பிறை தென்படாததால் துல்கஃதஹ் மாதம் புதன் முதல் ஆரம்பம்..!
ஹிஜ்ரி 1446 துல் கஃதா மாதத்திற்கான தலைப்பிறை பார்க்கும் மாநாடு இன்று ஏப்ரல் மாதம் 28 ஆம் திகதி திங்கட்கிழமை மாலை கொழும்பு பெரிய பள்ளிவாசலில் இடம்பெற்றது.
Read Moreஹிஜ்ரி 1446 துல் கஃதா மாதத்திற்கான தலைப்பிறை பார்க்கும் மாநாடு இன்று ஏப்ரல் மாதம் 28 ஆம் திகதி திங்கட்கிழமை மாலை கொழும்பு பெரிய பள்ளிவாசலில் இடம்பெற்றது.
Read Moreஇன்று (28) காலை 9.15 மணியளவில் இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவில் ஆஜரான முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அங்கிருந்து வெளியேறியுள்ளார். தற்போது
Read Moreதேர்தல் நெருங்கும் நேரத்தில் கிராமத்தின், நகரத்தின் அதிகாரம் குறித்து மக்கள் தெளிவான முடிவை எடுக்க வேண்டும். இந்த முடிவை எடுப்பதில், ஜனாதிபதி மற்றும் பொதுத் தேர்தல்களின் போது
Read Moreநடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத்தேர்தலில் குருநாகல் மாவட்டத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் ஜக்கிய மக்கள் கூட்டணியில் போட்டியும் வேட்பாளர்களை ஆதரித்து நேற்று (27) ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற பல
Read Moreதன்னார்வக் கல்வியின் மூலம் சமூகத்தை மேம்படுத்தும் நோக்கில் இயங்கும் சவுத்தி கவிதைச் சங்கத்தினால் இந்தியா இலங்கை சவுத்தி தினம் எனும் நிகழ்ச்சி (26) அனுராதபுரம் மாவட்ட செயலகத்தில்
Read Moreகளனி பிரதேச செயலகப் பிரிவில் அமைந்துள்ள அரசாங்க நிலத்தை சட்டவிரோதமாக கையகப்படுத்திய சம்பவம் தொடர்பில் தன்னை கைது செய்வதைத் தடுக்க உத்தரவிடக் கோரி முன்னாள் இராஜாங்க அமைச்சர்
Read Moreமுன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னிலையாகி தற்போது சாட்சியமளித்து வருவதாக அவரது அலுவலகம் உறுதிப்படுத்தியுள்ளது. ஊவா மாகாண முன்னாள் முதலமைச்சர் சாமர சமப்த
Read MoreGSP+ வர்த்தக விருப்பத்தேர்வுகளை வழங்குவது தொடர்பான நிபந்தனைகளை நிறைவேற்றுவது குறித்த முன்னேற்றத்தை மதிப்பிடுவதற்காக ஐரோப்பிய ஒன்றிய GSP+ கண்காணிப்புக் குழுவொன்று இன்று (28) நாட்டிற்கு வருகை தரவுள்ளது.
Read Moreஇபலோகம பிரதேச சபை தேர்தலில் போட்டியிடும் தேசிய மக்கள் சக்தி வேட்பாளர்களை ஆதரித்து வலவ்வேகம பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக்கூட்டத்தில் வர்த்தக , வணிக உணவு பாதுகாப்பு
Read More