இன்று எரிபொருள் விலை குறையலாம்!
மாதாந்த எரிபொருள் விலை சூத்திரத்தின் பிரகாரம் எரிபொருள் விலையை குறைப்பதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
Read Moreமாதாந்த எரிபொருள் விலை சூத்திரத்தின் பிரகாரம் எரிபொருள் விலையை குறைப்பதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
Read Moreகல்விப் புரட்சி மூலமே நாட்டிலும் சமூகத்திலும் பாரிய மறுமலர்ச்சியை ஏற்படுத்த முடியும் என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தர்கா நகரில் தெரிவித்தார்.
Read Moreநெல் மூடைகளை ஏற்றி வந்த லொறியொன்று எதிரே வந்த வாகனம் ஒன்றிற்கு வழி விடும்போது பாதையை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
Read Moreபுத்தளம் எலுவன்குளம் மறிச்சிக்கட்டி ஊடான பாதை திறப்பு சம்பந்தமான திறந்த கலந்துரையாடல் வெள்ளிக்கிழமை (28) புத்தளம் பாலாவி அஸ்னா திருமண மண்டபத்தில் இடம்பெற்றது.
Read Moreகற்பிட்டி – முதலைப்பாளி மற்றும் நுரைச்சோலை ஆகிய பகுதிகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் ஒருதொகை பீடி இலைகள் நேற்று (28) கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
Read More“தமிழன்” பத்திரிகையின் நான்காவது ஆண்டு பெரு விழா, நேற்று (28) வெள்ளிக்கிழமை மாலை, கொழும்பு – வெள்ளவத்தை, இராமகிருஷ்னன் மண்டபத்தில், “தமிழன்” பத்திரிகையின் பிரதம ஆசிரியர் ஆர்.
Read Moreநுரைச்சோலை முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றுவரும் கல்வி அபிவிருத்தி நடவடிக்கைகளில் ஒன்றாக தரம் 5 புலமை பரீட்சை எழுத தயாராகிவரும் பிள்ளைகளையும் அவர்களின் பெற்றோரையும் உரிய முறையில்
Read Moreபுத்தளம் ஆசிரியர் வாண்மைத்துவ அபிவிருத்தி நிலையத்திற்கான அபிவிருத்தி உத்தியோகத்தராக அஷ்ஷெய்க் எம்.ஆர்.எம் இர்பான் கல்வி அமைச்சினால் (இணைப்பு அடிப்படையில்) நியமிக்கப்பட்டுள்ளார்.
Read Moreஸ்ரீலங்கா ஜமாஅத்தே இஸ்லாமியின் 70 வது வருட தேசிய மாநாடு இன்று (29) சனிக்கிழமை பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் பி.ப.04.30 மணிக்கு நடைபெறவுள்ளது. 1600 க்கும்
Read Moreகாட்டு யானைகளின் தாக்குதலால் புத்தளம் – மஹாகும்புக்கடவல பிரதேச செயலகத்தின் கட்டிடங்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதுடன், அதன் அருகில் உள்ள சந்தையையும், கடையொன்றையும் சேதப்படுத்தியுள்ளதாக மஹாகும்புக்கடவல பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
Read More