உள்நாடு

உள்நாடு

அகில இலங்கை வை .எம் .எம்.ஏ பேரவையின் புதிய தலைவராக சட்டத்தரணி அம்ஹர் ஷரீப் தெரிவு..!

அகில இலங்கை வை. எம். ஏ.பேரவையின் 74 ஆவது ஆண்டு தேசிய மாநாடு கொழும்பு இலங்கை மன்றக் கல்லூரியில் இஹ்ஸான் ஹமீட் அவர்களின் தலைமையில்  வெகு விமர்சியாக

Read More
உள்நாடு

வடமேல் மாகாணத்தில் புதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கான பாடசாலைகளைத் தெரிவு செய்தல் தொடர்பில் விசேட கலந்துரையாடல்..!

வடமேல் மாகாணத்தில் புதிதாக நியமனம் பெற்ற பட்டதாரி ஆசிரியர்களை பாடசாலைகளில் நிலைப்படுத்தல் தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்று மாகாண ஆளுநர் நஸீர் அஹமட் தலைமையில் ஆளுநர் அலுவலகத்தில்

Read More
உள்நாடு

புலமைப் பரிசில் இல் சித்தி பெற்ற மாணவர்கள் கௌரவிப்பு..!

EDF நிறுவனத்தினரால் 2023 தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையில் தகைமை பெற்ற மாணவர்களை பாராட்டி பதக்கம் அணிவித்து கௌரவிக்கும் நிகழ்வு 30.06.2024 அன்று பு/ ஸாஹிரா

Read More
உள்நாடு

சம்பந்தன் ஐயாவின் இழப்பு நிரப்ப முடியாத இடைவெளியை ஏற்படுத்தியுள்ளது..! – இம்ரான் எம்.பி அனுதாபம்

திருகோணமலை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினரும், நிறைந்த அனுபவசாலியுமான ஆர்.சம்பந்தன் ஐயாவின் இழப்பு நிரப்பு முடியாத இடைவெளியை ஏற்படுத்தியுள்ளது என திருகோணமலை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப்

Read More
உள்நாடு

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும், எம்.பி.யுமான இரா.சம்பந்தன் மறைவுக்கு  பாமக நிறுவனர் ராமதாஸ், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல்..!

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும், எம்.பி.யுமான இரா.சம்பந்தன் மறைவுக்கு  பாமக நிறுவனர் ராமதாஸ், அ.ம.மு.க பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல்

Read More
உள்நாடு

ஆர்.சம்பந்தன் (எம்.பி) அவர்களின் மறைவுக்கு பிரதமர் விடுத்த இரங்கல் செய்தி..!

முதிர்ச்சியும் அனுபவமும் கொண்ட அரசியல்வாதியான ஆர்.சம்பந்தன் (எம்.பி) அவர்களின் மறைவுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியை பிரதிநிதித்துவப்படுத்தி பாராளுமன்றத்திற்கு பிரவேசித்த

Read More
உள்நாடு

களுத்துறைக்கு புதிய மாவட்ட செயலாளர் நியமனம்..!

களுத்துறை மாவட்ட செயலாளராக நியமனம் பெற்றுள்ள இலங்கை  நிர்வாக சேவையைச் சேர்ந்த ஜனக கே குணவர்தன மாவட்ட செயலகப் பணிமனையில் கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டார். மாவட்ட செயலக அதிகாரிகள் 

Read More
உள்நாடு

ஹொரேதுடுவ முஸ்லிம் வித்தியாலயத்துக்கு மாவட்ட அபாவிருத்திக் குழுத் தலைவரின் நிதியில் பாடசாலைக்கு திறன் வகுப்பறை..!

பாணந்துறை ஹொரேதுடுவ முஸ்லிம் வித்தியாலய கல்வி அபவிருத்தி மேம்பாட்டுக்காக களுத்துறை மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவரின் நிதி ஒதுக்கீட்டில் பாடசாலையில் திறன் வகுப்பறை அமைக்கப்படவுள்ளது.    

Read More
உள்நாடு

அதிபர் ஆசிரியர்கள் நாளையும் போராட்டம்.

தமது கோரிக்கைகளுக்கு விரைவில் பதில் வழங்குமாறு கோரி ஆசிரியர் – அதிபர் தொழிற்சங்க கூட்டமைப்பு நாளை (02) பாடசாலைகளுக்கு முன்பாக போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர்

Read More
உள்நாடு

ஹொரணையில் தேசிய மக்கள் சக்தியின் மாபெரும் பேரணி

” மறுமலர்ச்சிகாக முழு நாடுமே ஒன்றாக” எனும் தொனிப்பொருளில் ஹொரனையில் ஒன்றுகூடிய பல்லாயிரக்கணக்கான மக்கள்!! தேசிய மக்கள் சக்தியின் , களுத்துறை மாவட்டத்திற்கான முதலாவது பொதுக்கூட்டம் நேற்று

Read More