உள்நாடு

உள்நாடு

இன்று மழை பெய்யும் வாய்ப்பு.

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

Read More
உள்நாடு

இன்று பாக்கு நீரிணையை நீந்திக் கடக்கவிருக்கும் திருமலை ஸாஹிரா மாணவன் பஹ்மி ஹஸன் ஸலாமா..!

திருகோணமலை சாஹிரா கல்லூரி மாணவன் பஹ்மி ஹசன் சலாமா இன்று (ஜூன் 15) பாக்கு நீரிணையை நீந்திக் கடக்கும் சாதனையை நிகழ்த்த உள்ளார். தரம் 10 இல்

Read More
உள்நாடு

புத்தளம் ரத்மல்யாய மையவாடி பாதை பிரதேச மக்களினால் புனரமைப்பு..!

புத்தளம் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட ரத்மல்யாய கிராமத்தின் முஸ்லிம் மையவாடி பாதை பிரதேச இளைஞர் குழுக்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் நலன் விரும்பிகளின் ஒத்துழைப்புடன் வெள்ளிக்கிழமை (14)

Read More
உள்நாடு

வடமேல் மாகாணத்தின் அபிவிருத்திக்கு ஜனாதிபதி பாரிய பங்களிப்பை வழங்கியுள்ளார்..! ஆளுனர் கௌரவ நஸீர் அஹமட் அவர்கள் பாராட்டு..!

வடமேல் மாகாணத்தின் கல்வி உள்ளிட்ட ஏனைய துறைகளின் அபிவிருத்திக்காக கௌரவ ஜனாதிபதி அவர்கள் பாரிய பங்களிப்பை வழங்கியுள்ளதாக மாகாண ஆளுனர் கௌரவ நஸீர் அஹமட் அவர்கள் பாராட்டுத்

Read More
உள்நாடு

“ஹைக்கூ பேரொளி விருது” பெற்றார் ஏறாவூர் கவிதாயினி டாக்டர் ஜலீலா முஸம்மில் – மதுரை உலகத் தமிழ்ச் சங்க வளாகத்தில் “ஹைக்கூ” மாநாட்டில் நடந்தேறிய சிறப்பு நிகழ்வு..!

மட்டக்களப்பு மாவட்டம் ஏறாவூரைச் சேர்ந்த எழுத்தாளரும் நூலாசிரியருமான கவிதாயினி டாக்டர் ஜலீலா முஸம்மில், “தூரிகை வரையும் மின்மினிகள்” எனும் ஹைக்கூ நூலுக்காக, தமிழகத்தில் “ஹைக்கூ பேரொளி விருது”

Read More
உள்நாடு

குருநாகல் பெரிய ஜும்ஆப் பள்ளிவாசல் முன்னால் இடம்பெற்ற பலஸ்தீன விடுதலை ஆர்ப்பாட்டம்..!

குருநாகல் நகர் சிவில் சமூக அமைப்புகள் இணைந்து, குருநாகல் பெரிய ஜும்ஆப் பள்ளிவாசல் முன்னால் ஜும்ஆ தொழுகை முடிந்து, பலஸ்தீன மக்களின் விடுதலைக்காக ஆதரவு தெரிவித்து ஆர்ப்பாட்டம்

Read More
உள்நாடு

ஜயகமு ஸ்ரீலங்கா நடமாடும் சேவை புத்தளம் – சிலாபத்தில் ஆரம்பம்..!

தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் ஏற்பாட்டில் சிலாபம் ஷேர்லி கொரேயா விளையாட்டரங்கில் நேற்றும் (14), இன்றும் (15) “ஜயகமு ஸ்ரீலங்கா” நடமாடும் சேவை வேலைத்திட்டம் தற்போது

Read More
உள்நாடு

கற்பிட்டியில் ஹஜ் பெருநாள் கவி அரங்கம்

கற்பிட்டி தமிழ் கலை இலக்கிய மன்றத்தின் ஏற்பட்டில் எதிர்வரும் ஹஜ் பெருநாளை முன்னிட்டு கற்பிட்டியில் முதன் முறையாக கவி அரங்கம் எனும் சிறப்பு நிகழ்வு ஒன்று 2024

Read More
உள்நாடு

இலங்கைக்கான சவூதி அரேபிய தூதரகத்தின் செயலாளர் சட்டத்தரணி அர்சத் ரைசானுக்கு கௌரவம்..!

இலங்கைக்கான சவூதி அரேபிய தூதரகத்தின் மூன்றாம் நிலை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள சட்டத்தரணி வி.அர்சத் ரைசானை கௌரவிக்கும் நிகழ்வு  (12) புதன்கிழமை சாய்ந்தமருது சீ பிரீஸ் ரெஸ்ட்டோரன்டில் இடம்பெற்றது.

Read More