உள்நாடு

உள்நாடு

குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையானார் நாமல்

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் செய்த எயார் பஸ் விமான கொள்முதல் ஒப்பந்தம் தொடர்பாக வாக்குமூலம் வழங்குவதற்காக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ சற்று முன் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார்.

Read More
உள்நாடு

பரகா அமைப்பின் அனுசரணையில் உலருணவுப் பொதிகள் வழங்கி வைப்பு

புனித ரமழானை முன்னிட்டு வறிய விதவைத் தாய்மார்களுக்கான உலருணவுப் பொதிகள் வழங்கி வைப்புஇலங்கை பரக்கா சமூகநல அமைப்பின் அனுசரணையுடன் பெண்கள் வலுவூட்டல் அமைப்பின் ஏற்பாட்டில் புனித ரமழானை

Read More
உள்நாடு

ஆசிரியர் MG நூருல்லாஹ் எழுதிய “பள்ளேகமயின் வரலாற்று நோக்கு”

எதிர்வரும் 2025-02-28 வெள்ளிக்கிழமைபகல் 2:45 மணிக்குபள்ளேகம அல் ஹுஸ்னா முஸ்லிம் மகா வித்தியால பிரதான மண்டபத்தில் இடம்பெறவுள்ளது. ஏற்பாடு : பள்ளேகம கல்வி மன்றம் (PEF)

Read More
உள்நாடு

சில இடங்களில் மழை பெய்யலாம்

வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை, நுவரெலியா மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக

Read More
உள்நாடு

மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் அநுர அரசாங்கத்தின் வரவு செலவு திட்டம் நிறைவேற்றம்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கன்னி வரவு- செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் இன்று செவ்வாக்கிழமை மாலை

Read More
உள்நாடு

மர்ஹூம் அஷ்ஷெய்க் அப்துல்லாஹ் மஹ்மூத் ஆலிம் அவர்களின் நினைவு நிகழ்வு

அகில இலங்கை ஜம்இயத்துல் உலமாவின் புத்தளம் மாவட்ட கிளையின் ஊடாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த புத்தளம் காஸிமிய்யா அரபுக் கல்லூரியின் முன்னாள் அதிபர் மர்ஹூம் அஷ்ஷெய்க் அப்துல்லாஹ் மஹ்மூத்

Read More
உள்நாடு

விரிவுரையாளர் பவாஸ் சலாஹுதீன் எழுதிய “மரக்கல கோலம” நூல் வெளியீடு

இலங்கை முஸ்லிம்களின் பூர்வீகம் தொடர்பாக கல்வியியல் , சமூகவியல் பாடங்களின் விரிவுரையாளர் பவாஸ் சலாஹுதீன் எழுதிய மரக்கல கோலம என்ற முகமூடிகளின் பின்னணியில் இலங்கை முஸ்லிம்கள் நூல்

Read More
உள்நாடு

மகா சிவராத்திரி தினத்தை முன்னிட்டு பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை

நாளை மகா சிவராத்திரி தினத்தை முன்னிட்டு சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களில் உள்ள தமிழ் பாடசாலைகளுக்கு 27ஆம் திகதி வியாழக்கிழமை விசேட விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறைக்கான கற்றல்

Read More
உள்நாடு

சுற்றுலாத் துறைக்கும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய இந்த கொலைச் சம்பவங்களைத் தடுக்க அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் என்ன? – எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கேள்வி

இன்று சமூகத்தில் உள்ள அனைவரும் அச்சத்திலும் சந்தேகத்திற்கு மத்தியிலும் வாழ்ந்து வருகின்றனர். சமீபத்தில், பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் அமைச்சு சார் ஆலோசனைக் குழு கூட்டத்தில் நாட்டில்

Read More
உள்நாடு

ஞானசார தேரருக்கு பிணை

முஸ்லிம் மதத்தை அவமதிக்கும் வகையில் கருத்து வெளியிட்டதற்காக 9 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை பிணையில் விடுவிக்க

Read More