உள்நாடு

உள்நாடு

வெகுவிமர்சையாக இடம்பெற்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் 27ஆவது மாநாடு; என்.எம்.அமீன் மீண்டும் தலைவராகத் தெரிவு

ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் 27ஆவது வருடாந்த மாநாடு ஞாயிற்றுக்கிழமை(30) கொழும்பு பிரதம தபால் திணைக்கள கேட்போர் கூடத்தில் முஸ்லிம் மீடியா போரத் தலைவர் என்.எம். அமீன்

Read More
உள்நாடு

இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் தேசிய மாநாட்டில் அ.இ.ஜ.உலமா சார்பில் அஷ்ஷெக் ஜிப்னாஸ் பங்கேற்பு

இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் தேசிய அங்கத்தவர் மாநாடு நேற்று 29.06.2024 சனிக்கிழமை கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் மாலை 4.30 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டது.

Read More
உள்நாடு

மள்வானை அல் முபாரக்கில் பெளஸுல் ஜிப்ரி ஆசிரியர் விடுதி திறப்பு

மள்வானை அல்-முபாரக் தேசிய பாடசாலையில் பாடசாலையின் பழைய மாணவரும் பிரபல தொழிலதிபருமான கலாநிதி அல்-ஹாஜ் பௌசுல் ஜிப்ரி அவர்களின் சொந்த நிதியொதுக்கீட்டில் சுமார் 55 மில்லியன் செலவில்

Read More
உள்நாடு

இரத்த காயத்துடன் ஆணின் சடலம் மீட்பு

இரத்த வெள்ளத்தில் கிடந்தவாறு ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக கரடியனாறு பொலிஸார் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் கரடியனாறு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாவடிச்சேனை எனும் பகுதியில் (27) இடம்பெற்றுள்ளது.

Read More
உள்நாடு

கோடிக்கணக்கில் தங்க நகைகளை கொள்ளையடித்த மூவர் புத்தளம் பொலிஸாரால் கைது…!

வடமேல் மாகாணத்தில் பல்வேறு பகுதிகளிலும் வீடுகள் மற்றும் வியாபார நிலையங்களில் திருடப்பட்டதாக தெரிவிக்கப்படும் தங்க நகைகளுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக புத்தளம் பொலிஸார் தெரிவித்தனர்.

Read More
உள்நாடு

கஹட்டோவிட்ட மின்ஹதுல் இப்றாஹீமிய்யாவின் 97 வது வருடாந்த மனாகிப் ஷாதுலி நிகழ்வு இன்று ஆரம்பம்

அல் குத்துபுல் அக்பர் அஷ் செய்த் அபுல் ஹஸன் அலிய்யுஷ் ஷாதுலி (றஹ்மதுல்லாஹி அலைஹி) அவர்கள் ஞாபகார்த்தமாக வருடாந்தம் நடைபெற்று வரும் 97 வது வருட மனாகிப்

Read More
உள்நாடு

புத்தளம் – வேப்பமடு மு.ம.வி. மாணவன் இஸ்லாமிய கீதம் போட்டியில் தேசிய மட்டத்திற்கு தெரிவு…!

புத்தளம் – வேப்பமடு முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் 6 ஆம் தரத்தில் கல்வி கற்கும் மாணவன் அப்ரின் அஹமட் நஷீத் இஸ்லாமிய கீதம் போட்டி நிகழ்ச்சியில் மாகாண

Read More
உள்நாடு

அநுராதபுரம் வாவிகளில் ஆறு உயிர்களை காப்பாற்ற முடிந்தது.- இலங்கை உயிர் காப்பு சங்கம்

கடந்த வாரம் அனுராதபுரம் வாவிகளில் நீரில்  மூழ்குவதற்குச்  சென்ற ஆறு உயிர்களை காப்பாற்ற  முடிந்துள்ளதாக இலங்கை உயிர் காப்பு சங்கத்தினால் முடிந்துள்ளதாக  தெரிவித்தனர்.

Read More
உள்நாடு

பட்டிருப்பு தேசியக் கல்லூரி மாணவத் தலைவர்களுக்கான சின்னம் சூட்டும் நிகழ்வு

பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலயம் (தேசிய பாடசாலை)களுவாஞ்சிகுடியில் மாணவத்தலைவர்களுக்கான சின்னம் சூட்டும் நிகழ்வு பாடசாலை அதிபர் எம். சபேஸ்குமார் தலைமையில் நடைபெற்றது.

Read More