இன்றைய வானிலை..!
நாட்டின் சில பகுதிகளில் இன்றும் (06) மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. அதன்படி மேல், சபரகமுவ, மத்திய,
Read Moreநாட்டின் சில பகுதிகளில் இன்றும் (06) மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. அதன்படி மேல், சபரகமுவ, மத்திய,
Read Moreஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பல அமைப்பாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து கொண்டனர். இவர்களில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் வடமேற்கு
Read More(குருநாகல் இளைஞர் கூட்டம் – 2024.06.02) இன்றளவில் பாதகமான வானிலை காரணமாக அனர்த்த நிலைமையொன்று உருவாகி இருக்கின்றது. ஒருசில பிரதேசங்களில் மக்கள் அகதிகளாகி இருக்கிறார்கள். அதைப்போலவே உயிரிழப்புகளும்
Read Moreஅம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபராக இலங்கை நிர்வாக சேவை தரம் 1 அதிகாரியான காரைதீவு பிரதேச செயலாளர் சிவஞானம் ஜெகராஜன் நியமிக்கப்பட்டுள்ளார். பொதுச்சேவை ஆணைக்குழுவின் பரிந்துரைக்கமைவாக
Read Moreஅரச கரும மொழிகள் திணைக்களத்தினால் நடத்தப்பட்ட 150 மணித்தியாலய சிங்கள மொழி தேர்ச்சி கற்கைநெறியின் நிறைவு விழா அண்மையில் (02) கற்கைநெறியை நிறைவு செய்த அரச உத்தியோகத்தர்கள்
Read Moreஇந்தியாவில் இருந்து கடல் மார்க்கமாக இலங்கைக்கு சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் ஒரு தொகை இஞ்சி, நுரைச்சோலை – இலந்தையடி கடற்பிரதேசத்தில் வைத்து கைப்பற்றப்பட்டுள்ளதாக நுரைச்சோலை பொலிஸார்
Read Moreகொட்டிகாவத்தை மற்றும் கொலன்னாவ கல்வி வலயங்களில் உள்ள பாடசாலைகள் மற்றும் நிவாரண முகாம்களாக இயங்கும் பாடசாலைகள் நாளை (6) மூடப்படுமென மேல் மாகாண ஆளுநர் தெரிவித்தார். இரத்தினபுரி
Read Moreஅண்மையில் பரீட்சை திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை முடிவுகளில் குறிப்பாக, திருகோணமலை மாவட்டத்தில் உள்ள பிரதான முஸ்லிம் பாடசாலையான சாஹிரா கல்லுாரி மாணவர்களில், 70
Read Moreகல்பிட்டி பிரதேசத்தில் 2021 மற்றும் 2023 ம் ஆண்டுகளில் சுற்றாடல் முன்னோடி தங்கப் பதக்கம் பெற்ற 25 மாணவர்கள் புதன்கிழமை (05) காலை கௌரவிக்கப்பட்டனர்.
Read Moreஇம்முறை வெளியாகியுள்ள க.பொ.த (உ/த) பெறுபேறுகளின் பகுப்பாய்வு, தரவுகளின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. இதன் அடிப்படையில் இவ்வருடம் புத்தளம் கல்வி வலயம் வடமேல் மாகாணத்தில் இரண்டாம் இடத்தைப்
Read More