உள்நாடு

உள்நாடு

இந்திய தமிழ்நாட்டிலிருந்து வருகை தந்துள்ள நிகழ்வின் முக்கிய பிரமுகர்களை சந்தித்த பைசால் காசிம்

“அயலக ஆளுமைகளுக்கு அலங்காரம் ” என்ற தொனிப்பொருளில், கடந்த வெள்ளிக்கிழமை 2025.09.19 மாலை 04.00 மணியளவில், பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு வளாகத்தில் நடைபெற்றது . இவ்

Read More
உள்நாடு

பாத்திமா திக்ரா பதக்கம் அணிவிக்கப்பட்டு பாராட்டப்பட்டார்

கல்வி அபிவிருத்தி ஒன்றியம் ( EDF ), 21 ஆவது வருடமாக ஒழுங்கு செய்திருந்த, தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையில் தகைமை பெற்ற மாணவ மாணவிகளைப்

Read More
உள்நாடு

பிற்பகல் வேளையில் மழை பெய்யலாம்

மேல், சப்ரகமுவ, வடமேல் மாகாணங்கள் மற்றும் காலி, மாத்தறை, கண்டி, நுவரெலியா மாவட்டங்களில் சில இடங்களில் 50 மில்லிமீட்டர் அளவில் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம்

Read More
உள்நாடு

ஜனாதிபதி அமெரிக்காவுக்கு புறப்பட்டுச் சென்றார்

ஐக்கிய நாடுகள் சபையின் 80 ஆவது பொதுச் சபை அமர்வில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நேற்று (22) இரவு நாட்டிலிருந்து புறப்பட்டார். செப்டெம்பர் 24 ஆம்

Read More
உள்நாடு

அ.இ.ஜ. உலமா புத்தளம் கிளையினால் போதையற்ற சமூகத்தை உருவாக்குவது தொடர்பான கலந்துரையாடல்

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா புத்தளம் நகரக்கிளையின் ஏற்பாட்டில் புத்தளம் மாநகர சபையின் பிரதி மேயர் மற்றும் உறுப்பினர்கள் சர்வமத குழு உறுப்பினர் புத்தளம் ஸாஹிரா தேசிய

Read More
உள்நாடு

ரபியுனில் ஆகிர் மாதம் இன்று இரவு முதல் ஆரம்பம்

ஹிஜ்ரி 1447 ரபியுனில் ஆகிர் மாதத்திற்கான தலைப்பிறை பார்க்கும் மாநாடு நேற்று திங்கட்கிழமை (22) மாலை மஹ்ரிப் தொழுகையைத் தொடர்ந்து கொழும்பு பெரிய பள்ளிவாசலில் பிறைக்குழு தலைவர்

Read More
உள்நாடு

கல்முனை டிப்போவுடன் இணைக்கப்பட்ட சம்மாந்துறை போக்குவரத்து சபை டிப்போவை சம்மாந்துறைக்கு மீண்டும் வழங்க வேண்டும்

கல்முனை, அக்கரைப்பற்று, பொத்துவில் போக்குவரத்து சபை டிப்போக்களுக்கு புதிய பஸ்களை வழங்குவதுடன், தற்காலிகமாக கல்முனை டிப்போவுடன் இணைக்கப்பட்ட சம்மாந்துறை போக்குவரத்து சபை டிப்போவை சம்மாந்துறைக்கு மீண்டும் வழங்க

Read More
உள்நாடு

கற்பிட்டியில் கடலுக்கு சென்ற இருவரை காணவில்லை

கற்பிட்டி சின்னக்குடியிருப்பு பகுதியின் கடற்கரை ஊடாக திங்கட்கிழமை (22) டிங்கி படகில் கடலுக்கு சென்ற இருவர் செவ்வாய்க்கிழமை (23) காலை வரை கரைக்கு திரும்ப வில்லை இது

Read More
உள்நாடு

மறு அறிவித்தல் வரை மின்சார சபை ஊழியர்களின் விடுமுறை ரத்து

உடன் அமுலாகும் வகையில் மின்சார சபை ஊழியர்களின் விடுமுறை ரத்து செய்யப்பட்டுள்ளது. மறு அறிவித்தல் வரை அவர்களது விடுமுறை ரத்து செய்யப்பட்டுள்ளதாக அதன் பொது முகாமையாளர் எழுத்துப்பூர்வமாக

Read More
உள்நாடு

இடைக்கிடையே மழை பெய்யலாம்

மேல், சப்ரகமுவ மாகாணங்கள், காலி, மாத்தறை, கண்டி, நுவரெலியா மாவட்டங்களில் இடைக்கிடையே மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. ஊவா மாகாணம், அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களில்

Read More