உள்நாடு

உள்நாடு

கொழும்பு மஸ்ஜிதுல் சஜீர் பள்ளிவாசலில் இடம்பெற்ற புனித மிஃராஜ் தின தேசிய நிகழ்வு

1446 ஹிஜ்ரி ஆண்டுக்கான புனித மிஃராஜ் தின தேசிய நிகழ்வு (27) திங்கட்கிழமை இரவு கொழும்பு – 10, மஸ்ஜிதுல் சஜீர் பள்ளிவாசலில் இரவு 7.45 மணி

Read More
உள்நாடு

பதுளை அன்வர் பள்ளிவாசல் தலைவராக இம்தியாஸ் பக்கீர்டீன் மீண்டும் தெரிவு

பதுளை நகர் “மஸ்ஜிதுல் அன்வர்” பெரிய ஜும்மா பள்ளிவாசலின் புதிய நிர்வாகிகள் தெரிவு கடந்த வெள்ளிக்கிழமை அன்று ஜும்ஆத் தொழுகையின் பின்பு ஊவா மாகாண (பதுளை/ மொனராகலை

Read More
உள்நாடு

ஊவா பரணகம- ரத்தம்ப “தாருத் தக்வா” அஹதிய் யாவின் / மீள் ஆரம்ப நிகழ்வும் ,பரிசளிப்பு விழாவும் !

பதுளை மாவட்ட ஊவா பரணகம, ரத்தம்ப “தாருத் தக்வா “அஹதிய்யா பாடசாலையின் மீள் ஆரம்ப நிகழ்வும், ரத்தம்ப சலாஹிய் யா குர்ஆன் மத்ரஸா மற்றும் பகுதிநேர குர்ஆன்

Read More
உள்நாடு

பதுளை “சரஸ்வதியில்” 26 மாணவர்கள்/ஊவா மாகண மட்டத்தில் வரலாற்றுச் சாதனை!

நடந்து முடிந்த ஐந்தாந்தரப் புலமைப்பரிசில் பரீட்சை( 2024) பெறுபேறுகளின் படி பதுளை நகர் “சரஸ்வதி” கனிஷ்ட வித்தியாலயத்தில் 26 மாணவர்கள் சித்தி அடைந்திருப்பதாகவும் 173 அதி கூடிய

Read More
உள்நாடு

சம்மாந்துறை ஜமாலியாவில் சித்தி பெற்ற பாத்திமா ஹனாவுக்கு கௌரவிப்பு

கமு/ சம்மாந்துறை ஜமாலியா வித்தியாலயத்தில் 2024 ஆம் ஆண்டு தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையில் வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் 150 புள்ளிகளைப் பெற்று சித்தி பெற்ற முகம்மட்

Read More
உள்நாடு

நாடெங்கும் இன்று பரவலாக மழை பெய்யலாம்

நாட்டின் தெற்குப் பகுதியில் மேகமூட்டமான வானம் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் தென் மாகாணங்களிலும் மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது

Read More
உள்நாடு

அர்ச்சுனாவுக்கு பிணை

இன்று மாலை (29) கைது செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். அனுராதபுர நீதவான் நீதிமன்றத்தால், 2 லட்சம் ரூபா கொண்ட இரண்டு சரீர

Read More
உள்நாடு

சிரேஷ்ட அரசியல்வாதி மாவை சேனாதிராஜா காலமானார்

இலங்கைத் தமிழரசு கட்சியின் முன்னை நாள் தலைவரும், முன்னைநாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா அவர்கள் சிகிச்சை பலனின்றி இன்றையதினம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார். இந்த

Read More
உள்நாடு

யோஷித ராஜபக்ஷவிடம் இருந்து 7 துப்பாக்கிகள் பறிமுதல்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷவிடம் இருந்த 9 துப்பாக்கிகளில் 7 துப்பாக்கிகளை பாதுகாப்பு அமைச்சகம் கையகப்படுத்தியுள்ளதாக பாதுகாப்பு செயலாளர் ஏர் வைஸ் மார்ஷல்

Read More
உள்நாடு

பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா சற்று முன்னர் கைது

பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா சற்று முன்னர் அனுராதபுர பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கைதானது அநுராதபுரம் பொலிஸாரால், யாழ்ப்பாணம் – சாவகச்சேரி நகராட்சி மன்றத்தில் வைத்து

Read More