சீரற்ற காலநிலையால் மண் சரிவு எச்சரிக்கை.
நாடளாவிய ரீதியில் நிலவும் சீரற்ற காலநிலையையடுத்து 7 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
Read Moreநாடளாவிய ரீதியில் நிலவும் சீரற்ற காலநிலையையடுத்து 7 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
Read Moreஇந்திய கடல் எல்லைக்குள் சட்டவிரோதமாக கடல் அட்டைகளை பிடித்த இலங்கை மீனவா்கள் 14 போ் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனா். இந்திய கடற்படை கப்பலான ராணி துா்காவதி ரோந்துப்
Read Moreகொவிட் நிலைமைக்கு முன் ரயில்வே திணைக்களத்தினால் மாத்தளை ரயில் நிலையத்திலிருந்து அதிகாலை 4.50 மணிக்கு கொழும்பு கோட்டை வரையிலான விசேட ரயில் சேவையொன்று தினசரி நடாத்தப்பட்டு வந்தமை
Read Moreஞாயிற்றுக்கிழமை தொடங்குவதாக இருந்த நாகை- காங்கேசன் துறைக்கு கப்பல் சேவை மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன் துறைக்கு கடந்தாண்டு அக்டோபர் 14ம் தேதி
Read Moreசம்மாந்துறை வலயக்கல்வி அலுவலகத்தின் பணிப்பாளராக கல்முனை வலயக்கல்வி பணிமனையின் நிர்வாகத்துக்கு பொறுப்பான பிரதிக்கல்வி பணிப்பாளராக கடமையாற்றி வந்த எம்.எச்.எம். ஜாபீர் 17.05.2024 அன்று கடமைகளை பொறுப்பேற்று கொண்டார்.
Read Moreஇலங்கையிலும் சூழவுள்ள கடற்பகுதிகளிலும் விருத்தியடைந்து வருகின்ற பருவப் பெயர்ச்சிக்கு முந்தைய நிலை காரணமாக அடுத்த சில நாட்களில் மழை நிலைமையும் காற்று நிலைமையும் மேலும் அதிகரிக்கக் கூடிய
Read Moreரூமி ஹாசிம் பவுண்டேசன் ஏற்பாட்டில் தர்கா நகர் விஞ்ஞான செயற் திட்டம் (Dharga Town Science Project) 2026 ஆம் ஆண்டில் கல்வி பொதுத் தராதர உயர்
Read Moreகொழும்பு – டிராவலர் குளோபல் நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளரான ரிஸ்மி ரியாலின் தாயின் சகோதரி ஹாஜியானி சித்தி அஸீமா மாஹிர் (கம்பளை ஸாஹிரா கல்லூரியின் முன்னாள் அலுவலக
Read Moreபுத்தளம் எழுவன்குளம் ஊடாக மன்னார் செல்லும் பாதை தொடர்பான விஷேட கலந்துரையாடலொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
Read Moreமதுரங்குளி கனமூலை தாருஸ்ஸலாம் வைத்திய நிலையத்தின் புதிய கட்டட திறப்பு விழா 18 ஆம் திகதி சனிக்கிழமை காலை வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது.
Read More