உள்நாடு

உள்நாடு

வாழைச்சேனை கடல் பரப்பில் கவிழ்ந்த ஆழ்கடல் படகு..! தெய்வாதீனமாக உயிர் தப்பிய 3 மீனவர்கள்..!

ஆழ்கடலுக்கு தொழிலுக்காக சென்ற படகு பாரிய அலையின் காரணமாக நீரில் மூழ்கியபோது அதில் பயணித்த தொழிலாளர்கள் மூன்று பேரும் தெய்வாதீனமாக உயிர் தப்பி இன்று (12.10.2025) கரைக்கு

Read More
உள்நாடு

சிறந்த ஊடகப் பிரிவுக்கான விருதைப் பெற்ற மாவனல்லை ஸாஹிரா தேசிய கல்லூரி..!

குருநாகல மலியதேவ பி.வி இல் நடைபெற்ற “நின்னதய 25” அகில இலங்கை ஊடகப் போட்டியில் மாவனல்லை ஸாஹிரா தேசிய கல்லூரியின் மாணவர் ஊடகவியலாளர் மன்றம் (SMF) சிறந்த

Read More
உள்நாடு

பேரிடரின்போது உயிரை துச்சமாகக் கருதி களப்பணியாற்றிய மனிதாபிமான அமைப்புகளுக்கு வீரமானிடர் விருது..!

பேரிடர்களின்போது தமது உயிரைப் பணயம் வைத்து – உயிராபத்தை எதிர்நோக்கிய மக்களைக் காப்பாற்றிய அல்லது அதற்காக முனைந்த வீர மானிடர்களை விருது வழங்கி கெளரவிக்கும் தேசிய விழா

Read More
உள்நாடு

சீனா செல்லும் ஹரிணி..!

2025ஆம் ஆண்டுக்கான பெண்கள் குறித்த உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக பிரதமர் ஹரிணி அமரசூரிய இன்று (11) இரவு சீனாவுக்கு புறப்பட்டுச் செல்லவுள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

Read More
உள்நாடு

காணாமல் போன கண்டி மாணவர்கள் சடலமாக மீட்பு..!

கண்டி தென்னகும்புரையைச் சேர்ந்த இரு பாடசாலை மணவர்கள் கடந்த வெள்ளியன்று (10) தென்னகும்புர- பொல்கொல்ல ,நீர்த்தேக்க எல்லையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். கண்டி புனித சில்வெஸ்டர் கல்லூரி மற்றும்

Read More
உள்நாடு

மாலை வேளையில் மழை பெய்யலாம்..!

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம் நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.  வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (12)

Read More
உள்நாடு

மீடியா போரத்தின் ஸ்தாபக போஷகராக என்.எம். அமீன் நியமனம்

ஶ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் ஸ்தாபக போஷகராக நியமிக்கப்பட்டுள்ள அதன் முன்னாள் தலைவரும் மூத்த ஊடகவியலாளருமான என்.எம். அமீன் இன்று (11) சனிக்கிழமை பாராட்டி கௌரவிக்கப்பட்டார். போரத்தின்

Read More
உள்நாடு

சீனன் கோட்டை வாழிபர் ஹழரா ஜெமா அத்தின் 46வது மீலாதுன் நபி போட்டி, பரிசளிப்பு விழா

சீனன் கோட்டை பள்ளிச் சங்கத்தின் கீழ் இயங்கும் குர் ஆன் மத்ரஸாக்களுடையில் வருடாந்தம் நடாத்தப்படும் மீலாதுன் நபி போட்டி நிகழ்ச்சிகள் சனிக் கிழமை இன்று 11 ஆம்

Read More
உள்நாடு

புலமை பரீட்சையில் 70க்கு மேற்பட்ட புள்ளிகளை பெற்ற மாணவர்கள் பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்

புத்தளம் வட்டகண்டல் முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் அதிபர் A.R.M. ரம்சின் தலைமையில் இடம்பெற்ற 2025ஆம் ஆண்டு தரம் 5 புலமை பரீட்சையில் 70க்கு மேற்பட்ட புள்ளிகளை பெற்ற

Read More
உள்நாடு

கஹட்டோவிட்ட ருஷ்தா லுக்மான் எழுதிய மௌன ஓசை கவிதை நூல் வெளியீடு இன்று

கஹட்டோவிட்ட ருஷ்தா லுக்மான் எழுதிய மௌன ஓசை கவிதை நூல் வெளியீடு இன்று (11 ஒக்டோபர் 2025) நடைபெறவுள்ளது. கஹட்டோவிட்ட முஸ்லிம் லேடீஸ் ஸ்டடி சேர்கல் மண்டபத்தில்

Read More