உள்நாடு

உள்நாடு

கிழக்கு மாகாணத்தின் சில இடங்களில் திகாமடுல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம்.அதாவுல்லாஹ்  மற்றும் வடமேல் மாகாண ஆளுநர் நஸீர் அஹமட் ஆகியோர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களின் வெற்றிக்காக வீதியில் இறங்கி பிரச்சாரம்..!

பாராளுமன்ற தேர்தலில் கூட தமக்கு ஆதரவு தேடி வீதிக்கு இறங்காத கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த அரசியல்வாதிகள் ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களின் வெற்றிக்காக வீதி

Read More
உள்நாடு

குலோரியஸ் ஐகொனிக் தேசிய விருது வழங்கும் விழா -2024 இல் தேசிய விருது பெற்ற பாத்திமா நப்ரா..!

அல் ஹசீனா பிறைடில் அகடமி ஏற்பாட்டில் இந்திய திரைப்பட நடிகை மீனா சாஹர் கலந்து கொண்ட குலோரியஸ் ஐகொனிக் தேசிய விருது வழங்கும் விழா-2024 கடந்த 8ம்

Read More
உள்நாடு

ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் வெற்றியை உறுதிப்படுத்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் அம்பாறை மாவட்ட  அமைப்பாளர்களின் ஒன்றுகூடல்..!

ஜனாதிபதி வேட்பாளரும், எதிர்க்கட்சி தலைவருமான சஜித் பிரேமதாசவின் வெற்றியை உறுதிப்படுத்தும் முகமாக அம்பாறை மாவட்டத்தில் முன்னெடுக்க வேண்டிய வேலைத்திட்டங்களை ஆராயும் நோக்கில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்

Read More
உள்நாடு

குவைத் பல்கலைக்கழக மாணவர்களால் நீர்கொழும்பில் நிகழ்ச்சி..!

கடந்த சனிக்கிழமையன்று  (31.08.2024) குவைத்தை மையமாக் கொண்டு இயங்கக்கூடிய இலங்கை மாணவர்கள் ஒன்றியம் “இன்றைய இளைஞர்கள் நாளைய தலைவர்கள்”  எனும் தொனிப் பொருளில் நீர்கொழும்பு, பலகத்துறை அல்-பலாஹ் கல்லூரியில்

Read More
உள்நாடு

அனுர நினைத்தாலும் அனுரவை தோற்க முடியாது..! – விஜித் ஹேரத்

நாட்டு மக்கள் அனுரவை வெற்றியடை செய்ய தீர்மானித்து விட்டார்கள். எனவே ரணில் விக்ரமசிங்க கூறியது போல அனுரவை சஜித்தாலும் தோற்கடிக்க முடியாது அது மட்டும் அல்ல அனுரவை

Read More
உள்நாடு

ரணிலிடம் உள்ள 80 மொட்டு எம்.பீ.க்கள் நாட்டை விட்டும் வெளியேற முயற்சி ; வீஸா, டிக்கட்டுகளும் பெற்றுள்ளனராம் – முஜீபுர் ரஹ்மான் வெளியிட்டுள்ள அதிர்ச்சித் தகவல்..!

ரணில் விக்கிரமசிங்கவின் தோல்வியை அறிந்து கொண்ட மொட்டுக் கட்சிக் காரர்களில் சுமார் 80 பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பிரதான அமைச்சர்கள் பலர் நாட்டை விட்டும் வெளியேறுவதற்கு ஆயத்தமாகி

Read More
உள்நாடு

தேர்தலுக்காக பாடசாலைகள் மூடப்படும் தினங்கள்..!

ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு அனைத்து அரச பாடசாலைகளும் 20 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மூடப்படும் .வாக்களிப்பு மற்றும் வாக்குகளை எண்ணும் நிலையங்களாக பயன்படுத்தப்படும் பாடசாலைகள் எதிர்வரும் 18

Read More
உள்நாடு

கியாஸ் ஏ புகாரியின் உம்மும்மா காலமானார்..!

சிறீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் பொருளாலரும் வெளிவிவகார அமைச்சின் ஊடகப் பிரிவில் பணியாற்றுபவருமான ஊடகவியளாலர் கியாஸ் ஏ புகாரியின் உம்மும்மா ஸித்தி ருகையா சம்மாந்துறையில் காலமானார். அன்னாரின்

Read More
உள்நாடு

விடுதி வசதியை பெற்றுக்கொள்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்..!

தெல்தோட்டை விஞ்ஞான செயற்திட்ட (DSP) மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளை அதிகரிக்கும் நோக்கில் விடுதி வசதிக்கான ஏற்பாட்டை மஹ்பலுல் உலமா அரபுக்கலாசாலையுடன் இணைந்து எனசல்கொல்ல மத்திய கல்லூரி மேற்கொண்டுள்ளது.

Read More
உள்நாடு

பரிதி வட்டம் எறிதல் போட்டியில் மாகாண ரீதியில் சாதனையை முறியடித்து தேசிய மட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்டு காத்தான்குடி மத்திய கல்லூரி மாணவன் சாதனை..!

மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் திங்கட்கிழமை(09) நடைபெற்ற மாகாண மட்ட விளையாட்டு போட்டியில் காத்தான்குடி மத்திய கல்லூரி மாணவன் எம்.எப்.அதீப் அஹமட் U – 20 பரிதி வட்டம்

Read More