உள்நாடு

உள்நாடு

இலவசக் கல்வியைப் பாதுகாக்கும் அதே வேளையில் நவீனமயமாக்கலுக்கு இட்டுச் செல்லும் கல்விச் சீர்திருத்தமொன்றை கொண்டு வர வேண்டும்; எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

கல்வியின் மூலம் பூரணத்துவமான குடிமகன் உருவாகின்றனர். இந்த பூரணத்துவமான குடிமகனை உருவாக்க வேண்டுமென்றால், கல்வி முறை சர்வதேச தொழிலாளர் சந்தையின் கேள்வி மற்றும் தேவையுடன் நேரடி தொடர்பைக்

Read More
உள்நாடு

முழுமை பெறாத காத்தான்குடி பள்ளிவாயல் படுகொலை விசாரனைகள் – சர்வதேசமயமாகப்பட வேண்டும்; ரவூப் ஹக்கீம்

முழுமை பெறாமலிருக்கின்ற காத்தான்குடி பள்ளிவாயல் படுகொலை விசாரணைகள் சர்வதேச மயப்படுத்த வேண்டுமென காத்தான்குடியில் நேற்று (03) அனுஷ்டிக்கப்பட்ட 35வது தேசிய ஷுஹதாக்கள் தின நிகழ்வில் கலந்து கொண்ட

Read More
உள்நாடு

வெயாங்கொடை புகையிரத நிலையத்தில் புகையிரத குடும்ப வேலைத்திட்டம்

நாடு முழுவதும் 100 புகையிரத நிலையங்களை அபிவிருத்தி செய்யும் வேலைத்திட்டத்தின் கீழ் கம்பஹா மாவட்டத்திலுள்ள புகையிரத நிலையங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் “புகையிரத குடும்பம்” வேலைத்திட்டம் நேற்று முன்தினம்

Read More
உள்நாடு

வவுனியா பல்கலைக்கழகத்தின் நூலகத்தை திறந்து வைத்த பிரதமர் ஹரிணி

இலங்கை பிரதமர் ஹரிணி அமரசூரிய வவுனியா பல்கலைக்கழகத்திற்கு விஜயம் செய்துள்ளார். இந்த விஜயத்தின் போது, அவர் புதிதாகக் கட்டப்பட்ட நூலகக் கட்டிடத்தைத் திறந்து வைத்துள்ளார். இந்த நிகழ்வில்,

Read More
உள்நாடு

பேராசிரியர் நளீர் தென்கிழக்குப் பல்கலைக்கழக, பிரயோக விஞ்ஞான பீடத்தின் பீடாதிபதி ஆனார்

இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக பிரயோக விஞ்ஞான பீடத்தின் தற்போதைய பீடாதிபதி கலாநிதி ஹாரூனின் பதவி காலம் முடிவுற்ற நிலையில் புதிய பீடாதிபதியைத் தெரிவு செய்வதற்கான விசேட ஒன்றுகூடல்

Read More
உள்நாடு

இடைநிறுத்தப்பட்டுள்ள கம்பஹா கொழும்பு பஸ் சேவைகள்

கம்பஹாவிலிருந்து கொழும்பு மற்றும் பல இடங்களுக்கு இயக்கப்படும் தனியார் பஸ் சேவைகள், சில இடங்களில் நிறுத்துவதற்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, இடைநிறுத்தப்பட்டுள்ளதாக கம்பஹா தனியார் பஸ்

Read More
உள்நாடு

களுத்துறை மாவட்டத்தில் ஆர்.ஜே. மீடியா ஏற்பாட்டில் ஊடக செயலமர்வு

ஆர்.ஜே. மீடியா வலையமைப்பு, “முயற்சிக்கு என்றும் முதலிடம்” என்ற நாமத்தை மையமாகக் கொண்டு பல மாவட்டங்களை மையப்படுத்தி தலைமைத்துவம், ஊடகம், மருதாணிக்கலை மற்றும் அடிப்படை ஆங்கிலம் போன்ற

Read More
உள்நாடு

சாரதி அனுமதிப்பத்திர கரும பீடம் விமான நிலையத்தில் திறந்து வைப்பு

நாட்டிற்கு வருகை தரும் வெளிநாட்டினருக்குத் தேவையான சாரதி அனுமதிப்பத்திரங்களை வழங்குவதற்கான கருமபீடம் ஒன்று நேற்று (03) கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் திறந்து வைக்கப்பட்டது. போக்குவரத்து, நெடுஞ்சாலைகள்,

Read More
உள்நாடு

பல தடவைகள் மழை பெய்யலாம்

மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.  வடக்கு மற்றும்

Read More
உள்நாடு

நுவரெலியாவில் கன மழை;விவசாய விளைநிலங்களும் வீதிகளும் நீரில் மூழ்கடிப்பு..!

நுவரெலியா நகர எல்லையிலும், ஹவா எலியா, ராகல, மீபிலமான பட்டிபொல, சாந்திபுர மற்றும் மகஸ்தோட்டை உள்ளிட்ட சுற்றியுள்ள பகுதிகளிலும் நேற்று (02) மாலை முதல் இன்று (03)

Read More