உள்நாடு

உள்நாடு

நாளை LPL இன் ஏலம்.

5ஆவது லங்கா பிரீமியர் லீக் ரி20 தொடரின் வீரர்கள் ஏலம் நாளை 21ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ள ஏலத்தில் 420 வீரர்கள் பங்கேற்கவுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

Read More
உள்நாடு

புஹாரி தக்கியா சேஹு நாயகத்தின் தாயாரின் ஜனாஸா நல்லடக்கம்.

காதிரிய்யத்துன் நபவிய்யா தரீக்கா வின் ஆன்மீக தலைவரும் பேருவளை மாலிகாச்சேனை பைத்துல் முபாரக் வதாருல் முஸ்தபா புகாரி தக்கியாவின் ஷேகு நாயகம் சங்கைக்குரிய அல் ஆலிமுல் பாலில்

Read More
உள்நாடு

புத்தளத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஜம்மியத்துல் உலமா புத்தளம் கிளையினால் சமைத்த உணவு.

தொடர்ச்சியாக பெய்துவரும் கடும் மழை காரணமாக புத்தளம் நகர எல்லையில் பல இடங்கள் வெள்ளத்தினால் மூழ்கியுள்ளதுடன் சுமார் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Read More
உள்நாடு

சிறுவர் பூங்கா மற்றும் வாசிப்பு நிலையம் பிரதேச சபையின் கீழ்.

கடந்த 2020ம் ஆண்டு நடுஊற்று சிறுவர் பூங்கா மற்றும் வாசிப்பு நிலையம் கிண்ணியா பிரதேச சபையின் கீழ் பாராதீனப்படுத்தி பொறுப்பேற்று பராமரிக்க நான் அன்று நடுஊற்று கிராம

Read More
உள்நாடு

பலத்த மழை பெய்யும்; சிவப்பு எச்சரிக்கை.

தென்மேல் பருவப் பெயர்ச்சி மழை படிப்படியாக நிலைபெற்று வருவதனால் பல மாகாணங்களில் பலத்த மழை பெய்யக் கூடுமென வானிலை அவதான நிலையம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

Read More
உள்நாடு

விமரிசையாக நடைபெற்ற ஹிமா பெண்கள் அமைப்பின் பரிசளிப்பு நிகழ்வு.

ஹிமா பெண்கள் நலன்புரிச் சங்கத்தின் RAMZAN SPECIAL AWARD (அகில இலங்கை ) நிகழ்ச்சியின் சிறுவர்களுக்கான விருது வழங்கும் நிகழ்வு மற்றும் (பெண்களுக்கான வினா விடை போட்டியில்

Read More
உள்நாடு

புத்தளம் மாவட்ட பாடசாலைகளுக்கு நாளை விஷேட விடுமுறை.

வடமேல் மாகாணத்தின் புத்தளம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை திங்கட்கிழமை (20) விடுமுறை வழங்குமாறு வடமேல் மாகாண ஆளுநர் நசீர் அஹமட் உத்தரவிட்டுள்ளார்.

Read More
உள்நாடு

பாலியல் சமத்துவம் மற்றும் மகளிர் கொள்கைகள் மற்றும் உரிமைகள் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு.

தொழிற்சாலைகள் மற்றும் தொழில் தளங்களில் பணிபுரியும் இளைஞர் யுவதிகளுக்கான பாலியல் சமத்துவம் மற்றும் பெண்களுக்கான கொள்கைகள், உரிமைகள் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு ஒன்று மட்டக்களப்பு நாவற்குடா சிவநேசராசா

Read More
உள்நாடு

RPSL இன் வருடாந்த பொதுக் கூட்டம்.

இலங்கையில் மீண்டும் சமாதானத்தை ஏற்படுத்தும் கூட்டமைப்பு(RPSL) இன் இரண்டாவது வருடாந்த பொதுக்கூட்டம் நேற்று தெஹிவளை -கல்கிஸ்ஸை பெர்ஜயா ஹோட்டலில் இன்று (19) நடைபெற்றது.

Read More
உள்நாடு

பேருவளை புஹாரி தக்கியா சேஹு நாயகத்தின் தாயார் காலமானார்.

பேருவலை புஹாரி தக்கியா சேஹு நாயகம் சங்கைகுரிய அஷ்செய்ஹு முஹம்மத் பின் அஷ்செய்ஹு அஹமது ஹபிலவுள்ளஹ் காதிரியதுன் நபவி அவரகளின் தாயார் காலமானார்.

Read More