திய, வடக்கு மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல்

Read More
உள்நாடு

கல்முனை அஷ்ரப்ஞாபகார்த்த வைத்தியசாலையில் க்ளினிக் மற்றும் கட்டண விடுதி கட்டிடத் தொகுதி திறந்து வைப்பு

கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள க்ளினிக் மற்றும் கட்டண விடுதி கட்டிடத் தொகுதியை சுகாதார மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ

Read More
உள்நாடு

ஸாதாத்தில் புலமைப் பரிசில் பரீட்சையில் நால்வர் சித்தி

மாறை/ கொடபிடிய ஸாதாத் மகா வித்தியாலய நான்கு மாணவ செல்வங்கள் 2025 ஆம் ஆண்டு இம்முறை புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்து பாடாசாலைக்கு பெருமை சேர்த்துள்ளனர். ஹன்பா

Read More
உள்நாடு

திருமலைக்கு அருகில் நிலநடுக்கம்.

திருகோணமலை கடற்பரப்பில் ரிக்டர் அளவுகோலில் 3.9 ஆக நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளது. திருகோணமலையில் இருந்து வடகிழக்கே 60 கிலோமீட்டர் தொலைவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இன்று (18)

Read More
உள்நாடு

வியாழன், சனிக்கிழமைகளில் கட்டுநாயக்க விமான நிலைய புறப்பாடு முனையத்தில் நுழைய பார்வையாளர்களுக்கு கட்டுப்பாடு.

கட்டுநாயக்க விமான நிலையத்தின் புறப்பாடு முனையத்துக்குள் பார்வையாளர் நுழைவது, வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் இரவு 10:00 மணி முதல் நள்ளிரவு வரை மட்டுமே கட்டுப்படுத்தப்படும் என்று விமான

Read More
உள்நாடு

சவூதியும் பாகிஸ்தானும் இரு தரப்பு பாதுகாப்பு ஒப்பந்தம்

சவுதி அரேபியா – பாகிஸ்தான் இடையில் யாரும் எதிர்பாராத முழு ராணுவ ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இதன்படி இனிமேல் பாகிஸ்தான் மீது எந்தவொரு நாடு தாக்குதல் நடத்தினாலும் சவுதி

Read More