உள்நாடு

உள்நாடு

மஸாஹிமாவுக்கு கிடைத்த நீதி

ஈஸ்டர் தாக்குதலை தொடர்ந்து இலங்கை இஸ்லாமியர்கள் பலரும் அநியாயமாக கைது செய்யப்பட்ட நிலையில் தனது தர்மசக்கர புகைப்படம் கொண்ட ஆடை (கப்டான்) அணிந்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் மஹியங்கனை,

Read More
உள்நாடு

மாலைதீவிலிருந்து நாடு திரும்பினார் ஜனாதிபதி

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, மாலைத்தீவு ஜனாதிபதி கலாநிதி மொஹமட் முய்சு அவர்களின் அழைப்பின் பேரில் கடந்த 28ஆம் திகதி மாலைதீவுக்கு சென்றிருந்தார். மாலைத்தீவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை

Read More
உள்நாடு

இரட்டைப் படைப்பு நூல் வெளியீட்டு விழா

தர்கா நகர் இளங்கலைப் பட்டதாரியான பஸ்மா ரிம்ஸான் மாணவியின் கன்னி முயற்சியான சிறுகதை மற்றும் கவிதைத் தொகுப்பு நூல் 2025.08.09ம் திகதி நஜீப் ஹாஜியார் கல்வி நிலைய

Read More
உள்நாடு

மாலை வேளையில் மழை பெய்யலாம்

எதிர்வரும் நாட்களில் வடக்கு, வடமத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் மாலை வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. 

Read More
உள்நாடு

கல்முனை வடக்கு உப பிரதேச செயலக வழக்கு; அடுத்த வருடம் ஜனவரிக்கு ஒத்திவைப்பு

கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தை தரம் உயர்த்த கோரி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசனினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் விசாரணை இன்று (30) மேன்முறையீட்டு

Read More
உள்நாடு

ஓட்டமாவடி பிரதேச சபை அமர்வில் அமைதியின்மை

கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபையின் 2 ஆவது அமர்வு (30) புதன்கிழமை தவிசாளர் எம்.எச்.எம்.பைறூஸ் தலைமையில் இடம்பெற்றது. தவிசாளரின் தலைமையுரையினைத் தொடர்ந்து சபை உறுப்பினர்களுக்கு சென்ற

Read More
உள்நாடு

ரோஹிதவின் மகள் இன்று காலை பொலிஸில் ஆஜர்

பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவின் மகள் இன்று (30) காலை சட்டத்தரணி ஊடாக வலானை மத்திய ஊழல் தடுப்புப் பிரிவில் சரணடைந்துள்ளார். சர்ச்சைக்குரிய ஜீப் வண்டி தொடர்பில்

Read More
உள்நாடு

அவ்வப்போது மழை பெய்யலாம்

எதிர்வரும் சில நாட்களில் வடக்கு, வடமத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் மாலை வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்ய சாதகமான வளிமண்டல நிலைமைகள் உருவாகி வருவதாக

Read More
உள்நாடு

வாழைச்சேனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நபரை அடையாளம் காண உதவுங்கள்..!

வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள நபர் ஒருவரை அடையாளம் காண உதவுமாறு வைத்தியசாலை நிர்வாகம் பொதுமக்களிடம் வேண்டிக் கொண்டுள்ளது. இவ்வாறு, சிகிச்சை பெற்று வரும் நபர்

Read More