உள்நாடு

உள்நாடு

ஜனாதிபதித் தேர்தல்; இன்று முதல் மூடப்படும் இரண்டு பாடசாலைகள்

ஜனாதிபதித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் கிழக்கு மாகாணத்திலுள்ள இரண்டு பாடசாலைகள், முன் கூட்டியே மூடப்படவுள்ளதாக, மாகாணக் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

Read More
உள்நாடு

இன்றைய வானிலை

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம்

Read More
உள்நாடு

அகில இலங்கை கலாச்சாரப் போட்டியில் மாவனல்லை ஸாஹிரா கல்லூரி மாணவிக்கு முதலிடம்..!

அகில இலங்கை  ரீதியாக கல்வி அமைச்சினால் நடாத்தப்பட்ட ,பாடசாலைகளுக்கிடையிலான முஸ்லிம் கலாச்சார “நஷீத்” போட்டியில் மாவனல்லை ஸாஹிராக் கல்லூரி மாணவி எம்.எம். எம். ஜமீலா தேசிய மட்டத்தில்

Read More
உள்நாடு

கிழக்கு மாகாணத்தில் ஜனாதிபதி தேர்தலுக்காக முன்கூட்டியே மூடப்பட்ட இரு பாடசாலைகள்..!

ஜனாதிபதித் தேர்தல் வாக்கு எண்ணும் நடவடிக்கை  நடைபெறவுள்ள கிழக்கு மாகாணத்தில் இரண்டு பாடசாலைகள் முன்கூட்டியே மூடப்பட்டுள்ளதாக கிழக்கு  மாகாண கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இதன்படி, திருகோணமலை மாவட்டத்தில்

Read More
உள்நாடு

கிழக்கு அரசியல்வாதிகள் அமைச்சுப் பதவியைப் பெறுவது றவூப் ஹக்கீமுக்குப் பிடிக்காது – ஆளுநர் நஸீர் அஹமட் ஆதங்கம்..!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் றவூப் ஹக்கீமுக்குள்ள கவலை இந்த சமூகத்தைப் பற்றியதோ நாட்டுமக்களைப் பற்றியதோ அல்ல. அவருக்குள்ள பிரச்சினை கிழக்கு மாகாண முஸ்லிம் அரசியல்வாதிகள் எவருமே

Read More
உள்நாடு

மக்களின் ஆணையை மீறி கட்சி தாவியோருக்கு தேர்தலிலே தீர்ப்பு; பொதுத்தேர்தலில் 10 எம்.பிக்களைப் பெறுவோம்” – மன்னாரில் தலைவர் ரிஷாட் தெரிவிப்பு..!

மக்களின் ஆணையை மீறி, கட்சியின் கட்டுக்கோப்பை உடைத்துக்கொண்டு, வேறு கட்சிகளில் இணைந்தோரால் எந்தப் பாதிப்பும் ஏற்படாதென அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட்

Read More
உள்நாடு

இன்னும் தீர்மானிக்கவில்லை – சந்திரிக்கா

“மேடையில் உள்ள வேட்பாளர்களில் பலர் திருடர்கள் என்று நிரூபிக்கப்பட்டவர்களுடன் தொடர்புடையவர்கள்” என, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். தேர்தல் தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த

Read More
உள்நாடு

ஐந்து நாட்களுக்கு மேல் முன்னறிவிப்பின்றி சேவைக்கு சமூகமளிக்காத அரச அதிகாரிகள் நீக்கப்படுவார்கள் – பொதுச் சேவைகள் ஆணைக்குழு அதிரடி நடவடிக்கை

“அரச அதிகாரிகள் ஐந்து நாட்களுக்கு மேல் முன்னறிவிப்பின்றி சேவைக்கு சமூகமளிக்கவில்லை என்றால், அந்த ஐந்து நாட்களுக்குப் பிறகு முதல் ஐந்து நாட்களுக்குள் சேவையை விட்டும் வெளியேறுவதற்கான அறிவிப்பை

Read More
உள்நாடு

பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் மதுஷான் சந்திரஜித் கைது

கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக (10) இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது, ​​அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் மதுஷான் சந்திரஜித் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். தேசிய

Read More
உள்நாடு

ரணில் அநுரவுடன் டீல் செய்வதற்கு முன்னர் கடவுச்சீட்டு மற்றும் விசா வரிசையை இல்லாது செய்யவும்..! -எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

நாட்டை தோல்வி அடையச் செய்கின்ற, நாட்டைச் சீரழிக்கின்ற, நாட்டை கொளுத்துகின்ற ரணில் விக்ரமசிங்க அநுர திசாநாயக்க ஆகியோரின் அண்ணன் தம்பி ஜோடி, அரசியல் ஜோடியாக மாறி இருக்கிறது.

Read More