நற்பிட்டிமுனை எம்.எச்.எம்.அஸ்றப் மைதானத்தில் இடம்பெற்ற புனித ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை..!
புனித ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை நற்பிட்டிமுன் மர்ஹும் எம்.எச்.எம்.அஸ்றப் விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது. (அஸ்ஹர் இப்றாஹிம்)
Read Moreபுனித ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை நற்பிட்டிமுன் மர்ஹும் எம்.எச்.எம்.அஸ்றப் விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது. (அஸ்ஹர் இப்றாஹிம்)
Read Moreகுடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் 75 வது ஆண்டை ஒட்டி, நாடளாவிய மட்டத்தில் நடாத்தப்படும் சித்திரப் போட்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
Read Moreபுனித ஹஜ் பெருநாள் தொழுகையும் பிரசங்கமும், கல்முனை ஹுதா திடலில் இடம்பெற்றது. முஹம்மதிய்யா ஜும்ஆ பள்ளிவாசல் மற்றும் ஹுதா ஜும்ஆ பள்ளிவாசல்களின் ஏற்பாட்டில் இடம் பெற்றது. இங்கு
Read Moreபுனித ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை காத்தான்குடி கடற்கரையில் இடம்பெற்றது. தொழுகையையும் குத்பா பிரசங்கத்தையும் அஷ்ஷெய்க் ஹாலிதீன் ஹாபிழ் நடாத்தினார். (அஸ்ஹர் இப்றாஹிம்)
Read Moreஇந்தியாவின் கடனுதவி திட்டத்தின் கீழ் அநுராதபுரத்திலிருந்து மிஹிந்தலை சந்தி வரையான புதிய புகையிரத பாதை,மற்றும் இலங்கை புகையிரத திணைக்களத்தினால் நவீனப்படுத்தப்பட்ட மிஹிந்தலை ரயில் பாதை போக்குவரத்து, நெடுஞ்சாலைகள்
Read Moreஅகில இலங்கை கம்பன் கழகம் நடாத்தும் கம்பன் விழா 2024 கொழும்பு இராமக்கிருஷ்ணன் மண்டபத்தில் நடைபெற்றது.இந்த நிகழ்வுகள் கம்பன் கழகத் தலைவர் ஈ.கனேஷ் தெய்வநாயகம் அவர்கள் தலைமையில்
Read Moreமூதூர் பெரியபாலத்தில் 16 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட கிராமோதய சுகாதார நிலையத்தை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் திறந்து(17) வைத்ததுடன், மக்கள் பாவனைக்காக கையளித்தார்.
Read Moreமூதூர் இருதயபுர பிரதேசத்தில் அண்மையில் திருந்துவைக்கப்பட்டுள்ள மதுபானசாலையின் அனுமதியை உடனடியாக இரத்து செய்யுமாறு வலியுறுத்தி ( 18) மூதூர் மணிக்கூடுகோபுர சந்தியில் ஆரம்பிக்கப்பட்டு மூதூர் பிரதேச செயலகம்
Read Moreஅம்பாறை மாவட்ட மாவடிப்பள்ளி கலாச்சார மண்டப நிர்மாண வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மாவடிப்பள்ளி பெரிய பள்ளிவாசலின் வேண்டுகோளுக்கிணங்க,திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் கல்முனை மற்றும் காரைதீவு உள்ளிட்ட பிரதேசங்களின்
Read Moreவவுனியாவில் நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளது. நேற்று இரவு 10.55 முதல் 11.10 மணி வரை இந்த நிலநடுக்கம் பதிவானதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.
Read More