உள்நாடு

உள்நாடு

ரிஷாத் பதியுதீனின் அடிப்படை உரிமைகள் மனு வரும் மார்ச் மாதம் விசாரணைக்கு

முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் 2021ஆம் ஆண்டு எந்தவொரு நியாயமான காரணமும் இல்லாமல் கைது செய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டதை எதிர்த்து தாக்கல் செய்த அடிப்படை உரிமைகள் மனுவை

Read More
உள்நாடு

நிந்தவூரில் ஸம்ஸ் ஸ்ரீலங்கா அமைப்பினால்புலமைச் சீட்டுகளுக்கு கௌரவம்

தார்மீக சமூகத்திற்கான சமூக விழிப்புணர்வு (SAMS SRILANKA) அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட நிந்தவூர் கோட்டத்தில் உள்ள தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை எழுதி வெட்டுப் புள்ளிகளுக்கு மேல்

Read More
உள்நாடு

ஜாமிஅதுல் பாஸிய்யா கலாபீடத்தின் வருடாந்த மீலாதுன் நபி போட்டி நிகழ்ச்சி

சீனங்கோட்டை ஜாமிஅதுல் பாஸிய்யா கலாபீடத்தின் வருடாந்த மீலாதுன் நபி போட்டி நிகழ்ச்சி எதிர்வரும் 05/10/ 2025 அன்று மாலை 4:00 மணிக்கு பாஸியா மண்டபத்தில் சட்டத்தரணி அல்ஹாஜ்

Read More
உள்நாடு

மஹிந்தவின் முன்னாள் தலைமைப் பாதுகாப்பு அதிகாரி கைது

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமை பாதுகாப்பு அதிகாரி நெவில் வன்னியாராச்சி, இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

Read More
உள்நாடு

விஜேராம இல்லத்தை உத்தியோகபூர்வமாக ஒப்படைக்காத மஹிந்த; நடவடிக்கை எடுக்கத் தயாராகும் அரசு

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கொழும்ப விஜேராம மாவத்தையில் உள்ள தனது உத்தியோகபூர்வ இல்லத்தை இன்னும் உத்தியோகபூர்வமாக ஒப்படைக்கவில்லை என்று அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். இந்நிலையில்,

Read More
உள்நாடு

கற்பிட்டி களப்பின் அரிச்சல் கடற்பரப்பில் 4 கிலோ 454 கிராம் தங்கம் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது

கற்பிட்டி களப்பின் அரிச்சல் கடல் பகுதியில் புதன்கிழமை (01) காலை இலங்கை கடற்படையினர் மேற்கொண்ட சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, சுமார் நான்கு (04) கிலோ நானூற்று

Read More
உள்நாடு

ஜி .எம். எம். எஸ் பாடசாலையின் சிறுவர் தின கொண்டாட்டம்

உலக சிறுவர், முதியோர் தினத்தை முன்னிட்டு பல்வேறுபட்ட நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன. அந்த வகையில் மத்திய முகாம் ஜி.எம்.எம். எஸ் பாடசாலையிலும் பல்வேறு சிறுவர் தின நிகழ்வுகள் ஏற்பாடு

Read More
உள்நாடு

செப்டம்பரில் மட்டும் 158971 சுற்றுலாப்பயணிகள் இலங்கை வருகை

செப்டெம்பர் மாதத்தில் மொத்தம் 158,971 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வந்துள்ளதாக இலங்கை சுற்றுலா மேம்பாட்டு ஆணைக்குழுவின் தரவுகள் தெரிவிக்கின்றன. அதன்படி, இந்தியாவிலிருந்து மொத்தம் 49.697 சுற்றுலாப் பயணிகள்

Read More
உள்நாடு

ஜனாதிபதியின் ஐ.நா பொதுச்சபை உரை; தேசிய சூறா சபை பாராட்டு

2025 செப்டம்பர் 24 அன்று ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையின் 80 ஆவது அமர்வில் பிரதான உலகளாவிய மற்றும் தேசிய விடயங்களை உள்ளடக்கி ஜனாதிபதி அநுர

Read More
உள்நாடு

சீரான வானிலை நிலவலாம்

ஒக்டோபர் 03ஆம் திகதியிலிருந்து அடுத்த சில நாட்களில் நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மாலை வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாதகமான வளிமண்டல நிலைமை உருவாகி வருவதாக

Read More