உள்நாடு

உள்நாடு

சீனன்கோட்டை கிரவுன் ஆங்கில பாடசாலை, மத்றஸா மாணவர்களின் கைப்பணிக் கண்காட்சி.

பேருவளை சீனன் கோட்டை கிரவுன் ஆங்கிலப் பாடசாலை மற்றும் கிரவுன் குர்ஆன் மத்ரஸா மாணவர்களின் கைப்பனி கண்காட்சி மேற்படி பாடசாலையில் நடைபெற்றது.

Read More
உள்நாடு

உலமாக்களின் வரலாற்றுப் பங்களிப்புக்கள் கண்டிப்பாக கௌரவிக்கப்பட வேண்டும்; – கம்பஹா மாவட்ட மூத்த உலமாக்கள் கௌரவிப்பு நிகழ்வில் அஷ்ஷெய்க் அகார் முஹம்மத்.

கம்பஹா மாவட்ட உலமாக்களாக இருக்கலாம். ஏனைய பகுதிகளைச் சேர்ந்த உலமாக்களாக இருக்கலாம். இந்த நாட்டிலே வாழுகின்ற நமது உலமாக்களுடைய வரலாற்றுப் பங்களிப்புக்கள், நம்மால் கண்டிப்பாக கௌரவிக்கப்பட்டு பாராட்டப்பட

Read More
உள்நாடு

“சர்வ ஜன பலய” புதிய கூட்டணி உதயம்.

“ஒன்றுபட்ட நாடு – மகிழ்ச்சியான தேசம்” என்ற தொனிப்பொருளில் அரசியல் கட்சிகள் சிலவும் சிவில் அமைப்புகள் சிலவும் ஒன்றிணைந்து “சர்வ ஜன பலய” என்ற புதிய அரசியல்

Read More
உள்நாடு

சீனன்கோட்டை ஷாதுலிய்யா தரீக்கா கலீபாவுக்கு நியமனக் கடிதம், சின்னம் வழங்கி வைப்பு.

ஷாதுலி நாயகம் அல் குத் புல் அக்பர் இமாம் அபுல் ஹஸன் அலியுஷ்ஷாதுலி (ரலி) அவர்களின் 850 ஆவது ஜனன தினத்தை முன்னிட்டு பேருவளை சீனன்கோட்டை பாஸிய்யா

Read More
உள்நாடு

புத்தளம் உப்பு உற்பத்தியாளர்களின் நலன்களின் விடிவுக்காக கவனம் செலுத்திய பா உ அலி சப்ரி ரஹீம்

புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலிசப்ரி ரஹீமின் அழைப்பின் பேரில் புத்தளம் உப்பு உற்பத்தியாளர் நலன்புரி சங்க தலைவர், செயலாளர், பொருளாளர், உப தலைவர் மற்றும் உறுப்பினர்கள்

Read More
உள்நாடு

ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சைக்கு இன்று முதல் இணைய வழியில் விண்ணப்பிக்க முடியும்.

புலமைப்பரிசில் பரீட்சைக்கு இணையவழி முறையின் ஊடாக விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள் இன்று (27) முதல் ஆரம்பிக்கப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

Read More
உள்நாடு

இன்றும் மழை தொடரும்

தென்மேல் பருவப் பெயர்ச்சி நிலைமை காரணமாக நாடு முழுவதும் தற்போது நிலவும் மழை நிலைமையும் காற்று நிலைமையும் மேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு

Read More
உள்நாடு

முஸ்லிம் சமூகத்தின் கல்வி மறுமலர்ச்சிக்காக ரூமி ஹாஷிம் பவுண்டேசன் மேற்கொள்ளும் பணி மகத்தானதாகும்

விஞ்ஞான கல்வி செயற்திட்டத்தினூடாக முஸ்லிம் சமூகத்தின் கல்வி மறுமலர்ச்சிக்காக ரூமி ஹாஷிம் பவுண்டேசன் மேற்கொள்ளும் பணி மகத்தானதாகும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.எம்.அஸ்லம் ஹாஜியார் கூறினார்.

Read More
உள்நாடு

திருமண பந்தத்தில் இணைய இருப்பவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு..!

லைப்பொண்ட் சமூக சேவை நிறுவனம் நடாத்திய திருமண வாழ்வை எதிர்நோக்கி இருப்பவர்களுக்கான இலவச கற்கைநெறியை நிறைவு செய்தவர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கும் வைபவம் சனிக்கிழமை (25. 05. 2024

Read More
உள்நாடு

முர்ஷித் கல்குடா – ஈரான் ஜனாதிபதிக்கு மீராவோடையில் கத்தமுல் நினைவு உரை..!

கடந்த 19.05.2024 அன்று அசர்பைஜான் எல்லையில் ஹெலிக்கொப்டர் விபத்தில் உயிரிழந்த ஈரான் நாட்டு ஜனாதிபதி கலாநிதி இப்ராஹிம் ரைசி, ஈரான் வெளிவிவகார அமைச்சர் காலநிதி ஹீசைன் அமீர்

Read More