உள்நாடு

உள்நாடு

புதையல் பொருட்களுடன் சந்தேக நபர் கைது.

கிரானேகம உல்பத்தயாய பகுதியில் புதையலுடன் சந்தேக நபர் ஒருவரை  பொலிசார் கைது செய்துள்ளனர். கிரானேகம பொலிஸ் நிலையத்திற்கு கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றிற்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது சந்தேக

Read More
உள்நாடு

சிறப்பாக இடம்பெற்ற ஜனாஸா நலன்புரி அமைப்பின் முதலாவது மாபெரும் இரத்ததான முகாம்.

காத்தான்குடி ஜனாஸா நலன்புரி அமைப்பின் ஏற்பாட்டில் முதலாவது இரத்ததான முகாம் இன்று ஞாயிற்றுக் கிழமை (26) காலை 08 மணி தொடக்கம் மாலை 04 மணி வரை

Read More
உள்நாடு

அரச ஊழியர்களுக்கான நியாயமான அடிப்படை சம்பள அதிகரிப்பு தொடர்பாக மூன்று வருடங்களுக்குள் முடிவு: ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவிப்பு.

பொதுமக்கள் உரிமை என்ற வகையிலும் அரச அதிகாரிகளின் பொறுப்பு என்ற வகையிலும் அரச சேவையை பலப்படுத்த நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார். தற்போதுள்ள அரச சேவையில்

Read More
உள்நாடு

சவேரியார் தேவாலயத்தின் வருடாந்த திருப்பலி.

வரலாற்று சிறப்பு வாய்ந்த சுமார் 200வருடங்களைக் கடந்து ,புகழ் பெற்ற புனித சவேரியார் தேவாலயத்தின் வருடாந்த திருப்பலி ஒப்புக் கொடுத்தல் மற்றும் விஷேட பூஜைகள் (26)ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.

Read More
உள்நாடு

பேருவளை புஹாரி தக்கியாவில் 146 வது வருட ஸஹீஹுல் புகாரி தமாம் வைபவம்.

வரலாற்று புகழ்மிகு பேருவளை மாளிகாஹேனை பைத்துல் முபாரக் வதாருல் முஸ்தபா புஹாரித் தக்கியாவில் 146வது வருட புனித ஸஹீஹுல் புஹாரி ஹதீஸ் பராயண மஜ்லிஸின் தமாம் வைபவம்

Read More
உள்நாடு

மாத்தளையின் மூன்று பள்ளி நிர்வாகிகளுக்கு நியமனக் கடிதம் வழங்கும் நிகழ்வு

மாத்தளை மாவட்ட முஸ்லிம் கலாசார அபிவிருத்தி அதிகாரி எம்.ஜிப்ரியின் வேண்டுதலில்  மாத்தளை மாவட்டத்தில் எலமல்பொத்த  ஜும்ஆ மஸ்ஜித் உட்பட மூன்று தக்கியாக்கள்,  நிக்ககொல்ல ரஹீமியா மஸ்ஜித் ,

Read More
உள்நாடு

ஒன்றுடன் ஒன்று மோதிய மூன்று பஸ்கள்; 29 பயணிகள் காயம்

காலி, அங்குலகஹா பகுதியில் இன்று (26) காலை மூன்று பஸ்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது. மூன்று பஸ்களிலும் பயணித்த 29 பயணிகள் காயமடைந்து

Read More
உள்நாடு

புத்தளம் சாஹிரா தேசிய கல்லூரியின் பழைய மாணவர் சங்கங்களின் குழுக்களுடனான சிநேக பூர்வ கலந்துரையாடல்

புதிதாக தெரிவு செய்யப்பட்ட புத்தளம் சாஹிரா தேசிய கல்லூரியின் பழைய மாணவர் அபிவிருத்தி சங்கத்தின் ஏற்பாட்டில் சாஹிரா தேசிய கல்லூரியின் பழைய மாணவர் சங்கங்களின் குழுக்களுடனான சிநேக

Read More
உள்நாடு

புத்தளம் நல்லாந்தழுவை முஸ்லிம் ஆரம்ப பாடசாலையில் எட்டு மாணவர்கள் சித்தி

கடந்த வியாழக்கிழமை வெளியாகிய தரம் – 5 புலமைப் பரிசில் பரீட்சையில் புத்தளம் – தெற்கு கோட்டத்திற்கு உட்பட்ட புத்தளம் நல்லாந்தழுவை முஸ்லிம் ஆரம்ப பாடசாலையின் மாணவர்களான

Read More
உள்நாடு

இன்றைய வானிலை

ஊவா மற்றும் தென் மாகாணங்களிலும் அம்பாறை, மட்டக்களப்பு, மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம்

Read More