உள்நாடு

உள்நாடு

நுரைச்சோலை – இலந்தையடியில் கடல் அலையில் சிக்கி மீனவர் ஒருவர் பரிதாபமாக உயிரிழப்பு…!

கற்பிட்டி – நுரைச்சோலை, இலந்தையடி பகுதியில் இயந்திரப் படகு மூலம் மீன் பிடிக்கச் சென்ற மீனவர் ஒருவரின் இயந்திர படகு அலையில் சிக்கி விபத்துக்குள்ளானதில் மீனவர் ஒருவர்

Read More
உள்நாடு

இலங்கை பைத்துல்மால் நிதியத்தின் புலமைப் பரிசில்

இலங்கை பைத்துல்மால் நிதியத்தினால் 2022 ஆம் ஆண்டு சாதாரன தரப் பரீட்சை எழுதி தற்போது உயர்தரத்தில் கல்வி கற்றுக் கொண்டிருக்கும் முஸ்லிம் மாணவர்களிடமிருந்து சிலோன் பைத்துல்மால் நிதியத்தினால்

Read More
உள்நாடு

புத்தள மாவட்ட மௌலவி ஆசிரியர்களுக்கான விஷேட கருத்தரங்கு

கல்வி அமைச்சு ஏற்பாடு செய்துள்ள புத்தள மாவட்டத்தின் மௌலவி ஆசிரியர்களின் ஆளுமையை விருத்தி செய்வதற்கான கருத்தரங்கு எதிர்வரும் 5ஆம் திகதி புதன்கிழமை புத்தளம் சாஹிரா தேசிய பாடசாலையில்

Read More
உள்நாடு

றிஸ்லி முஸ்தபா தனது ஆதரவாளர்களுடன் மக்கள் காங்கிரஸில் இணைந்தார்.

முன்னாள் உயர் கல்வி பிரதி அமைச்சர் மர்ஹூம் மயோன் முஸ்தபாவின் புதல்வர் றிஸ்லி முஸ்தபா அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியில் உத்தியோகபூர்வமாக இணைந்து கொள்ளும் சிறப்பு

Read More
உள்நாடு

வெள்ளத்தில் மூழ்கியுள்ள வெலிப்பன்னை உட்பட களுத்துறையின் தாழ் நில கிராமங்கள்..!

களுத்துறை மாவட்டத்திலுள்ள வெலிப்பன்னை நகரம் உட்பட தாழ் நில கிராமங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. 31-ஆம் திகதி பெய்த கடும் மழை காரணமாக வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளன. வெலிப்பன்னை

Read More
உள்நாடு

ஒஸ்மன் புஷ்பராஜிடம் தீவிர விசாரணை..!

கொழும்பில் நேற்று கைது செய்யப்பட்ட ஒஸ்மன் புஷ்பராஜை 72 மணிநேரம் தடுப்புக்காவலில் வைத்து விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இந்தியாவின் அகமதாபாத்தில் கைது செய்யப்பட்ட நான்கு ஐ.எஸ்.ஐ.எஸ் உறுப்பினர்களுடன் தொடர்பு

Read More
உள்நாடு

பேருவளை மாணவி பாத்திமா நிஹ்லா அகில இலங்கை ரீதியில் நான்காமிடம்..!

வெளியாகிய 2023 (2024) ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை முடிவுகள் அடிப்படையில் , பேருவளை ஸேம் ரிபாய் ஹாஜியார் தேசியப் பாடசாலை மாணவி K.F

Read More
உள்நாடு

இணைப்பாடவிதான செயற்பாடுகளில் தீவிரம் காட்டும் கணமூலை முஸ்லிம் மஹா வித்தியாலயம்…!

புத்தளம் தெற்கு வலயக் கல்வி அலுவலகத்திற்கு உட்பட்ட கணமூலை முஸ்லிம் மஹா வித்தியாலயத்தில் 9 ஆம் தரம் மற்றும் 10 ஆம் தரம் மாணவர்கள் இணைப்பாடவிதான செயற்றிட்டத்தின்

Read More
உள்நாடு

மாத்தளை கைத்தொழில் அபிவிருத்திச் சபையின் ஏற்பாட்டில் பதிக் உற்பத்தி பற்றிய பயிற்சி செயலமர்வு..!

மாத்தளை கைத்தொழில் அபிவிருத்திச் சபையின் ஏற்பாட்டில் 35 வயதுக்குட்பட்ட ஆண்கள் பெண்களுக்களுக்கான பதிக் உற்பத்தி பற்றிய பயிற்சி செயலமர்வு உக்குவளை பிரதேச செயலக கட்டிடத்தில் நடைபெறவுள்ளதுஞ இதன்மூலம்

Read More
உள்நாடு

திருகோணமலை சாஹிரா கல்லூரி மாணவிகளின் பெறு பேறு இடைநிறுத்தம் இனப் பாகுபாட்டின் வெளிப்பாடு. – இம்ரான் எம்.பி

திருகோணமலை சாஹிரா கல்லூரி மாணவிகளின் பெறு பேறு இடைநிறுத்தம் இனப் பாகுபாட்டின் வெளிப்பாடு என திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தெரிவித்துள்ளார்.

Read More