உள்நாடு

உள்நாடு

சரித் தில்ஷான் தற்கொலை:பல்கலை மாணவர்கள் நால்வரும் 16 ஆம் திகதி வரை விளக்கமறியல்

சபரகமுவ பல்கலைக்கழக மாணவ ர் ஒருவரின் தற்கொலைக்குக் கார ணம் என குற்றம் சாட்டப்பட்டு விள க்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இ ப்பல்கலைக்கழகத்தின் மாணவர்க ள் நால்வர் இன்று

Read More
உள்நாடு

நான்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் இலங்கை வியட்நாம் கைச்சாத்து.

இலங்கைக்கும் வியட்நாமுக்கும் இடையில் பல்வேறு துறைகள் சார்ந்த நான்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் ஒரு இணக்கப்பாட்டு ஒப்பந்தமும், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் வியட்நாம் ஜனாதிபதி லுவோங் குவாங்

Read More
உள்நாடு

சகவாழ்வு என்ற பெயரில் பிற மத வழிபாடுகளுடன் தொடர்புபட்ட நிகழ்வுகளில் கலந்து கொள்வது இஸ்லாமிய வழிமுறையல்ல… – உலமா சபை

அன்புடையீர்,அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹு சகவாழ்வு என்ற பெயரில் பிற மத வழிபாடுகளுடன் தொடர்புபட்ட அனுஷ்டானங்களில் கலந்து கொள்வது தொடர்பான இஸ்லாமிய வழிகாட்டல்இஸ்லாம் இவ்வுலகுக்கு அருளப்பட்ட பரிபூரண

Read More
உள்நாடு

வியட்நாமின் முதல் ஜனாதிபதியின் நினைவிடத்திற்குச் சென்று அஞ்சலி செலுத்தினார் ஜனாதிபதி அநுர

வியட்நாமுக்கு அரச விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, இன்று (05) முற்பகல் ஹனோயில் உள்ள போர் வீரர்கள் நினைவிடத்திற்குச் சென்று மலர் அஞ்சலி செலுத்தியுள்ளார். பின்னர்

Read More
உள்நாடு

இலங்கையில் முதலீடு செய்யுமாறு வியட்நாமின் வின் குருப் நிறுவனத்திற்கு ஜனாதிபதி அழைப்பு

வியட்நாமுக்கு அரச விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, நேற்று (04) பிற்பகல் வியட்நாமில் உள்ள வின்குருப் (Vingroup) குழுமத்தின் உயர் நிர்வாகத்தைச் சந்தித்து கலந்துரையாடினார்.

Read More
உள்நாடு

ஓட்டமாவடி பாத்திமா பாலிகாவில் முதலுதவி பயிற்சி பெற்ற மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

ஓட்டமாவடி பாத்திமா பாலிகா வித்தியாலயத்தில் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு வெள்ளிக்கிழமை (2) இடம்பெற்றது. சென் ஜோன்ஸ் அம்பியூலன்ஸ் முதலுதவி பயிற்சி பெற்ற மாணவிகளுக்கே சான்றிதழ் வழங்கி வைக்கப்பட்டன.

Read More
உள்நாடு

வாழைச்சேனை ஆதார வைத்தியசாலை கட்டடத்தில் தீப்பரவல்

வாழைச்சேனை ஆதார வைத்தியசாலை கட்டடம் ஒன்றில் இன்று (5) தீ விபத்தொன்று இடம்பெற்றுள்ளது. வைத்தியசாலையின் பழைய எக்ஸ்ரே கட்டடத்தில் இந்த தீப்பரவல் இடம்பெற்றுள்ளது. மின் ஒழுக்கு காரணமாக

Read More
உள்நாடு

உள்ளூராட்சித் தேர்தல்; தயார்படுத்தும் பணிகள் ஆரம்பம்

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்குச் சாவடிகளைத் தயார்படுத்தும் பணிகள் இன்று (5) காலை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்கெடுப்பு நாளை காலை

Read More
உள்நாடு

கல்கிஸை துப்பாக்கி சூட்டில் 19 வயது இளைஞர் பலி

கல்கிஸை பகுதியில் இன்று காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 19 வயதான ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் கல்கிசை

Read More
உள்நாடு

கடந்த 24 மணி நேரத்தில் 8 வேட்பாளர்களும், 204 ஆதரவாளர்களும் கைது

இந்த ஆண்டு உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக கடந்த 24 மணி நேரத்தில் 8 வேட்பாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று (04) காலை 6 மணி

Read More