இன்றைய வானிலை.
நாடு முழுவதும் தென்மேல் பருவப் பெயர்ச்சி நிலைமை படிப்படியாக தாபிக்கப்பட்டு வருகின்றமை காரணமாக தற்போது நிலவும் மழை நிலைமையும் காற்று நிலைமையும் மேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாக
Read Moreநாடு முழுவதும் தென்மேல் பருவப் பெயர்ச்சி நிலைமை படிப்படியாக தாபிக்கப்பட்டு வருகின்றமை காரணமாக தற்போது நிலவும் மழை நிலைமையும் காற்று நிலைமையும் மேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாக
Read Moreசகோதர ஈரானின் அரச தலைவர் ஜனாதிபதி இப்ராஹீம் ரைஸியின் அகால மரணம் முழு உலகத்துக்கும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளதோடு உலக மக்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
Read Moreமாத்தளையில் 21 முதல் 27 திகதிவரை நடைபெறவிருக்கும் தேசிய வெசாக் தினத்தைமுன்னிட்டு, இனநல்லுறவை வளர்க்கும் வகையில் புத்தசாசன அமைச்சும், முஸ்லிம் கலாசார திணைக்களமும் இணைந்த ஏற்பாட்டில் மாத்தளை,
Read Moreதிருகோணமலை மாவட்டச் செயலாளர் சாமிந்த ஹெட்டியாராச்சி தலைமையில் திருகோணமலை மாவட்டத்திலிருந்து பெண்களுக்கெதிரான வன்முறைகளைத் தடுக்கும் மாவட்ட பெண்கள் செயலணியினர், நுவரெலியாவுக்கு பரஸ்பர நட்புறவுடனான அனுபவப் பகிர்வு கற்றல் கள விஜயத்தை மேற்கொண்டிருந்தனர். திருகோணமலை மற்றும் நுவரெலியா மாவட்ட செயலகங்களின் ஒத்துழைப்புடன் சுவீடன் சர்வதேச அபிவிருத்திக்கான ஒத்துழைப்பு (வீ எபெக்ற்) நிறுவனத்தின் நிதி அனுசரணையில் இளைஞர் அபிவிருத்தி அகம் நிறுவனம் மற்றும் பாம்
Read Moreசாய்ந்தமருது லீடர் எம்.எச்.எம். அஷ்ரப் வித்தியாலயத்தின் தேவை கருதி, றஹ்மத் பௌண்டேஷன் அமைப்பினருக்கு பாடசாலை சமூகம் விடுத்த வேண்டுகோளினை ஏற்று, மாணவர்களுக்கான குடிநீர் விஸ்தரிப்பு மற்றும் குழாய்க்கிணறு
Read More49 கிலோ நிறையுடைய பல கோடி பெறுமதியானது என நம்பப்படும் நீல தூணா அல்லது உள்ளுரில் நீல ஹெலவள்ளா(ஹென்டா) சிக்கியது. காரைதீவு பகுதியில் இருந்து ஆழ்கடலில் மீன்பிடிக்கச்
Read Moreநாடளாவிய ரீதியில் “உறுமய” உரிமைப் பத்திரங்கள் வழங்கும் வேலைத்திட்டத்தை துரிதப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க வலியுறுத்துகின்றார். காலாவதியான சில
Read Moreவரலாற்றுப் பிரசித்திபெற்ற பேருவளை சீனன்கோட்டை பாஸிய்யா பெரிய ஜும்ஆ பள்ளிவாசலில் 133ஆவது வருட ஷாதுலிய்யா மனாகிப் மஜ்லிஸின் தமாம் வைபவம்; எதிர்வரும் 25ஆம் திகதி (25.05.2024) சனிக்கிழமை
Read Moreஇன்று 21/05/2024 செவ்வாய்க்கிழமை அதிகாலை, பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையத்தில் 68 யாத்ரிகர்களை உள்ளடக்கிய இலங்கையின் முதல் ஹஜ் யாத்ரிகர்கள் குழுவிற்கான பிரியாவிடை நிகழ்வில் கௌரவ தூதுவர்
Read Moreஅரநாயக்க திப்பிட்டியைச் சேர்ந்த எம். எப். எம். ரிபா ஆசிரியர் அவர்கள் தனது 36 ஆண்டு கால ஆசிரிய சேவையில் இருந்து ஓய்வு பெற்றார். திப்பிட்டிய முஸ்லிம்
Read More