உள்நாடு

உள்நாடு

முஸ்லிம் திணைக்கள பணிப்பாளருடன் உலமா சபை சந்திப்பு

2024.09.05ஆம் திகதி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள் மற்றும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் புதிய பணிப்பாளர், அதிகாரிகள் ஆகியோரிடையிலான சிநேகபூர்வ சந்திப்பொன்று

Read More
உள்நாடு

மாற்றத்துக்கு எதிராக வாக்களித்து வரலாற்றுத்தவறை செய்ய வேண்டாம் அநுர தமிழர்களிடம் கோரிக்கை

தமக்கு மாற்றம் தேவை என்று மக்கள் சிந்தித்துவிட்டனர். எனவே மக்கள் தேசிய மக்கள் சக்தியை ஆட்சிக்குக் கொண்டுவரத் தயராகிவிட்டனர். வடக்கு மக்கள் அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க மாற்றத்துக்கு

Read More
உள்நாடு

மின்சாரம், எரிபொருள் விநியோகம் அத்தியாவசிய சேவைகள்; வர்த்தமானி வெளியீடு

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உத்தவிற்கமைய மின்சாரம் மற்றும் எரிபொருள் விநியோகம் தொடர்பான அனைத்து சேவைகளையும் அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் இன்று (06) வெளியிடப்பட்டுள்ளது.

Read More
உள்நாடு

அமைச்சர் அரவிந்தகுமார் வெளியேற்றம்

கல்வி இராஜாங்க அமைச்சர் அரவிந்த குமார் இதுவரை தான் வசித்து வந்த ஹட்டன் லிந்துல ஹென்பொல்ட் தோட்ட விடுதியில் இருந்து நீதிமன்ற பிஸ்கல் உத்தரவுக்கமைய வெளியேற்றப்பட்டுள்ளார்.

Read More
உள்நாடு

ரபீஉல் அவ்வல் மாதத்தை சிறப்பிக்க பேருவளை பகுதியில் பல்வேறு நிகழ்வுகள்

இறைத்தூதர் முஹம்மது நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் பிறந்த ரபியுல் அவ்வல் மாதத்தினை சிறப்பிக்கும் வகையில் பேருவளை பகுதியில் பல்வேறு நிகழ்ச்சிகள் ஒரு மாத காலத்திற்கு

Read More
உள்நாடு

திருடர்களைப் பாதுகாக்கும் ரணில் அனுர கூட்டமைப்புக்கு வாக்களிக்க வேண்டாம்; மினுவாங்கொடை கூட்டத்தில் சஜித் பிரேமதாச; நந்த மித்திர ஏகநாயக,ஏ.ஜே.எம்.முஸம்மிலும் மேடையில்…!

அநுரகுமார திசாநாயக்க ஜனாதிபதியாகுவார் என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கருத்து அமைகின்றது. பச்சை யானை குட்டிகளும், சிவப்பு யானை குட்டிகளும் இன்று ஒன்றாக சேர்ந்து இருக்கின்றது. இதனூடாக

Read More
உள்நாடு

இன்று சில இடங்களில் மழை பெய்யக்கூடும்

சூரியனின் தெற்கு நோக்கிய தோற்ற இடப்பெயர்ச்சி காரணமாக, ஓகஸ்ட் 28 முதல் இன்று 06 வரை இலங்கைக்கு நேரே சூரியன் உச்சம் கொள்ளும் என வளிமண்டலவியல் திணைக்களம்

Read More
உள்நாடு

கொள்கை வகுப்பதிலிருந்து நாட்டின் தலைமைத்துவம் வரை இன மத பேதமின்றி இளைஞர்களை வலுவூட்டுவோம்..! -எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச.

இன, மத, குல, வகுப்பு, கட்சி பேதமின்றி இளைஞர்களுக்காக, யாருக்கும் அடிமைப்படாது, அடிபணியாது, சுதந்திரமான சமூக வாழ்க்கைக்குள்ளும், ஜனநாயக வாழ்க்கைக்குள்ளும், நுழைவதற்கும் தன்னம்பிக்கையோடும், சுயமாகவும் எழுந்து நின்று

Read More
உள்நாடு

“தேசியப்பட்டியலுக்காக முஸ்லிம்களின் தேசப்பற்றை மலினப்படுத்த சிலர் சதி; உலமாக்கள் விழிக்க வேண்டிய தேர்தலும் இதுவே” – திஹாரியில் ரிஷாட் பதியுதீன் தெரிவிப்பு..!

