அவ்வப்போது மழை பெய்யலாம்
நாடு முழுவதும் தென்மேற்கு பருவமழை படிப்படியாக நிலைபெற்று வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல், சப்ரகமுவ, வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும்
Read Moreநாடு முழுவதும் தென்மேற்கு பருவமழை படிப்படியாக நிலைபெற்று வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல், சப்ரகமுவ, வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும்
Read Moreமுன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவை ஜூன் 3 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு தலைமை நீதவான் தனுஜா லக்மாலி இன்று (20) உத்தரவிட்டார்.
Read Moreஇலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழு தாக்கல் செய்த மூன்று வழக்குகள் தொடர்பாக கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, இன்று (20)
Read Moreஉப்பு உற்பத்தி செயற்பாட்டில் ஏற்பட்டுள்ள நிலைமை காரணமாகவே இலங்கையில் உப்புக்கு தட்டுப்பாடு நிலவி வருகிறது என கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்தார்.
Read Moreஉள்ளூராட்சி மன்றத் தேர்தலில் பிரதேச மட்டத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர்களில் நாற்பது சதவீதத்தினரின் பெயர்கள் இன்னும் அந்தந்த அரசியல் கட்சிகளால் ஒப்படைக்கப்படவில்லை என்று தேர்தல்கள் ஆணையம் தெரிவித்துள்ளது.
Read Moreகொட்டாஞ்சேனையில் தன்னுயிர் மாய்த்த பாடசாலை மாணவி தொடர்பான விசாரணைகள் இடம்பெற்றுவரும் நிலையில், அந்த மாணவி முன்னர் கல்விகற்ற பம்பலப்பிட்டி இராமநாதன் இந்து மகளிர் கல்லூரியின் அதிபர் கல்வியமைச்சுக்கு
Read Moreபாராளுமன்றம் இன்று முதல் 23ஆம் திகதி வரை கூடவுள்ளது. இந்த இரண்டு தினங்களுக்கான பாராளுமன்ற அலவல்கள் குறித்து சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் அண்மையில் (16) கூடிய பாராளுமன்ற
Read Moreமுன்னாள் அமைச்சர் இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் அவர்களினது புத்திரான இன்சாப் பாக்கீர் மாக்கார் ஐக்கிய இராச்சியத்தின் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் இராஜதந்திர கற்கையில்( Diplomatic Studies) தனது முதுமானி
Read Moreநாடு முழுவதும் தென்மேற்கு பருவமழை படிப்படியாக நிலைபெற்று வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, மேல், சப்ரகமுவ, வடமேற்கு, மத்திய மற்றும் தெற்கு மாகாணங்களில் அவ்வப்போது மழை
Read Moreமுன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மிலன் ஜெயதிலக்கவை பிணையில் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மிலான் ஜயதிலக்க, இலஞ்சம் அல்லது
Read More