உள்நாடு

உள்நாடு

பேருவளை நகர சபைத் தேர்தல் ஐக்கிய மக்கள் சக்திக்கு வாக்களித்தவர்களுக்கு மஸாஹிம் முகம்மத் நன்றி

நடந்து முடிந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில் பேருவளை நகர சபைக்கு ஐக்கிய மக்கள் சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்களுக்கு வாக்களித்த மக்களுக்கு பேருவளை நகர சபை முன்னாள் நகரபிதா

Read More
உள்நாடு

களுத்துறை மாநகரசபைக்கு மு.கா.சார்பில் மூன்று முஸ்லிம்கள் தெரிவு.

நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில் களுத்துறை மாநகர சபைக்கு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் மூன்று முஸ்லிம் உறுப்பினர்கள் தெரிவாகியுள்ளனர்.தலைமை வேட்பாளர் முன்னாள் நகர

Read More
உள்நாடு

புத்தளம் அ.இ.ஜ.உலமா மற்றும் புத்தளம் தள வைத்தியசாலையுடன் இணைந்து நடாத்திய ஆலிம்களுக்கான இலவச மருத்துவ முகாம்

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா புத்தளம் நகரக்கிளையும் புத்தளம் தள வைத்தியசாலையும் இணைந்து இன்று 10.05.2025 சனிக்கிழமை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா புத்தளம் நகரக்கிளையின் காரியாலயத்தில்

Read More
உள்நாடு

அரச ஊழியர்களுக்கான இடர்கால கடன் தொகை அதிகரிப்பு; சுற்றறிக்கையும் வெளியீடு

அரச ஊழியர்களுக்கு இடர்கால கடன் வழங்குவது தொடர்பாக புதிய சுற்றறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அரச நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால், அமைச்சு செயலாளர்கள், மாகாண

Read More
உள்நாடு

அத்தனகலை பிரதேச சபை செல்லும் பிர்தெளஸ் ஹாஜி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிப்பு

அத்தனகல்ல தொகுதி கஹட்டோவிட்ட வட்டாரத்தில் இருந்து ஐக்கிய தேசியக் கூட்டமைப்பு கட்சி சார்பில் பிரதேச சபைக்கு செல்லவுள்ள அல் ஹாஜ் பிர்தௌவ்ஸ் வட்டார மக்களுக்கு நன்றி தெரிவித்தார்.

Read More
உள்நாடு

பிற்பகல் வேளையில் மழை பெய்யலாம்

மத்திய, சப்ரகமுவ, ஊவா மற்றும் தென் மாகாணங்களிலும், அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் இன்று (10) பிற்பகல் 1:00 மணிக்குப் பின்னர் பல இடங்களில் மழை அல்லது

Read More
உள்நாடு

அமைதியான முறையில் வெற்றியைக் கொண்டாடிய பேருவளை சுயேட்சைக் குழு..!

பேருவளை நகரசபை தேர்தலில் ஏழு ஆசனங்களைப் பெற்று வெற்றி பெற்ற சுயேட்சைக்குழு (மோட்டார் சைக்கில் சின்னம்) தமது வெற்றியை கேக் வெட்டி மிக அமைதியான முறையில் கொண்டாடினர்.சீனங்கோட்டை

Read More
உள்நாடு

கொட்டாஞ்சேனை மாணவி விவகாரம்..! ஆசிரியருக்கு கட்டாய விடுமுறை..!

கொட்டாஞ்சேனை மாணவியின் தற்கொலைச் சம்பவம் தொடர்பான பொலிஸ் பீ அறிக்கை கிடைத்துள்ளதாகவும், அந்த அறிக்கைக்கமைய குறித்த ஆசிரியரை நிறுவன கோவைச் சட்டத்தின் பிரகாரம் கட்டாய விடுமுறையில் அனுப்ப

Read More
உள்நாடு

ஏழு மாதங்களில் 79 துப்பாக்கி சூடுகள்..! 52 கொலைகள்..!

கடந்த 07 மாதங்களில் 79 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் நடந்துள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால இன்று (09) நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு செப்டம்பர்

Read More
உள்நாடு

ஒலுகஸ்கட விபத்தில் ஒருவர் பலி..!

ஹொரவப்பொத்தானை ஒலுகஸ்கட பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். உழவு இயந்திரம் ஒன்று எதிர்த்திசையில் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் மோதியதில் குறித்த விபத்து

Read More