மாத்தளை, தோட்டப்புற மக்களின் வீடுகளை சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் ஊடாக புனர்நிர்மாணம் செய்ய நடவடிக்கை -பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் கௌரவ பிரமித்த பண்டார தென்னகோன்
மாத்தளை, ரத்தோட்டை, பிட்டகந்த என்ற தோட்டத்தில் லயன் வீடுகளில் வாழும் மக்களின் கூறைகளை புணரமைக்கும் பணிகளை சிவில் பாதுகாப்பு தினைக்கலத்தின் ஊடாக முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கக்கப்பட்டுள்ளது. இந்த
Read More