உள்நாடு

உள்நாடு

பாப்பரசரின் இறுதிச் சடங்கில் பங்கேற்க வத்திக்கான் செல்லும் அமைச்சர் விஜித ஹேரத்

பாப்பரசர் பிரான்சிஸின் இறுதிச் சடங்கில் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் விஜித ஹேரத் கலந்து கொள்ள உள்ளதாக அமைச்சு அறிவித்துள்ளது. வத்திக்கான் நகரின் செயிண்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் நாளை (26) நடைபெறவு

Read More
உள்நாடு

புதிய சட்டங்களை இயற்றி இனவாதத்தை தோற்கடிப்பேன்; புத்தளம் கூட்டத்தில் ஜனாதிபதி அறிவிப்பு

புதிய சட்டங்களை வகுத்தேனும் நாட்டில் இனவாதம் தோற்கடிக்கப்படும் என ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். புத்தளத்தில் இன்று நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கையிலேயே அவர் இதனைக்

Read More
உள்நாடு

சட்டத்தை புறமொதுக்கி வன்முறைகளில் ஈடுபடும் போக்கு அதிகரித்து வருகிறது; எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

இன்று, நமது நாடு பல சவால்களையும் இடர்களை எதிர்கொண்டு வருகிறது. பொருளாதார, சமூக, சட்டம் மற்றும் ஒழுங்குகளில் பல சவால்கள் எழுந்துள்ளன. நாட்டில் காட்டுமிராண்டித்தனம் தலைதூக்கியுள்ளது. சட்டத்தை

Read More
உள்நாடு

அவ்வப்போது மழை பெய்யலாம்

மேல், வடமேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம்

Read More
உள்நாடு

இந்தியாவுக்கெதிராக பாகிஸ்தானின் அதிரடி தீர்மானங்கள்.

பாகிஸ்தானுக்கு எதிரான இந்தியாவின் தண்டனை நடவடிக்கைகளுக்கு பாகிஸ்தானின் தேசிய பாதுகாப்பு குழு (NSC) எதிர் நடவடிக்கைகளை அறிவித்துள்ளது. காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து, இந்தியப்

Read More
உள்நாடு

மே 5,6 ஆம் திகதிகளில் பாடசாலைகளுக்கு விடுமுறை.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் காரணமாக நாட்டின் சகல பாடசாலைகளுக்கும் எதிர்வரும் மே மாதம் 5 ஆம் மற்றும் 6 ஆம் திகதிகளில் பாடசாலைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக கல்வி

Read More
உள்நாடு

மருதானை பாஸிய்யா ஸாவியாவில் பெரிய கந்தூரி

இலங்கையின்.முதலாவது பள்ளிவாசலான 1100 ஆண்டுகள் பழமைமிகு பரலாற்றுப் புகழ்மிக்க பேருவளை மருதானை மஸ்ஜிதுல் அப்ரார் பள்ளிவாசளுடன் இணைந்த பாஸிய்யா ஸாவியாவில் 158வது ஷாதுலிய்யா மனாகிப் தமாம் பெரிய

Read More
உள்நாடு

பாப்பரசர் மறைவு: 26ல் துக்க தினம்

புனித பாப்பரசரின் இறுதி நிகழ்வு நடைபெறும் ஏப்ரல் 26 ஆம் திகதியை  சோக தினமாக அரசாங்கம் அறிவித்துள்ளது. அனைத்து அரச அலுவலகங்களிலும் தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படவேண்டுமென பொதுநிர்வாக அமைச்சு

Read More
உள்நாடு

வாக்காளர் அட்டைகளுடன் வேட்பாளர் கைது

புத்தளம் – ரத்மல்யாய பகுதியில் புத்தளம் உதவி தேர்தல் ஆணையாளர் மற்றும் பொலிஸார் இணைந்து முன்னெடுத்த சுற்றிவளைப்பில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக புத்தளம் தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரியால்

Read More
உள்நாடு

அனுராதபுரம் கம்பிரிகஸ்வெவ வட்டாரத்தில் தேர்தல் பணிகள் தீவிரம்

அனுராதபுரம் மத்திய நுவரகம் பிரதேச சபை தேர்தலில் அழுத்கம , அசறிக்கம, கம்பிரிகஸ்வெவ மற்றும் ஹெலம்பகஸ்வெவ ஆகிய கிராம அலுவலர் பகுதியை உள்ளடக்கிய கம்பிரிகஸ்வெவ வட்டாரத்தில் போட்டியிடும்

Read More