உள்நாடு

உள்நாடு

மீரிகம தூரியன் தோட்டத்தில் துப்பாக்கி சூடு..! நபரொருவர் பலி..!

மீரிகமவில் நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் காயமடைந்த நபர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து தெரியவருவதாவது, மீரிகம காணியொன்றில்

Read More
உள்நாடு

கிழக்கில் கல்லோயா நீர்ப்பாசன மறுசீரமைப்புத் திட்டத்தை ஆரம்பித்தமைக்குவிவசாயிகள் நன்றி பாராட்டு

கிழக்கில் கல்லோயா நீர்ப்பாசனத் மறுசீரமைப்புத் திட்டத்தை ஆரம்பம் செய்தமைக்காக தேசிய மக்கள் சக்தியின் திகாமடுல்ல மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினரும், அரசியலமைப்பு பேரவை உறுப்பினரும் அம்பாறை மாவட்ட கரையோர

Read More
உள்நாடு

இளம் கண்டுபிடிப்பாளர் விருதை பெற்ற நிந்தவூர் அல்/அஷ்ரக் தேசிய பாடசாலை மாணவன்

2025ஆம் ஆண்டின் அகில இலங்கை ரீதியாக நாடாத்தப்பட்ட இளம் கண்டுபிடிப்பாளருக்கான திறமைக்கான களம் காணும் போட்டி நிகழ்வில் பதுருதீன் லாபீர் மற்றும் பதுரிய்யா பேகம் தம்பதிகளின் மூத்த

Read More
உள்நாடு

தேசிய மக்கள் சக்தி, ஐக்கிய மக்கள் சக்தி இணைந்து பேருவளை நகர சபையை வென்றது..!

தேசிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி இணைந்து பேருவளை நகர சபையை கைப்பற்றியுள்ளது.பேருவளை நகர சபையின் புதிய தலைவராக தேசிய மக்கள் சக்தியைச் சேர்ந்த

Read More
உள்நாடு

உயர்தர உயிரியல் பிரிவில் முதல் 100 இடங்களில் 10 முஸ்லிம் மாணவர்கள்..!

அண்மையில் வெளியான 2024ம் ஆண்டு உயர்தர பரீட்சை பெறுபேறுகளின் படி உயிரியல் விஞ்ஞானப் பிரிவில் தேசிய ரீதியான முதல் 100 இடங்களில் முஸ்லிம் மாணவர்கள் 10 பேர்

Read More
உள்நாடு

முன் பிணை தருமாரு ராஜித மனு தாக்கல்..!

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன, இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்படுவதற்கு முன்னர், முன் பிணையில் விடுவிக்கக் கோரி கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன் பிணை மனு

Read More
உள்நாடு

ஓ.எல்.பெறுபேறுகள்.மீள் பரிசீலனை விண்ணப்பங்கள் இன்றிலிருந்து ஏற்பு

2024ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை முடிவுகளின் மறு மதிப்பீட்டிற்கான விண்ணப்பங்கள் இன்று முதல் ஏற்றுக்கொள்ளப்படும் என்று பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. இதன்படி,

Read More
உள்நாடு

அவ்வப்போது மழை பெய்யலாம்.

மேற்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், நுவரெலியா, கண்டி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என்று வானிலை ஆய்வுத் துறை தெரிவித்துள்ளது. வடமேற்கு மாகாணத்தில்

Read More
உள்நாடு

வயம்ப பல்கலைக்கழகத்தில்சவுதி அபிவிருத்தி நிதிய நிதியுதவியிலானகட்டிட திறப்பு விழா..!

சவுதி அரேபியா இலங்கையின் மிக நட்பு நாடுகளில் ஒன்று. இலங்கைக்கு அன்று தொட்டு இன்று வரை அனைத்து அபிவிருத்தி பொருளாதார உட்கட்டமைப்பு மனிதாபிமான உதவிகளையும் செய்து வருகிறது

Read More
உள்நாடு

கண்டி தேசிய வைத்தியசாலையின் 3வது மாடியிலிருந்து வீழ்ந்த தொழிலாளி மரணம்..!

கண்டி தேசிய வைத்தியசாலையின் கட்டிடம் ஒன்றில் வர்ணம் பூசிக் கொண்டிருந்த 71 வயது தொழிலாளி ஒருவர் கட்டிடத்தின் மூன்றாவது மாடியில் இருந்து விழுந்து ம.ணமடைந்துள்ளார். இந்த பரிதாப

Read More