உள்நாடு

உள்நாடு

மூதூர் டெஸ்லா கல்வி நிறுவனத்தின் வருடாந்த மாணவர் கெளரவிப்பு

மூதூர் டெஸ்லா கல்வி நிறவனத்தில் தரம் 2 மற்றும் 3 மாணவர்களுக்கான வருடாந்த மாணவர் கெளரவிப்பும் பெற்றோர் சந்திப்பும் வெள்ளிக்கிழமை (28) 3 சீ.டி முனீர் ஞாபகார்த்த

Read More
உள்நாடு

எரிபொருள் தட்டுப்பாடு இல்லை; பிரதியமைச்சர் அனில் ஜயந்த பாராளுமன்றில் அறிவிப்பு

எரிபொருள் தட்டுப்பாடு போன்ற மாயையை உருவாக்கி மக்களை பத்தற்றமடைய செய்ய அரசியல் அல்லது ஏதோ ஒரு தரப்பு முயற்சிகளை எடுப்பதாக தெரிகிறது.அப்படி செய்யக் கூடாது நாட்டில் எரிபொருளுக்கு

Read More
உள்நாடு

8 கிராமங்களை ஒன்றிணைத்து “அழகிய கிராமம்” என்ற தொனியில் வேலைத் திட்டங்கள்; MUSLIM Aid அமைப்பு திட்டம்

அனுராதபுரம் மேற்கு தேர்தல் தொகுதியில் எட்டூர் கிராமங்களை ஒன்றிணைத்து அழகிய கிராமம் என்ற தொனிப்பொருளில் பல்வேறு செயற்திட்டங்களை மேற்கொள்வதற்கு ம Muslim Aid  நிறுவனத்தின் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

Read More
உள்நாடு

விவசாயிகளின் வாக்குகளைப் பெற்று ஆட்சிக்கு வந்த அரசாங்கம் இன்று விவசாயிகளையும், அரச ஊழியர்களையும் மறந்து செயல்பட்டு வருகின்றது; எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

உர மானியம் சரியாக இன்னும் விவசாயிகளுக்கு கிடைக்கவில்லை. தரம் குறைந்த உரங்களும், தரம் குறைந்த கிருமி நாசினிகளுமே விவசாயிகளுக்கு வழங்கப்படுகின்றது. பயிர் சேத இழப்பீடுகளும் கூட இன்னும்

Read More
உள்நாடு

இன்று பரவலாக மழை பெய்யலாம்

நாட்டின் பல பகுதிகளில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகரித்த மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.  கிழக்கு, தென்,ஊவா மாகாணங்களிலும் மாத்தளை, நுவரெலியா ,பொலன்னறுவை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை

Read More
உள்நாடு

பேருவளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக எம்.ஆர்.நவரத்ன நியமனம்.

பேருவளை பொலிஸ் நிலைய புதிய பொறுப்பதிகாரியாக ஜயபுரம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியாக கடமையாற்றிய எம்.ஆர் நவரத்ன நியமிக்கப்பட்டுள்ளார். பேருவளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக கடமை புரிந்த பிரதம

Read More
உள்நாடு

கண்டி உடுதெனியவில் கொலை, கொள்ளை சம்பவம் ; சந்தேக நபர்கள் கைது.

அண்மையில் கண்டி உடுதெனிய வில் வீடொன்றிற்குள் புகுந்து 70 வயதுடைய சித்தி ஆபிதா என்ற 5 பிள்ளைகளின் தாயை மூச்சுத் திணற வைத்து கொலைசெய்து அந்த வீட்டிலிருந்து

Read More
உள்நாடு

ஜனாஸாக்களை முஸ்லிம்களின் சம்பிரதாயத்திற்கு அமைவாக 24 மணித்தியாலங்களுக்குள் நல்லடக்கம் செய்யப்பட வேண்டும். எம்.எஸ்.உதுமாலெப்பை

இயற்கையாக மரணமடையும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை முஸ்லிம்களின் சம்பிரதாயத்திற்கு அமைவாக 24 மணித்தியாலங்களுக்குள் நல்லடக்கம் செய்யப்பட வேண்டும் என்ற நீதியமைச்சின் செயலாளரினால் வெளியிடப்பட்ட சுற்றுநிரூபம் அமுல்படுத்தப்பட வேண்டும். நீதியமைச்சின்

Read More
உள்நாடு

தேசபந்து தென்னக்கோன் உட்பட அறுவரை கைது செய்ய உத்தரவு.

முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் உட்பட ஆறு சந்தேக நபர்களைக் கைதுசெய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு மாத்தறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2023 ஆம்

Read More
உள்நாடு

பிறை தென்படாததால் புனித ரமழான் நாளை (மஹ்ரிப்) முதல் ஆரம்பம்

உப பிறைக் குழுக்களின் அறிக்கையின் படி ஹிஜ்ரி 1446 ரமழான் மாதத்தின் தலைப்பிறை தென்படவில்லை. அதற்கமைய ஹிஜ்ரி 1446 ஷஃபான் மாதம் 30 நாட்களாக நிறைவடைவதுடன் 2025

Read More