உள்நாடு

உள்நாடு

மாலை வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யலாம்

மாலை ​வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்ய சாதகமான சூழ்நிலை நிலவுவதால், அதனுடன் ஏற்படும் கடும் காற்று மற்றும் பலத்த மின்னல் காரணமாக ஏற்படும் ஆபத்துகளைக் குறைப்பதற்குத்

Read More
உள்நாடு

ஐந்து மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

நிலவும் சீரற்ற வானிலை காரணமாக நாட்டின் 05 மாவட்டங்களின் 10 பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, பதுளை மாவட்டத்தில் பதுளை, எல்ல,

Read More
உள்நாடு

நாரம்மல- குருநாகல் வீதியில் விபத்து; மூவர் உயிரிழப்பு

நாரம்மல – குருநாகல் வீதியின் நாரம்மல நகருக்கு அருகில் லொறி ஒன்று இலங்கை போக்குவரத்து சபை பேருந்துடன் மோதியதில் மூன்று பேர் உயிரிழந்தனர்.  இன்று (05) அதிகாலை

Read More
உள்நாடு

இன்றும் இடியுடன் கூடிய மழை பெய்யலாம்

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.  வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (5) காலை விடுத்துள்ள

Read More
உள்நாடு

மின்சாரக் கட்டண திருத்தம் குறித்த PUCSL இன் இறுதி அறிக்கை இரண்டாம் வார இறுதியில்

இலங்கை மின்சார சபை (CEB) சமர்ப்பித்த மின்சாரக் கட்டண உயர்வு முன்மொழிவு குறித்த முடிவை, இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு (PUCSL) இந்த மாதத்தின் இரண்டாவது வார

Read More
உள்நாடு

38ஆவது படைப்பிரிவின்புதிய கட்டளை அதிகாரியாகவரலாற்றில் இடம்பிடித்த மேஜர் தமீம்

மட்டக்களப்பு தேசிய மாணவர் படையணியின் 38வது படைப்பிரிவின் புதிய கட்டளை அதிகாரியாக மேஜர் கே.எம்.தமீம் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் ஏ.பி.சி.ஆர் பிரேம திலக்க அவர்களின் பணிப்புரைக்கமைய லெப்டினன்ட்

Read More
உள்நாடு

பேரனர்த்த பதிலளிப்பு திறன்களை மேம்படுத்தும் நிமித்தம் பல்தரப்பு பசுபிக் ஏஞ்சல் 25 பயிற்சி நடவடிக்கையை ஆரம்பிக்கும் அமெரிக்கா மற்றும் இலங்கை

கொழும்பு, இலங்கை (செப்டெம்பர் 08, 2025) – அமெரிக்காவும் மற்றும் இலங்கையும் பசுபிக் ஏஞ்சல் (Pac Angel) 25 பயிற்சி நடவடிக்கையை கட்டுநாயக்க விமானப்படை தளத்தில் இன்று

Read More
உள்நாடு

பேருவளையில் சிறப்பாக நடைபெற்ற நூல் வெளியீடு மற்றும் ஸீரா மாநாடு

பேருவளை சீனன் கோட்டை (kanowladge forum) மனாரத் மகளிர் அமைப்பு இனைந்து ஏற்பாடு செய்த இறைதூதர் முஹம்மத் நபி (ஸல்) அவர்களது வாழ்க்கை சரிதையை விளக்கும் ஸீரா

Read More
உள்நாடு

போதைப்பொருட்கள் தொடர்பில் அறிவிக்க மேலும் சில தொலைபேசி இலக்கங்கள்

நாடு முழுவதும் போதைப்பொருள் நடவடிக்கைகள் குறித்த தகவல்களை நேரடியாக வழங்குவதற்காக பொலிஸார் இன்று (04) பல புதிய தொலைபேசி இலக்கங்களை அறிமுகப்படுத்தியுள்ளனர். ஹெராயின், படிக மெத்தம்பேட்டமைன் (ஐஸ்),

Read More
உள்நாடு

தப்போவ குளத்தை யானைகளுக்காக ஒதுக்குவதற்கு துரித திட்டம் குறித்த ஊடகவியலாளர்களுடன் சந்திப்பு

சுற்றாடல் அமைச்சினால் மேற்கொள்ளப்படும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு செயன்முறையின் ஒரு துரித திட்டமாக, இந்த மாதம் 10, 11, மற்றும் 12 ஆம் திகதிகளில் புத்தளம் மாவட்டத்தின் கருவலகஸ்வெவ

Read More