உள்நாடு

உள்நாடு

சுகயீன லீவுப் போராட்டம் நாளையும் தொடரும்..!

அதிபர் ஆசிரியர்களின் சுகயீன லீவுப் போராட்டம் நாளையும் தொடருமென இலங்கை ஆசிரியர் சங்கம் அறிவித்துள்ளது. இது தொடர்பில் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் உபதலைவரான தீபன் திலீசன் வெளியிட்டுள்ள

Read More
உள்நாடு

இன்றிரவு 8.00 மணிக்கு ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு விஷேட உரை..!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்றிரவு 8 மணிக்கு நாட்டு மக்களுக்கு விசேட உரை ஒன்றை ஆற்றவுள்ளார். நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமை மற்றும் வெளிநாட்டு கடன் மறுசீரமைப்பில்

Read More
உள்நாடு

உறுமய வேலைத்திட்டத்தின் கீழ் அம்பாறையில் ஜனாதிபதி தலைமையில் 1654 பயனாளிகளுக்கு காணி உறுதி வழங்கும் நிகழ்வு..!

மக்களின் காணி பிரச்சினைக்கு தீர்வு வழங்கும் நோக்குடன் தேசிய ரீதியில் முன்னெடுக்கப்படும்   20 இலட்சம் காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கும் ”உறுமய” தேசிய வேலைத் திட்டத்தின் கீழ்

Read More
உள்நாடு

அதிபர் ஆசிரியர்கள் மீது கண்ணீர்ப் புகை , நீர்த்தாரை பிரயோகம்

ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் போராட்டத்தின் மீது பொலிஸாரால் நீர் மற்றும் கண்ணீர்ப்புகை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதனால் கொழும்பு கோட்டை பகுதி மற்றும் ஜனாதிபதி செயலக பகுதியில் பெரும்

Read More
உள்நாடு

உனவட்டுன கடல் பகுதியில் நீரில் மூழ்கிய மலேஷிய பிரஜை

உனவட்டுன கடலில் நீராடிக்கொண்டிருந்த மலேசியப் பிரஜையொருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக ஹபராதுவை பொலிஸார் தெரிவித்தனர்.

Read More
உள்நாடு

ஜுலை 02ஆம் திகதி பாராளுமன்றம் கூடும்..!

கௌரவ பிரதம அமைச்சரின் வேண்டுகோளுக்கிணங்க பாராளுமன்றத்தின் 16வது நிலையியற் கட்டளையின் பிரகாரம் 2024, ஜுலை 02ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மு.ப 9.30 மணிக்கு பாராளுமன்றத்தில் விசேட கூட்டமொன்றுக்கு

Read More
உள்நாடு

சட்டவிரோதமாக மட்டி மீன்களை லொறியில் ஏற்றிச் சென்ற நபர் கைது.

சட்டவிரோதமாக மட்டி மீன்கள் சிப்பிகளை கொண்டு சென்ற லொறியொன்றையும் சந்தேக நபர் ஒருவரையும் தம்புத்தேகம பொலிசார் (25) கைது செய்துள்ளனர்.

Read More
உள்நாடு

துமிந்த திஸாநாயக்க இங்கிலாந்து உயர் ஸ்தானிகர் சந்திப்பு

அனுராதபுரம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த திஸாநாயக்க மற்றும் இங்கிலாந்து உயர்ஸ்தானிகர் ஆன்டிவி பெக்றித் ஆகியோர்களுக்கிடையிலான சந்திப்பு அனுராதபுரம் ரஜரட்ட உணவகத்தில் நேற்று (25) இடம்பெற்றது .

Read More
உள்நாடு

கல்பிட்டி ரோமன் கத்தோலிக்க தமிழ் பாடசாலையில் இடம்பெற்ற ஆசிரியர்களுக்கான பிரியாவிடையும், பரிசளிப்பு நிகழ்வும்

கல்பிட்டி ரோமன் கத்தோலிக்க தமிழ் பாடசாலையின் ஓய்வு பெற்ற ஆசிரியர் மற்றும் இடம்மாற்றம் பெற்றுச் செல்லும் ஆசிரியர்களுக்கான பிரியாவிடை நிகழ்வும், பாடசாலையில் கற்று தரம் 5 புலமைப்பரிசில்,

Read More
உள்நாடு

இலங்கைக்கான பாகிஸ்தான் தூதுவராலாயத்தின் உயர்ஸ்தானிகர் புத்தளம் முஹியத்தீன ஜும்ஆ பெரிய பள்ளிக்கு விஜயம்

இலங்கைக்கான பாகிஸ்தான் தூதுவராலாயத்தின் உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனரல பஹீம் அல்-அஸீஸ் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு புத்தளம் முஹியத்தீன ஜும்ஆ பெரிய பள்ளிக்கு வருகை தந்தார்.

Read More