உள்நாடு

உள்நாடு

நவம்பர் 25இல் உயர்தர பரீட்சை ஆரம்பம்

கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சை எதிர்வரும் நவம்பர் மாதம் 25ஆம் திகதி முதல் டிசம்பர் மாதம் 20 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம்

Read More
உள்நாடு

அநுரவின் அலங்கார வார்த்தைகளுக்கு மயங்கிவிட வேண்டாம் ; சஜித் நேர்மையானவர், வாக்குறுதிகளையும் நிறைவேற்றுபவர் – நம்பிக்கையுடன் கூறுகிறார் றிஷாட்

“அநுரவுக்கு ஆதரவளிப்பவர்கள், கோத்தாவின் யுகத்தை மீண்டும் நினைத்துப் பார்க்க வேண்டும். வெறுமனே அலங்காரப் பேச்சுக்களுக்கும் இனிப்பான வார்த்தைகளுக்கும் மயங்கிவிட வேண்டாம்” என, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்

Read More
உள்நாடு

சஜித்தை ஆதரித்து கிவுலகட பகுதியில் ஹக்கீம்.

ஜனாதிபதி வேட்பாளர் எதிர் கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவை ஆதரித்து அனுராதபுரம் மாவட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அமைப்பாளர்களினால்   ஏற்பாடு செய்திருந்த மக்கள் பேரணி    ஹொரவப்பொத்தானை

Read More
உள்நாடு

பத்தேகம கூட்டத்தில் சஜித் பிரேமதாச

நாட்டு மக்கள் சத்திர சிகிச்சைக்கான வரிசையில் நிற்கும் போது அதிகாரத்தை பெறுவதற்காக ரணிலும் அநுரவும் டீல். எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தற்பொழுது வைத்தியசாலைகளில் சத்திர சிகிச்சைகளுக்காக

Read More
உள்நாடு

திசைகாட்டி கணக்குகளை மறைக்காது மக்களிடம் பொய் கூறுகிறது.கேஸ்பேவ கூட்டத்தில் ரணில் விக்கிரமசிங்க.

திசைகாட்டி வாக்குக் கேட்பது வெறுப்பை விதைக்கவா? *திசைகாட்டி கணக்குகளை மறைத்து மக்களிடம் பொய் கூறுகின்றது. *அவர்களின் பொருளாதாரக் கொள்கையை உடனடியாக நாட்டுக்குகூற வேண்டும். *திருடர்களைப் பிடிப்போம் என்று

Read More
உள்நாடு

போலி ஆவணம் தயாரித்தவர்கள் மாத்திரமல்ல பிரச்சாரம் செய்த சமூக ஊடகங்களும் பொறுப்புக்கூறவேண்டும்.

தேசிய மக்கள் சக்தி தோ்தல் கண்காணிப்பு அமைப்பின் ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி அகலங்க உக்வத்த (தேசிய மக்கள் சக்தியின் தோ்தல் கண்காணிப்பு நிலையத்தின் ஊடக சந்திப்பு –

Read More
உள்நாடு

அம்பாறை மாவட்டத்தின் பல இடங்களில் தேசிய மக்கள் சக்தியின் வெற்றிக்கான கூட்டத் தொடரில் தோழர் அநுர

எதிர் வரும் ஜனாதிபதி தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் தோழர் அநுர குமார திசாநாயக்க அவர்களை ஆதரித்து நாட்டின் பல பகுதிகளில் பிரச்சாரக் கூட்டங்கள்

Read More
உள்நாடு

வாக்களிப்பு நிலையங்களுக்கு தொலைபேசி எடுத்துச் செல்லத் தடை

“இந்த முறை பரபரப்பான ஜனாதிபதித் தேர்தல் என்பதால், சட்ட திட்டங்களுக்கு அமைய செயற்படுமாறு, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க அனைத்து தரப்பினரிடமும் கோரிக்கை விடுத்துள்ளார். இதன்படி,

Read More
உள்நாடு

பல தடவைகள் மழை பெய்யலாம்

சப்ரகமுவ மாகாணத்திலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இன்று (13) அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல்

Read More
உள்நாடு

குளியாப்பிடிய எதுன்கஹகொடுவ முஸ்லிம் மத்திய கல்லூரியின் ஊடகப்பிரிவு அங்குரார்ப்பண நிகழ்வும் ,மாணவர்களுக்கு சின்னம் சூட்டும் நிகழ்வும்.!

குருணாகல் மாவட்டம்,குளியாப்பிடிய எதுன்கஹகொடுவ முஸ்லிம் மத்திய கல்லூரியின் ஊடகப்பிரிவு அங்குரார்ப்பண நிகழ்வும் ,மாணவர்களுக்கு சின்னம் சூட்டும் நிகழ்வும் ,கல்லூரி அதிபர் எம். ஆர். எம். ரிப்கான் அவர்களின்

Read More