அவ்வப்போது மழை பெய்யலாம்
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
Read Moreமேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
Read Moreஇலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றத்தின் செய்தியை சர்வதேச சமூகத்திற்கு எடுத்துச் செல்வதும், சர்வதேச சமூகத்தின் முன் இலங்கையின் நற்பெயரை மேம்படுத்துவதும் தூதுவர்களின் பொறுப்பாகும் என்று ஜனாதிபதி அநுரகுமார
Read Moreகற்பிட்டி பிரதேசத்தில் பல்வேறு சமூக பணிகளை செய்து வரும் மஹ்திய பவுன்டேஷன் நிறுவன நிறைவேற்று பணிப்பாளர் ஏ.ஆர்.எம் முஸம்மிலினால் உச்சமுனை கத்தோலிக்க தேவாலயத்திற்கு ஒரு தொகை பிளாஸ்டிக்
Read Moreதிருகோணமலை-புல்மோட்டை அரபாத் பாடசாலையில் உயர்தரத்தில் கல்வி கற்கும் இரு மாணவர்களுக்கிடையில் இன்று ஏற்பட்ட கை கலப்பில் ஒரு மாணவன் மற்றைய மாணவனுக்கு பிளேட்டால் கழுத்தில் வெட்டியதில் பலத்த
Read Moreசம்மாந்துறை, இறக்காமம், காரைதீவு மற்றும் பொத்துவில் பிரதேச சபைகளில் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பிரதேச சபை உறுப்பினர்கள், பட்டியல் உறுப்பினர்கள்,
Read Moreகோறளைப்பற்று மேற்கு, ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் காகித நகர் கிராம சேவகர் பிரிவில் யானைகளின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்கின்றது. இதனால் அப்பகுதியில் குடியிருக்கும்
Read Moreஅரசாங்கம் விரைவாக செயற்படுவதில்லை என்று குற்றஞ்சாட்டப்படுகிறது. அரசாங்கத்தின் விரைவுத் தன்மையை இன்னும் இரண்டு வாரத்துக்குள் தெரிந்துக் கொள்ளாம் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். 152 உள்ளூராட்சி
Read Moreதனது வீட்டில் வசித்து வந்த பெண்னொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த மரணச் சம்பவம் இன்று (15) வியாழக்கிழமை காலை வேளையில் தெரியவந்துள்ளது. வாழைச்சேனை பொலிஸ்
Read Moreகாத்தான்குடி நகர சபையின் தவிசாளராகவும்,பிரதித் தவிசாளராகவும் முறையே ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை சேர்ந்த எஸ்.எச்.எம்.அஸ்பர், எம்.ஐ.எம்.ஜெஸீம் ஆகியோரை நியமித்துள்ளதாக கட்சியின் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி ,பாராளுமன்ற உறுப்பினர்
Read Moreஇந்த வருட உள்ளுராட்சி மன்றத் தேர்தல் முடிவுகள் பொதுத் தேர்தலோடு ஓப்பிட்டால் தேசிய மக்கள் சக்திக்கு நாடாளுமன்றத்தில் 122 ஆசனங்கள் கிடைக்கும் என ஜனாதிபதி அனுரகுமார தெரிவித்தார்.
Read More