உள்நாடு

உள்நாடு

மக்களை வாழ வைக்க முடியாத அரசாங்கமே தற்போது பதவியில் உள்ளது.சஜித் பிரேமதாச

இன்று நாட்டில் மக்களை வாழ வைக்க முடியாத அரசாங்கமே காணப்படுகின்றது. மலிவு விலையில் தேங்காய் அரிசி மற்றும் உப்பு வாங்க முடியாத நிலை நாட்டில் ஏற்பட்டுள்ளன. அத்தியாவசிய

Read More
உள்நாடு

கற்பிட்டியில் மெல்ல கற்கும் மாணவர்களுக்கான செயல் முறை பயிற்சி

மெல்ல கற்கும் மாணவர்களின் ஆற்றல் ஆளுமைகளை வெளிக்கொண்டு வருவதற்கான செயல் முறைப் பயிற்சி கற்பிட்டி செடோ நெனசல காரியாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை (09) செடோ நெனசல பணிப்பாளர் ஏ.ஆர்

Read More
உள்நாடு

வட மத்திய ஆளுனர் தலைமையில் சுயதொழில் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு

காணி , நீர்ப்பாசனம் ,வீதி அபிவிருத்தி கிராம அபிவிருத்தி, வீடமைப்பு மற்றும் மகளிர் விவகார அமைச்சின் முயற்சியின் கீழ் 50 % பங்களிப்பின் சுயதொழில் உபகரணங்கள் வழங்கும்

Read More
Uncategorizedஉள்நாடு

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மின் தடை.

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டுள்ளதாக மின்சார சபை அறிவித்துள்ளது. திடீரென ஏற்பட்டுள்ள மின் தடை குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாகவும்,சீர் செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் மின்சார சபைத்

Read More
உள்நாடு

இம் மாத இறுதிக்குள் முதல் வாகனத் தொகுதி இலங்கை வரும்

கொள்முதல் செய்யப்பட்ட முதலாவது வாகனத் தொகுதி இம்மாத இறுதியில் நாட்டை வந்தடையவுள்ளது. இதன்படி, கொள்முதல் செய்யப்பட்ட முதலாவது வாகனத் தொகுதி எதிர்வரும் 25 முதல் 27 ஆம்

Read More
உள்நாடு

தர்கா நகர் நஜீப் ஹாஜியார் கல்வி நிலைய ஏற்பாட்டில் சுதந்திர தின நிகழ்வு

தர்கா நகர் நஜீப் ஹாஜியார் கல்வி நிலையம் ஏற்பாடு செய்த இலங்கையின் 77வது சுதந்திர தின வைபவமும், தர்கா நகரில் உள்ள மூன்று பாடசாலைகளில் தரம் 5

Read More
உள்நாடு

இன்றைய வானிலை

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மத்திய மலைநாட்டின் கிழக்கு சரிவுப் பகுதிகளிலும் வடக்கு, வடமத்திய, கிழக்கு, வடமேல்

Read More
உள்நாடு

ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் ஏற்பாட்டில் கொழும்பு பாடசாலை மாணவர்களுக்கான ”ஊடக திறன் மேம்பாட்டு பயிற்சி பட்டறை”

ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரம் பாடசாலை மாணவர்கள் மற்றும் ஊடக கழகங்களுக்காக ஏற்பாடு செய்துள்ள 77ஆவது”ஊடக திறன் மேம்பாட்டு பயிற்சி பட்டறை” 2025.02.09ஆம் திகதி ஞாயிற்றுக்

Read More
உள்நாடு

கடத்த முற்பட்ட உலர்ந்த இஞ்சி மூடைகளுடன் இருவர் பொலிஸாரிடம் சிக்கினர்

அனுமதிப்பத்திரமின்றி சட்டவிரோதமாக இஞ்சி கடத்தப்படுவதாக கற்பிட்டி பொலிஸ் விஷேட புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைக்கெப்பெற்ற இரகசியத் தகவலுக்கமைய நுரைச்சோலைப் பொலிஸாருடன் இனைந்து நேற்று கற்பிட்டி பாலாவி பிரதான வீதியின்

Read More
உள்நாடு

திருகோணமலை – கொழும்பு பகல்நேர ரயில் சேவையை மீள ஆரம்பிக்க இம்ரான் எம்.பி கோரிக்கை

இடைநிறுத்தப்பட்டுள்ள திருகோணமலை – கொழும்பு பகல்நேர ரயில் சேவையை மீள ஆரம்பிக்குமாறு திருகோணமலை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் போக்குவரத்து நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் விமானப்போக்குவரத்து

Read More