உள்நாடு

உள்நாடு

புத்தளம் தெற்கு கோட்டத்தில் ஓய்வு பெற்ற முன்னாள் அதிபர் நஜீபுக்கு பிரியாவிடை

புத்தளம் நல்லாந்தழுவை முஸ்லிம் ஆரம்ப பாடசாலையின் ஓய்வு பெற்ற முன்னாள் அதிபர் என்.எம்.எம் நஜீபை பாராட்டி கௌரவிக்கும் முகமாக புத்தளம் தெற்கு கோட்டக் கல்வி காரியாலய அதிபர்

Read More
உள்நாடு

நீதிமன்றங்களுக்கு வருவோர் கடுமையான சோதனை

புதுக்கடை நீதிமன்ற கட்டிடத் தொகுதியில் இடம் பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தை அடுத்து நேற்றும் இன்றும்இங்கு வருகை தரும் சட்டத்தரணிகள் பொதுமக்கள் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்

Read More
உள்நாடு

ஆயிரம் பாடசாலைகளில் க்ளீன் சிறீலங்கா வேலைத்திட்டம்.

அரசாங்கத்தின் முதன்மை வேலைத்திட்டமாக செயல்படுத்தப்படும் “Clean Sri Lanka வேலைத்திட்டம்” பாடசாலை கட்டமைப்புக்கு எடுத்துச் செல்லும் வகையில், ஆயிரம் பாடசாலைகளில் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டத்தின் முதல் கட்டம், நாட்டில்

Read More
உள்நாடு

இன்றைய வானிலை

பெப்ரவரி 24 ஆம் திகதி முதல் அடுத்த சில நாட்களுக்கு வடக்கு, வடமத்திய, கிழக்கு ஊவா மற்றும் மத்திய மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் மழை பெய்யக்கூடுமென்று வானிலை

Read More
உள்நாடு

புத்தளம் மாவட்ட அஹதிய்யா பாடசாலை அதிபர், ஆசியர்களுக்கான வழிகாட்டல் செயலமர்வு

புத்தளம் மாவட்ட அஹதிய்யா பாடசாலை அதிபர், ஆசிரியர்களுக்கான கல்வி வழிகாட்டல் செயலமர்வில் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் மத்திய சம்மேளனம் மற்றும் புத்தளம் மாவட்ட சம்மேளனம்

Read More
உள்நாடு

வாழைச்சேனை அந்நூரில் சாதனையாளர் கெளரவிப்பு நிகழ்வு

வாழைச்சேனை அந்நூர் தேசிய பாடசாலையின் சாதனையாளர் கௌரவிப்பு நிகழ்வு இன்று வியாழக்கிழமை (20.02.2025) பாடசாலையின் பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது. பத்து வருடங்களாக அந்நூர் தேசிய பாடசாலையில் அதிபராக

Read More
உள்நாடு

அமேரிக்கத் தூதுவர் சஜித் பிரேமதாச சந்திப்பு

இலங்கைக்கான ஐக்கிய அமெரிக்கத் தூதுவர் திருமதி ஜூலி சாங் (Julie Chung) மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோர் இடையிலான விசேட சந்திப்பொன்று நேற்று (20)

Read More
உள்நாடு

சவூதி ஸ்தாபகர் தினம் நாளை கொழும்பில்

சவுதி அரேபியாவின் ஸ்தாபக தினம் பெப்ரவரி 22. “இமாம் முஹம்மது பின் ஸஊத் (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் சவுதி அரேபிய இராச்சியத்தை ஸ்தாபித்த ஆண்டு நிறைவு நாள் பெப்ரவரி

Read More
உள்நாடு

இன்றைய வானிலை

காலி, மாத்தறை, களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக

Read More
உள்நாடு

ஒருநாள் கடவுச் சீட்டு பெறுவோருக்கான அறிவிப்பு.

கடவுச்சீட்டுகளை பெறும் 24 மணி நேர சேவை ஒரு நாளில் பாஸ்போர்ட் பெறும் சேவைக்காக மாத்திரம் செயல்படுத்தப்படும் என குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் அறிவித்துள்ளது. இதற்காக

Read More