உள்நாடு

உள்நாடு

புதிய அதிபருக்கு அ.இ.ஜ.உலமா புத்தள கிளையின் வாழ்த்து

புத்தளம் சாஹிரா ஆரம்ப பாடசாலையின் அதிபராக நியமிக்கப்பட்டுள்ள S.R.M.M. முஹ்ஸிக்கு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா புத்தளம் நகரக் கிளை வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது.

Read More
உள்நாடு

அக்கரைப்பற்று முபீதா அமீன் எழுதிய நிதர்சனதத்தின் நிழல் கவிதை நூல் வெளியீடு

இலைமறைகாயாய் ஒளிந்திருப்பவர்களின் திறமைகளை வெளிக்கொணர்ந்து அவர்களது எழுத்தாக்கத்திற்கு உயிரூட்டும் வகையில் செயற்பட்டுவரும் ஏட்டுலா கனவாக்கத்தால் வெளியிடப்பட்ட அக்கரைப்பற்று முபீதா அமீன் எழுதிய அவரது கன்னிப்படைப்பான “நிதர்சனத்தின் நிழல்”

Read More
உள்நாடு

புத்தளத்தில் இடம்பெற்ற மாகாண மட்ட அல்குர்ஆன் போட்டிகள்

இலங்கை ஜம்இய்யத்துல் குர்ரா அமைப்பினால் புத்தளம் முஹாஜிரீன் அரபுக் கல்லூரியில் நடாத்தப்பட்ட மாகாண மட்ட அல்குர்ஆன் போட்டிகள் கடந்த சனிக்கிழமை இடம்பெற்றது.

Read More
உள்நாடு

மழைக் காலநிலை மேலும் தொடரும்

நாட்டின் தென்மேற்குப் பகுதியில் நிலவும் மழையுடனான வானிலை அடுத்த சில நாட்களுக்கும் தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Read More
உள்நாடு

கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் பற் சிகிச்சை முகாம் இஸ்லாமாபாத் முஸ்லிம் மகா வித்தியாலயத்தில்

கல்முனை கல்வி வலய கல்முனை கமு/கமு/ இஸ்லாமாபாத் முஸ்லிம் மகா வித்தியாலய மாணவர்களின் பற் சுகாதாரத்தைப் பேணும் நோக்கில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர்

Read More
உள்நாடு

உதுமான்கண்டு முஹம்மது றிம்சான் அகில இலங்கை சமாதான நீதவனாக நியமனம்

சாய்ந்தமருது – 01 ஐச் சேர்ந்த உதுமான்கண்டு முஹம்மது றிம்சான் அகில இலங்கை சமாதான நீதவனாக நியமிக்கப்பட்டுள்ளார். அண்மையில் கல்முனை மாவட்ட நீதிமன்றத்தின் நீதிவான் முன்னிலையில் இவர்

Read More
உள்நாடு

இலங்கையில் முஸ்லிம் அரசியல் நடத்தைகள் மற்றும் பங்கேற்பு பற்றிய மறுபரிசீலனை பற்றிய ஆரம்ப கலந்துறையாடல்

இலங்கையிலுள்ள முஸ்லிம் சமூகத்தின் “இஸ்லாமிய வழிகாட்டல் கோட்பாடுகளின் அடிப்படையில் முஸ்லிம் அரசியல் நடத்தைகளை மறுவடிவமைப்பது” பற்றி கலந்துரையாடல் இன்று கிண்ணியா பிரதேசச பையின் விருந்தினர் விடுதியில் மிகவும்

Read More
உள்நாடு

மனோ மக்கள் பக்கமா? அல்லது கம்பெனிகள் பக்கமா? என்று வெளிப்படையாக கூற வேண்டும்!

கேள்வி எழுப்புகிறார் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் இரத்தினபுரி மாவட்ட அமைப்பாளர் ரூபன் பெருமாள் தோட்டத் தொழிலாளர்களுக்கு தற்போது கிடைக்கும் 1000 ரூபாய் சம்பளத்தினை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்

Read More
உள்நாடு

இலங்கை முஸ்லிங்கள் எமது ஒற்றுமையை பலப்படுத்தி காஸா மக்களுக்காகவும் பிராத்திப்போம்

உலகில் நிம்மதி நிலவ குனூத் நாஷீலா ஓதுவோம் : புத்தாண்டு வாழ்த்தில் கலீலுர்ரஹ்மான் பல்வேறு இன்னல்களுக்கும், பிரச்சினைகளுக்கும் முகம்கொடுத்துக்கொண்டு புதிய இஸ்லாமிய புத்தாண்டை சந்தித்திருக்கும் உலக வாழ்

Read More