உள்நாடு

உள்நாடு

மாகாண சபைத் தேர்தலை நடாத்துக, இலங்கை மீண்டும் முன்னேற்றப் பாதையில் செல்வதைக் கண்டு நான் மகிழ்ச்சியடைகிறேன்; இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி

இலங்கை அரசாங்கம் தமிழ் மக்களின் அபிலாஷைகளை பூர்த்தி செய்யும் என்றும், இலங்கையின் அரசியலமைப்பை முழுமையாக செயல்படுத்துவதற்கும், மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவதற்கும் அதன் உறுதிப்பாட்டை நிறைவேற்றும் என்றும்

Read More
உள்நாடு

முத்தரப்பு ஒப்பந்தமும் கைச்சாத்து

திருகோணமலையை மின் உற்பத்தி மையமாக மேம்படுத்த இலங்கை, இந்தியா மற்றும் ஐக்கிய அரபு இராச்சியம் இடையே முத்தரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. அத்தோடு இந்தியா-இலங்கை பாதுகாப்பு ஒத்துழைப்பு

Read More
உள்நாடு

மதத் தலங்களுக்கு சூரிய மின் தகடு பொருத்தும் திட்டம் தொடங்கிவைப்பு

5,000 மதத் தலங்களின் கூரைகளில் சூரிய மின் தகடுகளை பொருத்தும் திட்டம் ஜனாதிபதி செயலகத்தில் வைபவ ரீதியாகத் தொடங்கப்பட்டது.

Read More
உள்நாடு

இந்தியப் பிரதமருக்கு “மித்ர விபூஷண” விருது வழங்கி கௌரவித்தார் ஜனாதிபதி

இலங்கையுடன் கொண்டிருக்கும் நட்புறவுக்காக பாரதப் பிரதமர் நரேந்திர மோடிக்கு ‘மித்ர விபூஷண’ விருதை வழங்கி ஜனாதிபதி அனுரகுமார கௌரவித்தார். “செயற்கரிய யாவுள நட்பின் அதுபோல் வினைக்கரிய யாவுள

Read More
உள்நாடு

சம்பூர் மின் நிலைய கட்டுமானப் பணியை தொடங்கி வைத்தார் இந்தியப் பிரதமர்

சம்பூர் மின் நிலையத்தின் கட்டுமானப் பணிகளை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சம்பிரதாயபூர்வமாகத் தொடங்கி வைத்தார்.

Read More
உள்நாடு

காத்தான்குடி நகர சபை வேட்பாளர் அறிமுக நிகழ்வு

காத்தான்குடி நகர சபையில் போட்டியிடும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர்கள் உட்பட முஸ்லிம் தேசிய கூட்டமைப்பு, இலங்கை தொழிலாளர் கட்சி மற்றும் சில சுயற்சை குழுக்களில் போட்டியிடும்

Read More
உள்நாடு

மோடியை வரவேற்கும் பதாகையில் தமிழ் மொழி புறக்கணிப்பு

இந்திய பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்கும் வகையில் கொழும்பில் அரச தரப்பில் வைக்கப்பட்டுள்ள பதாகைகளில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. பிரதமர் மோடியை வரவேற்கும் வகையில்

Read More
உள்நாடு

பிரதமர் மோடிக்கு சுதந்திர சதுக்கத்தில் அரச மரியாதை

இலங்கைக்கு மூன்று நாள் அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொண்டுள்ள இந்திய பிரதமர் நரேந்தி மோடிக்கு கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் இன்று காலை 9.00 மணிக்கு அரச மரியாதை வழங்கப்பட்டது.

Read More
உள்நாடு

528 கையடக்க தொலைபேசிகளுடன் காத்தான்குடி நபர் கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகள் குழு, வௌ்ளிக்கிழமை (04) காலை, 10 கோடி ரூபாய்க்கும் மேற்பட்ட மதிப்புள்ள புதிய கையடக்கதொலைபேசிகளை சட்டவிரோதமாக கொண்டு வந்த ஒரு

Read More
உள்நாடு

திட்டமிட்டபடி மே 6 ல் தேர்தல், மாற்றமேதும் இல்லை; ஆணைக் குழுத் தலைவர் ரத்னாயக்க

உள்ளூராட்சித் தேர்தல் திட்டமிட்ட திகதியில் நடைபெறும் என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார். உள்ளூராட்சித் தேர்தல் மே 6 ஆம் திகதி நடைபெறும் எனவும் அந்தத்

Read More