முஸ்லிம் இளைஞர்களை அரசியல் பாதையில் சரியாக வழிநடத்தும் பொறுப்பு உலமாக்களுக்கு உள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். ஐக்கிய மக்கள் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரித்து, புதன்கிழமை (04) திஹாரியில் இடம்பெற்ற கூட்டத்தில் உரையாற்றிய அவர் மேலும் தெரிவித்ததாவது, “உலமா என்ற போர்வையில், சஹ்ரான் காடைக்குழு செய்த இழி செயலால், முஸ்லிம்கள் அனுபவித்தவற்றை எண்ணிப்பாருங்கள். இளைஞர்களை  தவறான உணர்ச்சிப்பாதைக்குள் ஈர்க்க முனையும் அரசியல் சித்தாந்தம் முழு நாட்டுக்குமே ஆபத்தானது. இவ்வாறு இருக்கையில், முஸ்லிம்  தலைமைகளை  வீணாக விமர்சிக்கும் ஒரு சில உலமாக்கள் விடயத்திலும் எச்சரிக்கையாகச் செயற்பட வேண்டியுள்ளது. ஆயுதக் கவர்ச்சியில் அகப்பட்டு, முஸ்லிம் இளைஞர்கள் சீரழிவதையும் சமூகம் நாசமடைவதையும் தவிர்ப்பதற்காகவே, பெருந்தலைவர் அஷ்ரப்  தனித்துவக் கட்சியை ஆரம்பித்தார். சிங்கள இளைஞர்களின் ஆயுதப் போராட்டத்திலோ அல்லது தமிழ் இளைஞர்களின் விடுதலைப் போராட்டத்திலோ  முஸ்லிம் இளைஞர்கள்  பங்கேற்கவில்லை. இதனால், நமது சமூகம் பாதுகாக்கப்பட்டது. ஆனால், தன்னைத் தானே உலமாவென  சுயமகுடம்  சூட்டிய சஹ்ரானின்  செயற்பாடு, முழு முஸ்லிம்களையுமே சீரழித்தது. ஈஸ்டர் தாக்குதலைப் பயன்படுத்தி, முஸ்லிம்களை பயங்கரவாதிகளாகவும் இஸ்லாத்தை அடிப்படைவாத மார்க்கமாகவும் சித்தரிப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. கொடுங்கோலன் கோட்டாபய ராஜபக்ஷவின் கூலிப்படைகள் எடுத்த இந்த முயற்சிகளை அடியோடு எதிர்த்தோம். இதனால், என்னைச்  சிறையில் அடைத்தனர். எனது குடும்பத்தையே பழிவாங்கி வெஞ்சம் தீர்த்தனர். கொரொனா ஜனாஸாக்களை எரித்தபோதும் நாங்களே கொதித்தெழுந்தோம். அரபு நாடுகளோ, முஸ்லிம் ஆட்சியாளர்களோ எதையும் பேசவில்லை.  அமைச்சர் அலிசப்ரியோ, தொலைபேசியை “ஓப்f” செய்துவிட்டு ஒளித்துவிட்டார். வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களையும் நாங்களே மீள்குடியேற்றினோம்.  கண்டி,  திகனை, அழுத்கமை மற்றும் அம்பாறை பற்றி எரிந்த வேளையில் களத்தில் நின்று காரியமாற்றியதுடன், நெருப்பை அணைத்ததும் நாங்களே! 

Read More
உள்நாடு

ஜனாதிபதி தேர்தல் பிரசாரம் தொடர்பில் சமூக ஊடகங்களின் ஊடாக பொய்ப்பிரசாரங்களும், வெறுப்பூட்ட கூடிய பிரசாரங்களும் அதிகரிப்பு..!

சுதந்திரமானதும் நீதியானதுமான மக்கள் அமைப்பான கஃபே அமைப்பின் கண்காணிப்புகளின்படி, 2024 ஜனாதிபதி தேர்தலின் போது சமூக ஊடகங்களின் ஊடாக பொய்ப்பிரசாரங்கள் மற்றும் வெறுப்பூட்ட கூடிய பிரசாரங்கள் அதிகரித்துள்ளதாக

Read More